Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
இலட்சக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பில் மே தினம்
4 posters
Page 1 of 1
இலட்சக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பில் மே தினம்
மே தினத்தில் இலட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கப்போவதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.
இல்லாததொன்றை இருப்பதாகக் காட்டும் ஏகாதிபத்தியத்திற்குத் துணை போகும் ஐ.நா. செயலாளர் பான்கீ மூனுக்கு இலங்கையின் பலத்தைக் காட்டுவதாக எதிர்வரும் மே தினம் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநா டொன்றில் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அலவி மெளலானா, எதிர்க்கட்சி உட்பட சகல கட்சிகள் அமைப்புக்கள் இன, மத பேத மின்றி இதற்கெதிராகக் குரல் கொடு க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது பலவீனமடைந்துள்ளன. அதனால்தான் இத்தகைய பிரச்சி னைகளுக்கு துணைபோகும் நடவ டிக்கைகளில் அவை ஈடுபடுகின்றன. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மேற்குலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுக்கொள்வதற் காகவே இவ்வாறு செயற்படுகி ன்றார்.
நாட்டைப் பாதுகாத்து சிறந்த சூழலை உருவாக்கியுள்ள ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இச்சதி முயற்சிக்கு எதிராக சகலரும் முன்னிற்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இல்லாததொன்றை இருப்பதாகக் காட்டும் ஏகாதிபத்தியத்திற்குத் துணை போகும் ஐ.நா. செயலாளர் பான்கீ மூனுக்கு இலங்கையின் பலத்தைக் காட்டுவதாக எதிர்வரும் மே தினம் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநா டொன்றில் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அலவி மெளலானா, எதிர்க்கட்சி உட்பட சகல கட்சிகள் அமைப்புக்கள் இன, மத பேத மின்றி இதற்கெதிராகக் குரல் கொடு க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது பலவீனமடைந்துள்ளன. அதனால்தான் இத்தகைய பிரச்சி னைகளுக்கு துணைபோகும் நடவ டிக்கைகளில் அவை ஈடுபடுகின்றன. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மேற்குலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுக்கொள்வதற் காகவே இவ்வாறு செயற்படுகி ன்றார்.
நாட்டைப் பாதுகாத்து சிறந்த சூழலை உருவாக்கியுள்ள ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இச்சதி முயற்சிக்கு எதிராக சகலரும் முன்னிற்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Re: இலட்சக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பில் மே தினம்
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலட்சக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பில் மே தினம்
@. @.நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இலட்சக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பில் மே தினம்
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்
» நேரு பிறந்த தினம் – குழந்தைகள் தினம்
» மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்:
» மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு
» 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்
» நேரு பிறந்த தினம் – குழந்தைகள் தினம்
» மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்:
» மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|