Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
இரண்டாம் குழந்தைப் பருவம்
+2
நண்பன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
இரண்டாம் குழந்தைப் பருவம்
உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை
கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்
புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
சில வரிகள் கண்ணீர் வர வைத்து விட்டது கவியே
இந்த தொல்லை வேண்டாம் என்றுதான் என் தந்தை
என்னை விட்டுப்பிரிந்தாரோ மரணம் வரை முகம் சுழிக்காமல் பார்த்திருப்பேன்.
சிறந்த கவி வரிகளுக்கு நன்றிகள்
இந்த தொல்லை வேண்டாம் என்றுதான் என் தந்தை
என்னை விட்டுப்பிரிந்தாரோ மரணம் வரை முகம் சுழிக்காமல் பார்த்திருப்பேன்.
சிறந்த கவி வரிகளுக்கு நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
நான் எழுதும்போது கூட இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லைநண்பன் wrote:சில வரிகள் கண்ணீர் வர வைத்து விட்டது கவியே
இந்த தொல்லை வேண்டாம் என்றுதான் என் தந்தை
என்னை விட்டுப்பிரிந்தாரோ மரணம் வரை முகம் சுழிக்காமல் பார்த்திருப்பேன்.
சிறந்த கவி வரிகளுக்கு நன்றிகள்
உங்களின் பின்னூட்டம் கண்டு உண்மையில் மனம் வருந்தி விட்டேன்
நன்றி நண்பா
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
அனுபவித்து படித்தேன் ஒரு நிமிடம் நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் நண்பா மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள் அன்பு நன்றிகள் உங்களுக்கும் உங்கள் திறமைக்கும்.
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
அனுபவித்து படித்தேன் ஒரு நிமிடம் நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் நண்பா மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள் அன்பு நன்றிகள் உங்களுக்கும் உங்கள் திறமைக்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
இவ்வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
அன்பு நன்றிகள்.
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
இவ்வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
அன்பு நன்றிகள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
அருமையான உண்மை வரிகள் பாராட்டுக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
நன்றி நண்பாநண்பன் wrote:புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
அனுபவித்து படித்தேன் ஒரு நிமிடம் நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் நண்பா மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள் அன்பு நன்றிகள் உங்களுக்கும் உங்கள் திறமைக்கும்.
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
சரண்யா wrote:புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
இவ்வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
அன்பு நன்றிகள்.
மிக்க நன்றி தோழி
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
சிகரம் wrote:உண்மையில் உணர்வு ரீதியான வரிகள் அருமையிலும் அருமை
நன்றி தோழரே
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
அழகான கவிதை மெய்சிலிர்க்கும் வரிகள்
ஒரு வயதான தந்தை அல்லது தாய் இருவரின் குமுறல் போல
உள்ளது கவிஞருக்கு வாழ்த்துக்கள்
ஒரு வயதான தந்தை அல்லது தாய் இருவரின் குமுறல் போல
உள்ளது கவிஞருக்கு வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
மிக்க நன்றி தோழிமீனு wrote:அழகான கவிதை மெய்சிலிர்க்கும் வரிகள்
ஒரு வயதான தந்தை அல்லது தாய் இருவரின் குமுறல் போல
உள்ளது கவிஞருக்கு வாழ்த்துக்கள்
Similar topics
» குழந்தைப் பருவம்
» அழகிய குழந்தைப் பருவம்
» அப்பாவிதனமான குழந்தைப் பருவம்
» Steffi Graf குழந்தைப் பருவம் அரிதான புகைப்படங்கள்
» குழந்தைப் பருவ கவலைகள்
» அழகிய குழந்தைப் பருவம்
» அப்பாவிதனமான குழந்தைப் பருவம்
» Steffi Graf குழந்தைப் பருவம் அரிதான புகைப்படங்கள்
» குழந்தைப் பருவ கவலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|