Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் :விசில் அடித்து உஷார்படுத்தும் போலீஸார்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் :விசில் அடித்து உஷார்படுத்தும் போலீஸார்
ரயில் பயணிகள் அச்சமின்றி ரயிலில் பயணிக்க ஈரோடு ரயில்வே போலீஸார் விசில் அடித்து பயணிகளை உஷார்படுத்தி வருகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வருவாயில் முன்னிலையில் உள்ளது.ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழிலில் முன்னிலையில் உள்ளதால், தொழில் ரீதியாக வெளி மாநில மக்கள் பலர் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியுள்ளனர். ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அடிக்கடி இப்பகுதி மக்கள் சென்று வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதுண்டு.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் திருவனந்தபுரம், புதுடில்லி, மும்பை, மங்களூர், பெங்களூர், திருநெல்வேலி, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்கின்றன.
பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், குழந்தைகளுடன் குடும்பத்தினர் பயணம் செய்ய பாதுகாப்பாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு 24 மணி நேரமும் ரயில்கள் வந்து செல்வதால் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.கோடை விடுமுறை துவங்கவிட்டது. சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் ஆகியவற்றை முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது வழக்கம். நடப்பாண்டில் ரயில்வே டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே பதிவாகி காலியிடங்கள் அனைத்தும் நிரம்பின. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனின் முன்பகுதியில் பயணச்சீட்டு கொடுக்குமிடம், முன்பதிவு பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. இவ்விரு பிரிலும் தலா ஒன்று முதல் ஒன்பது கவுன்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இவ்விரு பிரிவிலும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று சென்றனர்.
பயணிகள் அச்சமின்றி பயணிக்க ரயில்வே போலீஸார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கூறியதாவது:பயணிகள் அச்சமின்றி பயணிக்க 24 மணி நேரமும் போலீஸார் பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபடுவர். தண்டவாளத்தை சோதனை செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். ரயில் பயணிகளில் குறிப்பாக பெண்கள் ஜன்னல் ஓரத்தில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்து போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “பிட்’ நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றோம். அவரவர் பொருட்களை அவரவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.யாராவது பிஸ்கட் அல்லது திண்பண்டங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடாதீர்கள் என விழிப்புணர்வு செய்து வருகிறோம். அதேபோல் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் நகையை வெளிப்படையாக அணியாமல் மறைத்து அணிந்து வர வேண்டும். ரயில் பயணிகள் அச்சமின்றி பயணிக்க ஐந்து எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 35 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அடிக்கடி போலீஸார் பிளாட்பார்மில் வந்து நிற்கும் ரயில் பயணிகளின் நலன் கருதி போலீஸார் “விசில்’ மூலம் உஷார்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வருவாயில் முன்னிலையில் உள்ளது.ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழிலில் முன்னிலையில் உள்ளதால், தொழில் ரீதியாக வெளி மாநில மக்கள் பலர் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியுள்ளனர். ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அடிக்கடி இப்பகுதி மக்கள் சென்று வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதுண்டு.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் திருவனந்தபுரம், புதுடில்லி, மும்பை, மங்களூர், பெங்களூர், திருநெல்வேலி, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்கின்றன.
பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், குழந்தைகளுடன் குடும்பத்தினர் பயணம் செய்ய பாதுகாப்பாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு 24 மணி நேரமும் ரயில்கள் வந்து செல்வதால் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.கோடை விடுமுறை துவங்கவிட்டது. சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் ஆகியவற்றை முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது வழக்கம். நடப்பாண்டில் ரயில்வே டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே பதிவாகி காலியிடங்கள் அனைத்தும் நிரம்பின. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனின் முன்பகுதியில் பயணச்சீட்டு கொடுக்குமிடம், முன்பதிவு பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. இவ்விரு பிரிலும் தலா ஒன்று முதல் ஒன்பது கவுன்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இவ்விரு பிரிவிலும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று சென்றனர்.
பயணிகள் அச்சமின்றி பயணிக்க ரயில்வே போலீஸார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கூறியதாவது:பயணிகள் அச்சமின்றி பயணிக்க 24 மணி நேரமும் போலீஸார் பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபடுவர். தண்டவாளத்தை சோதனை செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். ரயில் பயணிகளில் குறிப்பாக பெண்கள் ஜன்னல் ஓரத்தில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்து போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “பிட்’ நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றோம். அவரவர் பொருட்களை அவரவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.யாராவது பிஸ்கட் அல்லது திண்பண்டங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடாதீர்கள் என விழிப்புணர்வு செய்து வருகிறோம். அதேபோல் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் நகையை வெளிப்படையாக அணியாமல் மறைத்து அணிந்து வர வேண்டும். ரயில் பயணிகள் அச்சமின்றி பயணிக்க ஐந்து எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 35 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அடிக்கடி போலீஸார் பிளாட்பார்மில் வந்து நிற்கும் ரயில் பயணிகளின் நலன் கருதி போலீஸார் “விசில்’ மூலம் உஷார்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Re: அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் :விசில் அடித்து உஷார்படுத்தும் போலீஸார்
:.”: :.”: :.”: :.”: :.”: :.”: :.”: :.”:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» குறைந்த செலவில் பயணம் செய்யலாம்
» நித்தியானந்தா மீதான புகார்கள்-சென்னையில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!
» தாலி கட்டுறப்போ புரோகிதர் விசில் ஊதணுமாம்…!!
» நித்தியானந்தா மீதான புகார்கள்-சென்னையில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!
» தாலி கட்டுறப்போ புரோகிதர் விசில் ஊதணுமாம்…!!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|