Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில்
எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட
வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது
கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை
ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை
பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர்,
ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,
மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன்,
கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல
நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.
இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என
அர்த்தப்படும்
–
——————-
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்
கொண்டு ,அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது.
வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல
பயக்கும் என்பர்.
–
21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால்,
அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும்
கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்:
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம்
புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் ந
ன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும்,
அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக்
கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம்
கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும்
கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம்
கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக்
கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
–
——————-
நன்றி-வெப்துனியா
எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட
வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது
கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை
ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை
பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர்,
ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,
மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன்,
கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல
நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.
இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என
அர்த்தப்படும்
–
——————-
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்
கொண்டு ,அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது.
வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல
பயக்கும் என்பர்.
–
21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால்,
அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும்
கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்:
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம்
புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் ந
ன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும்,
அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக்
கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம்
கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும்
கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம்
கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக்
கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
–
——————-
நன்றி-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» விநாயகரை தொழும் நாட்கள்.
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» விநாயகரை தொழும் நாட்கள்.
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|