Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
சாணக்கிய நீதி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
சாணக்கிய நீதி
1.கடவுள் இருப்பிடம்
கல்லிலோ, மரக் கட்டையிலோ,
மண்ணிலேயோ இல்லை.
மனிதர்களின் உணர்ச்சிகளிலும்
(feelings) எண்ணங்களிலும்தான்.
2.எப்படி பூக்களில் நறுமணம் இருக்கிறதோ,
எண்ணெய் விதைகளில் எண்ணெய் இருக்கிறதோ,
மரக் கட்டையில் நெருப்பு இருக்கிறதோ,
பாலில் நெய்யும், கரும்பில் சர்க்கரையும் இருக்கிறதோ,
அப்படித்தான் கடவுள் நம்முடைய
உடம்பில் வாசம் செய்கிறார்.
புத்தியுள்ள மனிதன் இதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
3.மனித வாழ்க்கையின் முக்கியமான 5 விஷயங்கள்-
வயது, வேலை, பொருளாதார வசதி, படிப்பு, மரணம் —
அவன் கருவில் இருக்கும்போதே
தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.
4.ஒரே ஒரு காரியத்தினால் இந்த உலகத்தை
ஜெயிக்க ஆசைப்பட்டால், அது முடியும் —
மற்றவர்களை தூஷணையாகப்
பேசத் துடிக்கும் உன் நாக்கை அடக்கி வைத்தால் —
நா காக்க.
-----------------------
-
5.வெளி தேசத்தில், உன் அறிவு, உனக்கு நண்பன்.
வீட்டுக்குள், உன் மனைவிதான் உன் நண்பன்.
வியாதிஸ்தனுக்கு மருந்துதான் நண்பன்.
மரணத்திற்குப் பின் உன் நண்பன்
நீ செய்த தர்மம்தான்.
-
-----------------------
கல்லிலோ, மரக் கட்டையிலோ,
மண்ணிலேயோ இல்லை.
மனிதர்களின் உணர்ச்சிகளிலும்
(feelings) எண்ணங்களிலும்தான்.
2.எப்படி பூக்களில் நறுமணம் இருக்கிறதோ,
எண்ணெய் விதைகளில் எண்ணெய் இருக்கிறதோ,
மரக் கட்டையில் நெருப்பு இருக்கிறதோ,
பாலில் நெய்யும், கரும்பில் சர்க்கரையும் இருக்கிறதோ,
அப்படித்தான் கடவுள் நம்முடைய
உடம்பில் வாசம் செய்கிறார்.
புத்தியுள்ள மனிதன் இதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
3.மனித வாழ்க்கையின் முக்கியமான 5 விஷயங்கள்-
வயது, வேலை, பொருளாதார வசதி, படிப்பு, மரணம் —
அவன் கருவில் இருக்கும்போதே
தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.
4.ஒரே ஒரு காரியத்தினால் இந்த உலகத்தை
ஜெயிக்க ஆசைப்பட்டால், அது முடியும் —
மற்றவர்களை தூஷணையாகப்
பேசத் துடிக்கும் உன் நாக்கை அடக்கி வைத்தால் —
நா காக்க.
-----------------------
-
5.வெளி தேசத்தில், உன் அறிவு, உனக்கு நண்பன்.
வீட்டுக்குள், உன் மனைவிதான் உன் நண்பன்.
வியாதிஸ்தனுக்கு மருந்துதான் நண்பன்.
மரணத்திற்குப் பின் உன் நண்பன்
நீ செய்த தர்மம்தான்.
-
-----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: சாணக்கிய நீதி
சாணக்கிய நீதி
6.ஆசைப்பட்டவர்களிடமிருந்து பிரிவு,
நெருங்கிய உறவினர்களிடமிருந்து
அவச் சொற்கள், தீர்க்க முடியாத கடன்,
கொடுங்கோல் அரசனுக்குச்
செய்யும் சேவை,
கெட்ட புத்தியுள்ளவர்களுடன் நட்பு -
இவை போதும், ஒரு மனிதனை எரிக்க.
வேறு நெருப்புத் தேவையில்லை.
-
----------------------------
-
5.வயதான காலத்தில் மனைவியின்
மரணம், சகோதரர் கையில் பண
அதிகாரம், தினசரி உணவுக்காக
மற்றவரை அண்டி நிற்பது —
இவை வாழ்க்கையின் முரண்பாடுகள்.
(anamoly).
இவையே துக்கத்திற்கு காரணங்கள்.
-
---------------------------
-
8.நல்ல படிப்பு வேண்டும் என்று
நினைக்கிற மாணவன்
தவிர்க்க வேண்டிய விஷயங்கள் —
காமம், குரோதம், லோபம்,
அழகு படுத்திக்கொள்வது,
வேண்டாத பொழுதுபோக்குக்காக
நேரம் செலுத்துவது,
அதிகமான தூக்கம்,
எல்லா விஷயங்களிலும்
எல்லை மீறி நடப்பது.
-
--------------------------
-
9.இந்த உலகம் ஒரு அழகான மரம்.
எப்பொழுதும் இரண்டு
ருசிமிக்க பழங்களைக்
கொடுக்கும் —
அழகான,மிருதுவான பேச்சு;
நல்லவருடைய சேர்க்கை.
-
--------------------------
-
10.பாம்பிற்குப் பல்லில் விஷம்.
விஷப் பூச்சிக்கு அதன்
தலையில் விஷம்.
தேளுக்கு அதன் வாலில் விஷம்.
கெட்ட குணம் படைத்த
மனிதனுக்கு
உடல் பூரா விஷம்.
-
-----------------------------
6.ஆசைப்பட்டவர்களிடமிருந்து பிரிவு,
நெருங்கிய உறவினர்களிடமிருந்து
அவச் சொற்கள், தீர்க்க முடியாத கடன்,
கொடுங்கோல் அரசனுக்குச்
செய்யும் சேவை,
கெட்ட புத்தியுள்ளவர்களுடன் நட்பு -
இவை போதும், ஒரு மனிதனை எரிக்க.
வேறு நெருப்புத் தேவையில்லை.
-
----------------------------
-
5.வயதான காலத்தில் மனைவியின்
மரணம், சகோதரர் கையில் பண
அதிகாரம், தினசரி உணவுக்காக
மற்றவரை அண்டி நிற்பது —
இவை வாழ்க்கையின் முரண்பாடுகள்.
(anamoly).
இவையே துக்கத்திற்கு காரணங்கள்.
-
---------------------------
-
8.நல்ல படிப்பு வேண்டும் என்று
நினைக்கிற மாணவன்
தவிர்க்க வேண்டிய விஷயங்கள் —
காமம், குரோதம், லோபம்,
அழகு படுத்திக்கொள்வது,
வேண்டாத பொழுதுபோக்குக்காக
நேரம் செலுத்துவது,
அதிகமான தூக்கம்,
எல்லா விஷயங்களிலும்
எல்லை மீறி நடப்பது.
-
--------------------------
-
9.இந்த உலகம் ஒரு அழகான மரம்.
எப்பொழுதும் இரண்டு
ருசிமிக்க பழங்களைக்
கொடுக்கும் —
அழகான,மிருதுவான பேச்சு;
நல்லவருடைய சேர்க்கை.
-
--------------------------
-
10.பாம்பிற்குப் பல்லில் விஷம்.
விஷப் பூச்சிக்கு அதன்
தலையில் விஷம்.
தேளுக்கு அதன் வாலில் விஷம்.
கெட்ட குணம் படைத்த
மனிதனுக்கு
உடல் பூரா விஷம்.
-
-----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: சாணக்கிய நீதி
11.கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது.
எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படக் கூடாது.
புத்திசாலிகள் நிகழ்காலத்தை மட்டும் நினைத்துத்
தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.
-
--------------------------------
-
12.எக்காரணத்தைக் கொண்டும் கீழே சொல்லப்பட்டவற்றை
உங்கள் காலால் தொடதீர்கள் —
நெருப்பு, ஆசிரியர், பிராமணர்,
பசு, கன்னிப் பெண்,
வயதானவர்கள்,குழந்தைகள்.
-
--------------------------------
-
13.ஒரு தனிமனிதனைக் குடும்ப நலத்திற்காகவும்,
ஒரு குடும்பத்தைக் கிராம நலத்திற்காகவும்,
ஒரு கிராமத்தை தேச நலத்திற்காகவும்,
மனச்சாட்சிக்காக உலகத்தையும்
தியாகம் செய்யலாம்.
-
-------------------------------
14.எதிலும் அளவோடு செயல்பட வேண்டும்.
எல்லாமே ஒரு அளவோடு இருக்க வேண்டும்.
'சீதையின் மிக அதிகமான அழகு
அவள் கடத்தப்படுவதற்குக்
காரணமாக இருந்தது.
ராவணனின் அளவுகடந்த திமிர்
அவன் மரணத்திற்குக் காரணமாக
அமைந்தது.
மகாபலியின் அளவுக்கதிகமான
தானம் செய்யும் புத்தி
அவன் ஏமாறுவதற்கு
வழிசெய்துகொடுத்தது.
-
-------------------------------
-
15.மனிதன் தனியாகவே இந்த உலகத்திற்கு
வருகிறான்.
தனியாகவே உலகத்தை விட்டுச் செல்கிறான்.
தனியாகவே தான் செய்த
நல்லது- கெட்டது காரியங்களின்
பயனை அனுபவிக்கிறான்.
தனியாகவே தனக்கு உண்டான .
முடிவான நிலையை
அடைகிறான்
-
----------------------------------
எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படக் கூடாது.
புத்திசாலிகள் நிகழ்காலத்தை மட்டும் நினைத்துத்
தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.
-
--------------------------------
-
12.எக்காரணத்தைக் கொண்டும் கீழே சொல்லப்பட்டவற்றை
உங்கள் காலால் தொடதீர்கள் —
நெருப்பு, ஆசிரியர், பிராமணர்,
பசு, கன்னிப் பெண்,
வயதானவர்கள்,குழந்தைகள்.
-
--------------------------------
-
13.ஒரு தனிமனிதனைக் குடும்ப நலத்திற்காகவும்,
ஒரு குடும்பத்தைக் கிராம நலத்திற்காகவும்,
ஒரு கிராமத்தை தேச நலத்திற்காகவும்,
மனச்சாட்சிக்காக உலகத்தையும்
தியாகம் செய்யலாம்.
-
-------------------------------
14.எதிலும் அளவோடு செயல்பட வேண்டும்.
எல்லாமே ஒரு அளவோடு இருக்க வேண்டும்.
'சீதையின் மிக அதிகமான அழகு
அவள் கடத்தப்படுவதற்குக்
காரணமாக இருந்தது.
ராவணனின் அளவுகடந்த திமிர்
அவன் மரணத்திற்குக் காரணமாக
அமைந்தது.
மகாபலியின் அளவுக்கதிகமான
தானம் செய்யும் புத்தி
அவன் ஏமாறுவதற்கு
வழிசெய்துகொடுத்தது.
-
-------------------------------
-
15.மனிதன் தனியாகவே இந்த உலகத்திற்கு
வருகிறான்.
தனியாகவே உலகத்தை விட்டுச் செல்கிறான்.
தனியாகவே தான் செய்த
நல்லது- கெட்டது காரியங்களின்
பயனை அனுபவிக்கிறான்.
தனியாகவே தனக்கு உண்டான .
முடிவான நிலையை
அடைகிறான்
-
----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|