Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சிந்திக்க சில வரிகள்????????????
Page 1 of 1
சிந்திக்க சில வரிகள்????????????
நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை
உண்ணாதிருக்க வேண்டி வரும்…
-
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல…
-
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..? செலவு செய்யுங்க…!
உங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா..? கடன் கேளுங்க…
-
பிச்சை போடுவது கூட சுயநலமே, புண்ணியம் கிடைக்கும் என்று
நினைத்தால்…
-
வெட்டாதீர்கள், மழை தருவேன் என்கிறது மரம்…
வெட்டுங்கள், மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம்.
-
திருமணம் என்பது ஒரு ஆண் நல்ல கடந்த காலம் கொண்ட
பெண்ணையும், ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும்
தேடுவது…
-
முன்னே செல்பவனை விட்டு விடுங்கள், பின்னால், வருபவனிடம்
மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால் மட்டும்
தான் உங்களை முந்தி செல்ல முடியும்…
-
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும்…
என்பதாலயே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துக்
கொள்கின்றன.
-
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோவில்
உண்டியல்களுக்கு வருவதில்லை.
-
பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.
இரவில் தூக்கம் வரலைன்னா மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.
-
துரோகிகளிடம் கோபம் இருக்காது, கோபம் கொள்பவர்களிடம்
துரோகம் நிச்சயமாக இருக்காது.
-
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை, ஆயிரம் தத்துவ ஞானிகள்
வந்தாலும் உணர வைக்க முடியாது.
-
வாழ்க்கையைக் கற்றுக் கொள்வதில் குழந்தையாய் இரு…
அதற்கு அவமானம் தெரியாது, விழுந்தவுடன் அழுது முடித்து,திரும்பவும்
எழுந்து நடக்க ஆரம்பிக்கும்…
-
தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள, அடுத்தவரைக் கெட்டவராக
சித்தரிக்கும் எவரும், நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது.
-
---------------------
உண்ணாதிருக்க வேண்டி வரும்…
-
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல…
-
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..? செலவு செய்யுங்க…!
உங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா..? கடன் கேளுங்க…
-
பிச்சை போடுவது கூட சுயநலமே, புண்ணியம் கிடைக்கும் என்று
நினைத்தால்…
-
வெட்டாதீர்கள், மழை தருவேன் என்கிறது மரம்…
வெட்டுங்கள், மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம்.
-
திருமணம் என்பது ஒரு ஆண் நல்ல கடந்த காலம் கொண்ட
பெண்ணையும், ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும்
தேடுவது…
-
முன்னே செல்பவனை விட்டு விடுங்கள், பின்னால், வருபவனிடம்
மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால் மட்டும்
தான் உங்களை முந்தி செல்ல முடியும்…
-
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும்…
என்பதாலயே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துக்
கொள்கின்றன.
-
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோவில்
உண்டியல்களுக்கு வருவதில்லை.
-
பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.
இரவில் தூக்கம் வரலைன்னா மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.
-
துரோகிகளிடம் கோபம் இருக்காது, கோபம் கொள்பவர்களிடம்
துரோகம் நிச்சயமாக இருக்காது.
-
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை, ஆயிரம் தத்துவ ஞானிகள்
வந்தாலும் உணர வைக்க முடியாது.
-
வாழ்க்கையைக் கற்றுக் கொள்வதில் குழந்தையாய் இரு…
அதற்கு அவமானம் தெரியாது, விழுந்தவுடன் அழுது முடித்து,திரும்பவும்
எழுந்து நடக்க ஆரம்பிக்கும்…
-
தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள, அடுத்தவரைக் கெட்டவராக
சித்தரிக்கும் எவரும், நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது.
-
---------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|