Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
3 posters
Page 1 of 1
பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஓர் வித்தியாசமான ஆய்வு நடத்தப்பட்டது அது “சொற்களின் மூலம் ஓர் மனிதனை மரணிக்கச் செய்ய முடியுமா?” என்பது பற்றியதாக அமைந்தது. இவ் ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குறித்த ஆய்வுக்குழு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவனைத் தெரிவுசெய்து அதற்காக அவர்கள் நீதிமன்றில் அனுமதியையும் பெற்றுக்கொண்டனர். அந்தக்கைதிக்கு மரண தண்டனையெனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்தினுள் மரண தண்டனை நிறைவேற்றப்படவும் வேண்டும். ஆனால் அந்தக் கைதி ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படுவதனால் அவனது மரண தண்டனை இதுவரை நடந்திராத ஓர் வித்தியாசமான முறையில் நிறைவேறியது. எப்படியென்றால்: ஒவ்வொரு நாள் அதிககாலையிலும் ஆய்வாளர்கள் அந்தக் கைதியிடம் சென்று ஓர் மாத்திரையைக் காட்டி இவ்வாறு கூறினார்கள். “இதுவோர் புதிய மாத்திரை. இது மிகவும் சக்திவாய்ந்தது. இதனை இன்று முதல் முப்பது நாட்களுக்கு உனது நாக்கினில் ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் வைப்போம். முப்பதாவது நாள் காலை உனது நாக்கினில் இந்த மாத்திரையை வைக்கும் போது நீ மரணித்து விடுவாய்.
ஆய்வாளர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனிடத்தில் வந்து மேற்கூறியவாறு சொல்லிவிட்டு அக்கைதியின் நாக்கினில் அம்மாத்திரையை வைத்தார்கள். இவ்வாறு படிப்படியாக நாட்கள் உருண்டோடி முப்பதாவது நாளை அடைந்ததும் வழமைபோன்று ஆய்வாளர்கள் வந்து “இன்றுடன் முப்பதாவது நாள். தற்போது இதனை உனது நாவினில் வைத்ததும் நீ மரணித்து விடுவாய்” என்று கூறிவிட்டு அவனது நாவினில் அந்த வில்லையை வைத்தனர். என்ன ஆச்சரியம் உடனே அவன் மூர்ச்சையாகி மரணித்துவிட்டான். ஆய்வாளர்கள் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் முப்பது நாட்களும் அவனது நாவினில் வைத்தது வெறும் “ஏவையஅin ஊ” மாத்திரையைத்தான்.
வார்த்தைகளின் அபாயகரமன சக்தியைப் பார்த்தீர்களா?
தொடர்ந்து கூறிவந்த வார்த்தை அவனது உள்ளத்திலே அச்சத்தை ஏற்படுத்தி உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தி இறுதியில் அவன் மரணிக்குமளவுக்கு அவ்வார்த்தைகள் அவனில் பாதிப்புச் செலுத்தியுள்ளன. இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவணித்தாகவேண்டும். எமது சமூகத்தில் பண்பாடற்ற மனிதர்கள்இ கள்வர்கள்இ சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள் அதிகரிப்பதற்கான காரணம் இங்கிருந்துதான் தோற்றம் பெறுகிறது.
வீட்டில் பெற்றோர்இ பாடசாலைக்குச் சென்றால் ஆசிரியர்கள்இ சமூகத்திற்கு வந்தால் பிற மனிதர்கள் என அனைவரும் ஒரு குழந்தையைஇ ஒரு சிறுவனைப் பார்த்துக் கூறுவது என்ன? உண்மையிலேயே எம்மில் 90மூ ஆனவர்கள் எம் இளம் பராயத்தினரைப் பார்த்துக் கூறும் வார்த்தைகள் “மடையன்இ முட்டாள்இ சனியன்இ சோம்போறிஇ உதவாக்கரைஇ கள்வன்இ உறுப்படாதவன்…. பட்டியல் இப்படியே நீண்டு செல்கின்றது. இவ்வாறான வார்த்தைகள் குழந்தைகளைப் பார்த்துக் கடினமாகக் கூறப்படுகின்றன.
அந்த கைதிக்கு குறிப்பிட வார்த்தைகள் தாக்கம் செலுத்தி பிரதிபலித்தது முப்பது நாட்களில்தான். ஆனால் எமது குழந்தைகளுக்குஇ மாணவர்களுக்கு வாழ்நாள் பூராகவும் இவ்வாறன வார்த்தைகளைக் கூறிக் கூறி அவர்களது வாழ்க்கைப் போக்கையே நாம் மாற்றிவிடுகின்றோம் என்ற செய்தியை எம்மில் அனேகர் அறியாதிருக்கின்றனர். அவர்கள் செய்யும் பாவமான விடயங்களில் மறைமுகமாக எமக்கும் பங்குண்டு என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
இனி நாம் எவ்வாறு ஓர் சீரான சமுதாயத்தைஇ எதிர்காலத்தின் நட்பிரஜைகளைக் கட்டியெழுப்பப்பேகின்றோம்? எமது வார்த்தைகளின் பிரதிபளிப்பு எமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பாதிப்புச் செலுத்துகின்றது. எனவே இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிப்பதையிட்டும் நாம் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். மாறாக நல்ல வார்த்தைகளைக் கொண்டு அவர்களை ஓர் உயர்ந்த சமூகமாகக் கட்டியெழுப்ப முனைவோம். உங்கள் குழந்தைகளுடனும் அவர்கள் முன் நீங்கள் பிறரோடு கதைக்கும்போதும் நல்ல வார்த்தைகளைக் கெண்டு கதையுங்கள். இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் ஓர் உண்ணத மாற்றத்தைக் கண்டுகொள்ளலாம்.
-சகீன் -புத்தளம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பெற்றோர்களே எச்சரிக்கை
» பெற்றோர்களே உஷாராக இருங்கள்...
» குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...
» பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
» பெற்றோர்களே டயாபர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
» பெற்றோர்களே உஷாராக இருங்கள்...
» குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...
» பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
» பெற்றோர்களே டயாபர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|