Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம்
[list="border: 0px; font-family: Lato, sans-serif; font-size: 16px; margin-right: 0px; margin-bottom: 24px; margin-left: 20px; outline: 0px; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; list-style-position: initial; list-style-image: initial; color: rgb(43, 43, 43);"]
[*]ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள்,செய்து முடிக்க பெண்களை கேளுங்கள் – மார்கரெட் தாட்சர்
[*]கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களை கண்டு அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள் – மலாலா
[*]ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது – டிக்கன்ஸ்
[*]தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்
[*]அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்
[*]பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது. – இக்பால்
[*]வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. – கண்டேகர்
[*]ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம் – துவிஜேந்திரலால்
[*]ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான் – வால்டேர்
[*]ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். – ஜவஹர்லால் நேரு
[*]அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் – ஜெயகாந்தன்
[*]பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு – லெனின்
[*]சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள்
[*]அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது – டேவிட்ஹ்யூம்
[*]பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
[*]பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் – வேட்லி.
[*]பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.
[*]பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது – லார்ட் பைரன்.
[*]பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை – ஷேக்ஸ்பியர்.
[*]பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு – ஜேம்ஸ் எல்லீஸ்
[*]பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
[*]ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் – பெஸ்லிங்
[*]பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது – மில்டன்
[*]ஆண்களுக்கு இணையாக வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் லட்சியம் சிறிது – மெர்லின் மன்றோ
[*]பெண்மை என்பது பிறத்தலில் இல்லை, மனதினில் உணர்வது – சைமன் டி பாவே
[*]பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை – கோல்டா மியர்
[*]சமூகத்தை வடிவமைப்பவர்கள் பெண்களே – சேர்
[*]எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். – மனு
[/list]
[*]ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள்,செய்து முடிக்க பெண்களை கேளுங்கள் – மார்கரெட் தாட்சர்
[*]கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களை கண்டு அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள் – மலாலா
[*]ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது – டிக்கன்ஸ்
[*]தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்
[*]அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்
[*]பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது. – இக்பால்
[*]வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. – கண்டேகர்
[*]ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அன்பின் சரித்திரம் – துவிஜேந்திரலால்
[*]ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான் – வால்டேர்
[*]ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். – ஜவஹர்லால் நேரு
[*]அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் – ஜெயகாந்தன்
[*]பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு – லெனின்
[*]சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள்
[*]அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது – டேவிட்ஹ்யூம்
[*]பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
[*]பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் – வேட்லி.
[*]பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.
[*]பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது – லார்ட் பைரன்.
[*]பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை – ஷேக்ஸ்பியர்.
[*]பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு – ஜேம்ஸ் எல்லீஸ்
[*]பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
[*]ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் – பெஸ்லிங்
[*]பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது – மில்டன்
[*]ஆண்களுக்கு இணையாக வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் லட்சியம் சிறிது – மெர்லின் மன்றோ
[*]பெண்மை என்பது பிறத்தலில் இல்லை, மனதினில் உணர்வது – சைமன் டி பாவே
[*]பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை – கோல்டா மியர்
[*]சமூகத்தை வடிவமைப்பவர்கள் பெண்களே – சேர்
[*]எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். – மனு
[/list]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும் ஒவ்வொரு சிறப்பு உண்டு..!
» ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம்!
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» வாழ்வும் சாவும்!
» வாழ்வும் தாழ்வும் சில காலம்.
» ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம்!
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» வாழ்வும் சாவும்!
» வாழ்வும் தாழ்வும் சில காலம்.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|