Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
"மன்னா, மன்னா.....
5 posters
Page 1 of 1
"மன்னா, மன்னா.....
பழைய தொண்டமண்டலத்து மன்னன் 'வீர தனுசிங்கன்' அவருக்கே உரிய ராஜ
தோரணையில், முகமலர்ச்சியுடன், அவர் அரண்மனை நந்தவந்த்தில் ஒய்யாரமாய்
நின்றுகொண்டு இருக்கிறார்.... ஒரு ரோஜாப்பூ நறுமணத்தை நுகர்ந்தவாறு...
{ஆறடி உயரம், நீண்டமுகம் , சுருட்டைமுடி, 3 அங்குலம் designed மீசை,
பரந்த மார்பு, பெருத்த உடல், கைகளில் கங்கணங்களுடன், மார்பில் பள, பள என
மின்னும் ஆபரணங்கள், இடுப்பில் புலித்தோல் பெரிய பெல்ட்....அதில்
பிச்சுவா சொருகியுள்ளது, உடலுக்கு ஏற்ற புருவமும், கண்களும்
இல்லை....ஆழப்புதைந்த கண்கள்}. அச்சமயம், அவர் பாதுகாப்பு மந்திரி
'சூரசேனன்' வருகிறார் ஒரு செய்தியோடு....அவசரம், அவசரமாய்...
சூரசேனன் : "மன்னா, மன்னா.....ஓலைகொண்டுவரும் புறாக்களை நீங்கள் கறி
சமைத்து உண்ணுவது எதிரி மன்னனுக்கு தெரிந்துவிட்டது!"
மன்னன் 'தனுசிங்கன்': "அப்படிச் சேதியா......அப்போ இப்போ எதிரி மன்னன்
என்ன செய்வதாக உத்தேசம்?"...ஏளனக்குரலில்...........ஹ ஹா, ஹ ஹா...
சூரசேனன்: "அதனால்தான், எதிரிமன்னன் இந்த முறை பயங்கர வெறிநாயின் வாலில்
ஓலை கட்டு அனுப்பியுள்ளான்!...அதோ பாருங்கள் அந்த நாயை!" (பயங்கர
முகத்தோடு எல்லா பற்களையும் காட்டியவாறு பாயும் நிலையில் நிற்கிறது)
[மன்னர் உடல் நடுக்கமுற்று என்ன செய்வதென்று தெரியாது விழிக்கிறார்.
பாதுகாப்பு மந்திரியும் அப்படியே!]
தோரணையில், முகமலர்ச்சியுடன், அவர் அரண்மனை நந்தவந்த்தில் ஒய்யாரமாய்
நின்றுகொண்டு இருக்கிறார்.... ஒரு ரோஜாப்பூ நறுமணத்தை நுகர்ந்தவாறு...
{ஆறடி உயரம், நீண்டமுகம் , சுருட்டைமுடி, 3 அங்குலம் designed மீசை,
பரந்த மார்பு, பெருத்த உடல், கைகளில் கங்கணங்களுடன், மார்பில் பள, பள என
மின்னும் ஆபரணங்கள், இடுப்பில் புலித்தோல் பெரிய பெல்ட்....அதில்
பிச்சுவா சொருகியுள்ளது, உடலுக்கு ஏற்ற புருவமும், கண்களும்
இல்லை....ஆழப்புதைந்த கண்கள்}. அச்சமயம், அவர் பாதுகாப்பு மந்திரி
'சூரசேனன்' வருகிறார் ஒரு செய்தியோடு....அவசரம், அவசரமாய்...
சூரசேனன் : "மன்னா, மன்னா.....ஓலைகொண்டுவரும் புறாக்களை நீங்கள் கறி
சமைத்து உண்ணுவது எதிரி மன்னனுக்கு தெரிந்துவிட்டது!"
மன்னன் 'தனுசிங்கன்': "அப்படிச் சேதியா......அப்போ இப்போ எதிரி மன்னன்
என்ன செய்வதாக உத்தேசம்?"...ஏளனக்குரலில்...........ஹ ஹா, ஹ ஹா...
சூரசேனன்: "அதனால்தான், எதிரிமன்னன் இந்த முறை பயங்கர வெறிநாயின் வாலில்
ஓலை கட்டு அனுப்பியுள்ளான்!...அதோ பாருங்கள் அந்த நாயை!" (பயங்கர
முகத்தோடு எல்லா பற்களையும் காட்டியவாறு பாயும் நிலையில் நிற்கிறது)
[மன்னர் உடல் நடுக்கமுற்று என்ன செய்வதென்று தெரியாது விழிக்கிறார்.
பாதுகாப்பு மந்திரியும் அப்படியே!]
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "மன்னா, மன்னா.....
:”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@:சரண்யா wrote: :!+: :!+:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "மன்னா, மன்னா.....
எதுக்குப்பா நன்றி மழையாக பெய்து (:)veel wrote::”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@:சரண்யா wrote: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: "மன்னா, மன்னா.....
இந்த முறை பயங்கர வெறிநாயின் வாலில்
ஓலை கட்டு அனுப்பியுள்ளான்! :”: :”: :”:
ஓலை கட்டு அனுப்பியுள்ளான்! :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "மன்னா, மன்னா.....
நண்பன் wrote:இந்த முறை பயங்கர வெறிநாயின் வாலில்
ஓலை கட்டு அனுப்பியுள்ளான்! :”: :”: :”:
:,;: வெறிநாயின் வாலில் :,;: :”: :”: :”: :”: :”:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "மன்னா, மன்னா.....
*ரசிகன் wrote:எதுக்குப்பா நன்றி மழையாக பெய்து (:)veel wrote::”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@:சரண்யா wrote: :!+: :!+:
இன்னா ரசிகன் நன்றிதானே
:];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:
:];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:
:];: :];: :];: :];:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "மன்னா, மன்னா.....
:];: :”@: :];: :”@: :];: :”@:சாதிக் wrote: :”: :”: :”: :!+: :];:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» அய்யகோ மன்னா... கி.கி.
» ‘மன்னா…!’ ‘என்னா?’
» மன்னர் மன்னா..
» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
» மன்னா..என்ன பலவீனமான யோசனை?
» ‘மன்னா…!’ ‘என்னா?’
» மன்னர் மன்னா..
» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
» மன்னா..என்ன பலவீனமான யோசனை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|