Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
ஆன்றோர் சிந்தனைகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Re: ஆன்றோர் சிந்தனைகள்
-
மனிதன் முதலில் விரைவாக எழுந்து நிற்கட்டும்…
பிறகு விடை காண்பதில் சிரமம் இருக்காது.
–
மனிதனை செதுக்க வேண்டும் என்பதற்காகவே
சில நேரங்களில் ஆலோசனை அறிவுரை போன்ற
உளிகளால் சிலர் சிதைத்து விடுகிறார்கள்
–
இரவு பொழுது , வெளிச்ச விழிகளால் பார்த்துக்
கொண்டிருக்கிறது
பகற்பொழுதோ இருட்டின் மடியில் அமர்ந்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
–
கற்பனை என்பது பொய்யான முகம் என்று
புலம்பாதீர்கள்.
அது மெய்யின் ஆணிவேரைத் தேடுகிற
அரிய முயற்சி அல்லவா..?
–
அறிவாலும் உணர்ச்சியாலும் மனதில் எழுகிற
சலனங்களுக்கு கற்பனை ஒன்றுதான் நிறைவான
நிம்மதி கிடைக்கும் என்பேன்
–
விஞ்ஞானிகள் புதிது புதிதாய்
கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள்
தன்னைப்பற்றி முற்றிலும் இதுவரை அறியாமலேயே..
-
எவரேனும், நீர் அருந்தும் பல்லியை பார்த்ததுண்டா?
காதலும் அப்படித்தான் இருக்க வேண்டும்..!
-
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இனி, விளரி, தாரம்...
இவை இசை மரபுகளாம்!
ஓ ...எத்தனை
இளைய ராஜாக்கள்
-
புலி வேட்டைக்கு தூண்டிலோனடு செல்பவனும்
கையில் மகுடியுடன் மீன் பிடிக்கச் செல்பவனும்
நிச்சயம் இலக்கை அடைவதில்லை
-
படைப்பாளர்களே...நீங்கள் தமிழை விற்று
எதை வாங்கப் போகிறீர்கள்...
தமிழை விட சிறந்ததாய்..?
-
----------------------------------------
பாவலர் கருமலைப்பழம் நீ
நன்றி: உரத்த சிந்தனை – பிப்ரவரி 2015
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|