Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அழியா நினைவு! - கவிதை
Page 1 of 1
அழியா நினைவு! - கவிதை
அழியா நினைவு
-----------
இப்போதெல்லாம்
எனக்கு ஞாபகமறதி
அதிகம்தான்
எத்தனை முறை
நினைத்தேன்
உன்னை
மறக்க வேண்டுமென்று!
-
செ.அ.ராகுல் கோல்டன்
----------------------
-
காதல் செடி
------------
என் இதயத்தில்
நீ வளர்த்த காதல் செடி
வாடக்கூடாதென்பதற்காக
என் கண்ணீரை ஊற்றி
வளர்க்கிறேன்!
-
பாரதி முத்து
------------------------
-
பகல்கனவு
-------
அரை குறை உயிர் இருந்தும்
தெருவில் செல்லும்
என்னவளைப் பார்த்து
கண்ணடிக்கிறது
பழுதடைந்த மின்விளக்கு!
-
கா.கோபால்
-----------------------
-
மயிலிறகு!
-------
தினமும் புத்தகத்தை
திறந்து பார்ப்பேன்
மயிலிறகு குட்டி போடவில்லை
இன்றாவது போட்டிருக்குமானு
பிரித்தால் குட்டி மயிலிறகு
குதூகலித்தேன்
பிறகுதான் புரிந்தத்து
அப்பாவின் பாசம்!
-
எம்.ரமணாபிரியம் குமார்
--------------------
-
இதயம்
-----
வாசற்கதவில் மோதி
நெற்றியில் இடித்துக்கொண்ட
குழந்தைக்கு மெல்லிய அடிதான்
இருந்தாலும்
கடுமையான வலியில்
துடித்துப் போனது
தாயின் இதயம்!
-
ஆர்.எம்.வடுகநாதன்
----------------
நன்றி- குடும்ப மலர்
-----------
இப்போதெல்லாம்
எனக்கு ஞாபகமறதி
அதிகம்தான்
எத்தனை முறை
நினைத்தேன்
உன்னை
மறக்க வேண்டுமென்று!
-
செ.அ.ராகுல் கோல்டன்
----------------------
-
காதல் செடி
------------
என் இதயத்தில்
நீ வளர்த்த காதல் செடி
வாடக்கூடாதென்பதற்காக
என் கண்ணீரை ஊற்றி
வளர்க்கிறேன்!
-
பாரதி முத்து
------------------------
-
பகல்கனவு
-------
அரை குறை உயிர் இருந்தும்
தெருவில் செல்லும்
என்னவளைப் பார்த்து
கண்ணடிக்கிறது
பழுதடைந்த மின்விளக்கு!
-
கா.கோபால்
-----------------------
-
மயிலிறகு!
-------
தினமும் புத்தகத்தை
திறந்து பார்ப்பேன்
மயிலிறகு குட்டி போடவில்லை
இன்றாவது போட்டிருக்குமானு
பிரித்தால் குட்டி மயிலிறகு
குதூகலித்தேன்
பிறகுதான் புரிந்தத்து
அப்பாவின் பாசம்!
-
எம்.ரமணாபிரியம் குமார்
--------------------
-
இதயம்
-----
வாசற்கதவில் மோதி
நெற்றியில் இடித்துக்கொண்ட
குழந்தைக்கு மெல்லிய அடிதான்
இருந்தாலும்
கடுமையான வலியில்
துடித்துப் போனது
தாயின் இதயம்!
-
ஆர்.எம்.வடுகநாதன்
----------------
நன்றி- குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: அழியா நினைவு! - கவிதை
பேச நினைக்கிறேன்!
------------
என் உச்சரிப்பை கவிதை என்றீர்
காதலித்தபோது
அதிகமாய் பேசச் சொன்னீர்
அழகும் நீதானென்று...
இப்போதும்
நான் பேச நினைக்கிறேன்
அளவாய்ப் பேசச்சொல்கிறீர்
ஓ...நான் உமது
மனைவியாகி விட்டதாலா!
-
-ராஜ.சத்தியசேகர்
--------------------
-
அழகு!
-------
அன்பே
எல்லோரும்
ரோஜாப்பூ
அழகு என்கிறார்கள்...
அவர்களில்
ஒருவர் கூடாவா
உன்னைப் பார்க்கவில்லை!
-
-முத்து ஆனந்த்
-----------------
-குடும்ப மலர்
------------
என் உச்சரிப்பை கவிதை என்றீர்
காதலித்தபோது
அதிகமாய் பேசச் சொன்னீர்
அழகும் நீதானென்று...
இப்போதும்
நான் பேச நினைக்கிறேன்
அளவாய்ப் பேசச்சொல்கிறீர்
ஓ...நான் உமது
மனைவியாகி விட்டதாலா!
-
-ராஜ.சத்தியசேகர்
--------------------
-
அழகு!
-------
அன்பே
எல்லோரும்
ரோஜாப்பூ
அழகு என்கிறார்கள்...
அவர்களில்
ஒருவர் கூடாவா
உன்னைப் பார்க்கவில்லை!
-
-முத்து ஆனந்த்
-----------------
-குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: அழியா நினைவு! - கவிதை
காதலிக்கிறேன் என்று சொல்! - கவிதை
-
உன்னை நினைத்து நான் எழுதும்
வரிகள்
சில சமயங்களில்
கிறுக்கல்கள் ஆகி விடுகின்றன.
உன்னை நினைத்து நினைத்து ஆன
என்னைப்போல
-
என் வரிகளை கவிதை என்பாயோ
பிதற்றல் என்பாயோ
குப்பை என்பாயோ
என்னை மன்னவன் என்பாயோ
உன்னவன் என்பாயோ
முட்டாள் என்பாயோ
இல்லை வேறென்னவாகிலும்
சொல்வாயோ
நீ எது வேண்டுமானாலும்
சொல்லிவிட்டுப் போ
கூடவே
என்னைக் காதலிக்கிறேன் என்றும்!
-
அ.சுந்தரமூர்த்தி
-
உன்னை நினைத்து நான் எழுதும்
வரிகள்
சில சமயங்களில்
கிறுக்கல்கள் ஆகி விடுகின்றன.
உன்னை நினைத்து நினைத்து ஆன
என்னைப்போல
-
என் வரிகளை கவிதை என்பாயோ
பிதற்றல் என்பாயோ
குப்பை என்பாயோ
என்னை மன்னவன் என்பாயோ
உன்னவன் என்பாயோ
முட்டாள் என்பாயோ
இல்லை வேறென்னவாகிலும்
சொல்வாயோ
நீ எது வேண்டுமானாலும்
சொல்லிவிட்டுப் போ
கூடவே
என்னைக் காதலிக்கிறேன் என்றும்!
-
அ.சுந்தரமூர்த்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|