Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
2 posters
Page 1 of 1
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
உடல் உறுப்புக்கள் அனைத்துமே மிகவும் இன்றிமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், சில வகை உறுப்புகள் மிகவும் முதன்மையானவை.
இதன் அடிப்படையில் மனிதனின் மூளைக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்படுகின்றது. மூளையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவக் கூடிய புதிய வகைப் புரதப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த புதிய வகைப் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர். மூளைக் கலன்கள் செயலிழப்பதனால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், கலன்களை வலுப்படுத்தக் கூடிய புதிய புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்கும் மூளையின் கலன்கள் செயழிலத்தல் ஏதுவாக அமைகின்றது. எலிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த புதிய வகை புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைத் திசுக்கள் அழுத்தங்களை எதிர்நோக்கும் போது கலன்களினால் அவை பாதுகாக்கப்படுவதாகவும், கலன்களை புரதப் பொருளொன்று பாதுகாப்பதாகவும் ஆய்வாளர் ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகைப் புரதப் பொருளுக்கு இடுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் பெண் காவல் தெய்வமொன்றின் பெயர் இந்த புரதப் பொருளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இடுனா தெய்வம் தெய்வங்களையே பாதுகாக்கும் ஓர் காவல் தெய்வமாக வர்ணிக்கப்படுகின்றது.
எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது இடுனா புரதத்தின் மூலம் எலிகளின் மூளைத் திசுக்கள் வலுவடைந்தமை நிரூபணமாகியுள்ளது. மூளைக் கலன்கள் செயழிலப்பினை தடுப்பது மட்டுமன்றி மேலதிக பாதுகாப்பினையும் வழங்குவதகாக நரம்பியல் நிபுணர் வெலினா டொவ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புரதப் பொருள் கலன்களை 72 மணித்தியாலங்கள் வரையில் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களின் போது மூளையின் சில வகை கலன்கள் செயலிழக்கின்றன. இடுனா புரதப் பொருள் மூளைக் கலன்கள் செயலிழப்பதனை தடுக்கின்றன.
எலிகளிடம் நடத்திய ஆய்வின் போது இடுனா புரதப் பொருள் காணப்பட்ட கலன்கள் செயலிழக்கவில்லை எனவும், ஏனைய கலன்கள் செயலிழந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
சாதாரண எலிகளை விடவும், இடுனா புரதப்பொருள் அதிகமாகக் காணப்படும் மரபு ரீதியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட எலிகளின் மூளைக் கலன் செயலிழப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளைத் திசுக்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டால் பக்கவாத ஆபத்து வெகுவாகக் குறைவடையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் மூளைக் கலன் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மனிதனின் மூளைக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்படுகின்றது. மூளையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவக் கூடிய புதிய வகைப் புரதப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த புதிய வகைப் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர். மூளைக் கலன்கள் செயலிழப்பதனால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், கலன்களை வலுப்படுத்தக் கூடிய புதிய புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்கும் மூளையின் கலன்கள் செயழிலத்தல் ஏதுவாக அமைகின்றது. எலிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த புதிய வகை புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைத் திசுக்கள் அழுத்தங்களை எதிர்நோக்கும் போது கலன்களினால் அவை பாதுகாக்கப்படுவதாகவும், கலன்களை புரதப் பொருளொன்று பாதுகாப்பதாகவும் ஆய்வாளர் ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகைப் புரதப் பொருளுக்கு இடுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் பெண் காவல் தெய்வமொன்றின் பெயர் இந்த புரதப் பொருளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இடுனா தெய்வம் தெய்வங்களையே பாதுகாக்கும் ஓர் காவல் தெய்வமாக வர்ணிக்கப்படுகின்றது.
எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது இடுனா புரதத்தின் மூலம் எலிகளின் மூளைத் திசுக்கள் வலுவடைந்தமை நிரூபணமாகியுள்ளது. மூளைக் கலன்கள் செயழிலப்பினை தடுப்பது மட்டுமன்றி மேலதிக பாதுகாப்பினையும் வழங்குவதகாக நரம்பியல் நிபுணர் வெலினா டொவ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புரதப் பொருள் கலன்களை 72 மணித்தியாலங்கள் வரையில் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களின் போது மூளையின் சில வகை கலன்கள் செயலிழக்கின்றன. இடுனா புரதப் பொருள் மூளைக் கலன்கள் செயலிழப்பதனை தடுக்கின்றன.
எலிகளிடம் நடத்திய ஆய்வின் போது இடுனா புரதப் பொருள் காணப்பட்ட கலன்கள் செயலிழக்கவில்லை எனவும், ஏனைய கலன்கள் செயலிழந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
சாதாரண எலிகளை விடவும், இடுனா புரதப்பொருள் அதிகமாகக் காணப்படும் மரபு ரீதியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட எலிகளின் மூளைக் கலன் செயலிழப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளைத் திசுக்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டால் பக்கவாத ஆபத்து வெகுவாகக் குறைவடையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் மூளைக் கலன் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
சிறந்த தகவலுக்கு மிகவும் நன்றி சாதிர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உடலை வலுவாக்கும் பாதாம் எண்ணெய்
» ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்
» மூளையை பாவிக்கணும்...
» மூளையை பாதிக்கும் விடயங்கள்
» மூளையை துாங்க விடாதீர்கள்
» ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்
» மூளையை பாவிக்கணும்...
» மூளையை பாதிக்கும் விடயங்கள்
» மூளையை துாங்க விடாதீர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|