Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
+8
mufees
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
ராகவா
ahmad78
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
First topic message reminder :
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே நண்பன் எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!
குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !
உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!
உனையறிந்த பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!
சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !
கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !
இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்
மனிதரில் மாணிககமே !
அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !
வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !
கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !
கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!
முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !
உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !
உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !
இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !
உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !
எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை உணர்த்திடுவர்!
இணையாத இணையத்தின் இதமாய்
பலர் தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !
இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !
அக்காவென அழைத்து தினம்
அகம் நிறையச்செய்து மனம்
தனை வென்று விட்டான்
இவன் என் தம்பியல்லோ !
அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!
இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான் ருசிக்க அருள் வேண்டும்
வரம் கேட்டேன் இறைவனிடம் !
உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !
வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே
நாள்தோறும் நாடுகின்றேன் !
மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !
குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !
உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?
நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !
சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !
எத்தனை தான் வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !
நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !
எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !
சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும் நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !
சேனையில் என்றும் டாப் வின்னராய் ஜொலிக்கும்
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே நண்பன் எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!
குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !
உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!
உனையறிந்த பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!
சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !
கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !
இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்
மனிதரில் மாணிககமே !
அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !
வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !
கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !
கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!
முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !
உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !
உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !
இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !
உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !
எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை உணர்த்திடுவர்!
இணையாத இணையத்தின் இதமாய்
பலர் தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !
இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !
அக்காவென அழைத்து தினம்
அகம் நிறையச்செய்து மனம்
தனை வென்று விட்டான்
இவன் என் தம்பியல்லோ !
அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!
இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான் ருசிக்க அருள் வேண்டும்
வரம் கேட்டேன் இறைவனிடம் !
உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !
வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே
நாள்தோறும் நாடுகின்றேன் !
மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !
குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !
உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?
நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !
சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !
எத்தனை தான் வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !
நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !
எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !
சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும் நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !
Last edited by Nisha on Sat 9 Aug 2014 - 0:52; edited 3 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
பானுஷபானா wrote:அருமையான வாசகம் நிஷா எப்படித் தான் தோணுதோ
தெரியல்லை பானு! நான் முத்தமிழ் மன்றத்திலும் இப்படில்லம எழுதவே இல்லை.
இங்கே இந்த தம்பிங்க கூட சேர்ந்து நானும் லூசாயிட்டேன் போல.. என்ன எழுதினாலும் எழுத்தும் ரெம்ப செண்டிமெண்ட் டச்சிங்கோட வருது.
இவங்களை விட்டு ஓடிரணும்பா..ரெம்ப பாசம் காட்டி அடக்கி வைக்கிறாங்க.. சேனையை விட்டு இந்த ஜென்மத்தில் போகவே விட மாட்டாங்க போல இருக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
Nisha wrote:சரி சரி இயலும் போது வாங்க!
நான் கிளம்புறேன். கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. நேற்றிலிருந்து காய்ச்சல் மூட். தலைப்பாரம், தொண்டை வலி. நீங்க இருக்கவும் நானும் ரெம்ப நாள் பின்னாடி வந்திங்கன்னு இருந்திட்டேன்.
அடடா உடம்பை பார்த்துக்கோங்க நிஷா டூர் வேற போறேனு சொல்றிங்க அங்க முடியலைனா சந்தோஷமா இருக்க முடியாது...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நல்லது நன்றி போய் வாங்க மாத்திரை எடுத்துக்கங்க ஓய்வு எடுங்க எல்லாம் சரியாகிவிடும்Nisha wrote:சரி சரி இயலும் போது வாங்க!
நான் கிளம்புறேன். கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. நேற்றிலிருந்து காய்ச்சல் மூட். தலைப்பாரம், தொண்டை வலி. நீங்க இருக்கவும் நானும் ரெம்ப நாள் பின்னாடி வந்திங்கன்னு இருந்திட்டேன்.
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
Nisha wrote:பானுஷபானா wrote:அருமையான வாசகம் நிஷா எப்படித் தான் தோணுதோ
தெரியல்லை பானு! நான் முத்தமிழ் மன்றத்திலும் இப்படில்லம எழுதவே இல்லை.
இங்கே இந்த தம்பிங்க கூட சேர்ந்து நானும் லூசாயிட்டேன் போல.. என்ன எழுதினாலும் எழுத்தும் ரெம்ப செண்டிமெண்ட் டச்சிங்கோட வருது.
இவங்களை விட்டு ஓடிரணும்பா..ரெம்ப பாசம் காட்டி அடக்கி வைக்கிறாங்க.. சேனையை விட்டு இந்த ஜென்மத்தில் போகவே விட மாட்டாங்க போல இருக்கு.
அது உங்களால் முடியாது எங்கே போனாலும் தொடரும் நிழல் போல சேனை நினைப்பில்லாமல் உங்களால் இருக்கவே முடியாது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நேசமுடன் ஹாசிம் wrote:எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா.துயரங்களைக் கண்டு சோர்ந்து போகாதே
என் அன்பு நண்பா அதனிடம் சொல்
எனக்கும் ஒரு நண்பன் இருக்கான் என்று.
உம் உயரம் உமக்கு நிகர்
உமை வாழ்த்திட்ட அக்காவின்
உள்ளத்துக் கிடக்கைகளில்
உயிராய் பிணைந்தும் கிடக்கிறாய்அன்பு உள்ளங்களில் என்றும் குடியிருப்பவனாச்சே
அதனால் என்றும் உங்களைப் போன்ற உள்ளங்களில்
இதே அன்புடன் குடியிருக்கிறேன்
உமது அத்தனை உயர்வுகளையும்
உன் அருகில் இருந்தே மகிழ்ந்திருந்தேன்
இவ் எண்பதாயிரத்து இமையத்தில்
நீ மாத்திரம் வீற்றிருக்கிறாய்.....
எம் அக்காவின் அத்தனை வரிகளிலும்
உனை உருக்கி மை எடுத்து
விதவிதமாய் வரைந்தெடுத்து
உணர்வுகளால் வர்ண ஜாலமிட்டு
வகைவகையாய் வாழ்த்துமலர் தூவி
அவரின் அலங்கார மேடையில்
அரசனாய் உமையமர்த்தி
அழகுபார்த்ததையிட்டு மகிழ்கிறதென்மனம்நிச்சியமாக நானும் மகிழ்ந்தேன்
அதே நிமிடம் இவைகளுக்கு நான் தகுதியானவனா
என்னை நானே கிள்ளி இது நிஜம்தான் யோசித்தேன்
வாழ்த்துக்களை வாரி வளங்குபவர்கள் என்றும் மேல் மக்களே
அதே வரிசையில் இன்று அக்கா நீங்கள் எல்லாரும் மேல் மக்களே
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..
நீ என் நண்பன் கடந்த உயிரானவன்
உணர்வுகளால் நாம் உறவானவர்கள்
எத்தனை வரிகளிட்டாலும்
அத்தனையும் உமக்கு நிகராகாது
வாழ்த்த வேண்டுமென்று
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உம் வாழ்த்தோலை
எட்டுப் பக்கத்திலும் என்ன இருக்கிறதென்று
இன்னும் பார்க்கவில்லை
எடுத்த மாத்திரத்தில் எழுதுகிறேன்
நீ யென்றதும் பாசம் மட்டும்
அருவியாகுறது என் தோழா....என்றும் என் அன்புறவே உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள்
இருக்கும் வரை நானும் இருப்பேன் என்றும் உங்கள் அன்பு எனக்கு நிலைக்கனும் அதற்கு தகுதியாளவனாக நான் இருக்கனும் இருப்பேன்..
உலகத்துப் பாசங்களை
பார்த்தும் பழகியும் கடந்துவிட்டோம்
உன் நட்பெனும் பாசமது
என்னளவில் எம் சாதனைகளிலும் பெரிது
உன்னோடு அமர்ந்திருந்தால்
உலகத்துக் கவலையெல்லாம்
ஒரு நொடியில் மறைந்துவிடும்
எம் சேனையும் அப்படியே
உன் தயவில் ஜொலிக்கிறது
உன் ஆட்சியின் அரியாசனத்தில்
நீ மட்டும் மாமன்னன்உன்னோடு அமர்ந்திருந்து
இன்னுமின்னும் நான் நிறையவே பேச வேண்டும்
பேசிப்பலநாட்கள் ஆகி விட்டது பேச வேண்டியவை
இன்னும் மூட்டை மூட்டையாய் என்னிடம் உள்ளது
இன்னும் தூரம் வேண்டாம் சீக்கிரமே சந்திப்போம்
என் தோழனை வாழ்த்தி நிற்கும்
என் உறவுத் தங்கங்களுடன்
ஒரு துகளாய் நானும் இணைந்து
இன்றேனும் வாழ்தியதில்
மகிழ்கிறேன் பலகோடி வாழ்த்துகள்உமை வாழ்த்யோருக்கும்உன் உள்ளமதில் எனக்கென்று என்றுமே உள்ளது பலகோடி வாழ்த்துக்கள்
இருந்தாலும் உன் வருகைதனை அறிந்தால் சேனையே குதூகலிக்கிறது
இன்று போல் என்றும் சேனையில் தொடர்ந்து வா நண்பா
உமக்கும் என்றும் நீண்ட ஆயுளும்
தேகாரோக்கியமும் இறைவனருளால்
குறையின்றிக் கிடைத்து
என்றும் மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
என் நன்றிகள் அனைவருக்கும்
அழகான வாழ்த்துப்பாவெழுதிய என் அன்பு நண்பனே
உங்கள் உள்ளமும் மகிழ்ந்ததை நான் அறிவேன்
இன்று போல் என்றும் மகிழ்வோடு வாழ்வோம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
பாயிஸ் wrote:உம்மைப் பாராட்டியெழுத இங்கு
வார்ததைகளேதும் மிச்சமில்லை
எல்லாமே பல பக்கங்களாய்மாறி
வாழ்த்து மாலை குவிந்து கிடக்கிறது
நீ!
எதையெடுத்தாலும் நீயேதான்
சேனையின் எல்லாத்திசைகளிலும் நீயே!
உன் வருகையில்லாமல் சேனையில்
நகர்வுகள் கிடையாதென்கிறார்கள் !
அன்பு பாசம் பணிவு
எல்லாமே அமர்க்களம்!
அரவணைப்பு அட்டகாசமென்று
எல்லாமே உன் கைக்குள் அடக்கம்!
தேடலி்ல் ஆர்வம்
ஆளுமையில் சிறந்த சிந்தனை
உன் அயராத உழைப்பில்
உயரத்தில் இருப்பது நீ மட்டுல்ல
சேனைத்மிழ் உலாவுமே
பெருமைகொள்கிறது
சேனையுன்னை அடைந்ததால்
பேரானந்தம் கொள்கிறோம்
நாம் உம்மை அடைந்ததால்
வடிவான மலர் தேவையில்லை
வாழ்த்தியுன்னை அலங்கரிக்க
வசைசொல் கொண்டு பாடினாலும்
வாழ்த்தியனுப்பும் பண்பாளனல்லவா நீ
என்னிடம் மலர்க்கொத்துமில்லை
என் அகராதியில் வார்த்தைகளுமில்லை
ஆனால் மனதாற
வாழ்த்துகிறேன் தோழனே
சாதரணமாக இருந்த என்னை தூக்கி உச்சிக்கே கொன்று போய் விட்டீர்கள்
உண்மையில் உங்கள் இத்தனை தகமை வாழ்ந்த வாழ்த்துக்கு நான் தகமையானவனா என்று எனக்குத்தானே தெரியும் இருந்தாலும் வரிகள் பல எழுதி என்னை உளமாற வாழ்த்திய அன்புறவே உங்களுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..
ரொம்ப ரொம் அருமையான வாழ்த்துப்பா என் உள்ளம் குளிர்கிறது இந்த வாழ்த்துக்களை என்னால் இன்னும் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் ஏற்றுக்கொண்டு உங்கள் தொடர் வருகையை சேனையில் நிலைத்திருக்க அன்புக்கட்டளை இடுகிறேன் உறவே
என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா
உம் உயரம் உமக்கு நிகர்
உமை வாழ்த்திட்ட அக்காவின்
உள்ளத்துக் கிடக்கைகளில்
உயிராய் பிணைந்தும் கிடக்கிறாய்
உமது அத்தனை உயர்வுகளையும்
உன் அருகில் இருந்தே மகிழ்ந்திருந்தேன்
இவ் எண்பதாயிரத்து இமையத்தில்
நீ மாத்திரம் வீற்றிருக்கிறாய்.....
எம் அக்காவின் அத்தனை வரிகளிலும்
உனை உருக்கி மை எடுத்து
விதவிதமாய் வரைந்தெடுத்து
உணர்வுகளால் வர்ண ஜாலமிட்டு
வகைவகையாய் வாழ்த்துமலர் தூவி
அவரின் அலங்கார மேடையில்
அரசனாய் உமையமர்த்தி
அழகுபார்த்ததையிட்டு மகிழ்கிறதென்மனம்
நீ என் நண்பன் கடந்த உயிரானவன்
உணர்வுகளால் நாம் உறவானவர்கள்
எத்தனை வரிகளிட்டாலும்
அத்தனையும் உமக்கு நிகராகாது
வாழ்த்த வேண்டுமென்று
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உம் வாழ்த்தோலை
எட்டுப் பக்கத்திலும் என்ன இருக்கிறதென்று
இன்னும் பார்க்கவில்லை
எடுத்த மாத்திரத்தில் எழுதுகிறேன்
நீ யென்றதும் பாசம் மட்டும்
அருவியாகுறது என் தோழா....
உலகத்துப் பாசங்களை
பார்த்தும் பழகியும் கடந்துவிட்டோம்
உன் நட்பெனும் பாசமது
என்னளவில் எம் சாதனைகளிலும் பெரிது
உன்னோடு அமர்ந்திருந்தால்
உலகத்துக் கவலையெல்லாம்
ஒரு நொடியில் மறைந்துவிடும்
எம் சேனையும் அப்படியே
உன் தயவில் ஜொலிக்கிறது
உன் ஆட்சியின் அரியாசனத்தில்
நீ மட்டும் மாமன்னன்
என் தோழனை வாழ்த்தி நிற்கும்
என் உறவுத் தங்கங்களுடன்
ஒரு துகளாய் நானும் இணைந்து
இன்றேனும் வாழ்தியதில்
மகிழ்கிறேன் பலகோடி வாழ்த்துகள்
உமை வாழ்த்யோருக்கும்
உமக்கும் என்றும் நீண்ட ஆயுளும்
தேகாரோக்கியமும் இறைவனருளால்
குறையின்றிக் கிடைத்து
என்றும் மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
என் நன்றிகள் அனைவருக்கும்
பசசை வண்ணச்சித்தரின்
பசப்பில்லா வார்த்தைதனை
பாராமல் உண்ட சோறு
சமிக்கலையாம்!
கண்களும் தான் உறங்கலலையாம்!
மனம் திறந்து செப்பி விட்ட
மனமார்ந்த வாழ்த்து கண்டு
பட்டதெல்லாம் பஞ்சாய்
பறந்து தான் போய் விட்டதாம்!
விட்டதெல்லாம் தொட்டிரலாம்.
தொடுவானம் எட்டிடலாம்.
கிட்டிசேரும் நாளுமுண்டு
கவலை வேண்டாம் கலங்காதே!
வருகைக்கும், தருகைக்கும், வருகையில்லா விளம்பலுக்கும் நன்றி ஹாசிம் சார்!
கவிதை அந்தாதியே நடந்திருக்கிறது ம்ம் நடத்துங்கள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
மனமார்ந்த நன்றிதனை நயமாய்Nisha wrote:பாயிஸ் wrote:உம்மைப் பாராட்டியெழுத இங்கு
வார்ததைகளேதும் மிச்சமில்லை
எல்லாமே பல பக்கங்களாய்மாறி
வாழ்த்து மாலை குவிந்து கிடக்கிறது
நீ!
எதையெடுத்தாலும் நீயேதான்
சேனையின் எல்லாத்திசைகளிலும் நீயே!
உன் வருகையில்லாமல் சேனையில்
நகர்வுகள் கிடையாதென்கிறார்கள் !
அன்பு பாசம் பணிவு
எல்லாமே அமர்க்களம்!
அரவணைப்பு அட்டகாசமென்று
எல்லாமே உன் கைக்குள் அடக்கம்!
தேடலி்ல் ஆர்வம்
ஆளுமையில் சிறந்த சிந்தனை
உன் அயராத உழைப்பில்
உயரத்தில் இருப்பது நீ மட்டுல்ல
சேனைத்மிழ் உலாவுமே
பெருமைகொள்கிறது
சேனையுன்னை அடைந்ததால்
பேரானந்தம் கொள்கிறோம்
நாம் உம்மை அடைந்ததால்
வடிவான மலர் தேவையில்லை
வாழ்த்தியுன்னை அலங்கரிக்க
வசைசொல் கொண்டு பாடினாலும்
வாழ்த்தியனுப்பும் பண்பாளனல்லவா நீ
என்னிடம் மலர்க்கொத்துமில்லை
என் அகராதியில் வார்த்தைகளுமில்லை
ஆனால் மனதாற
வாழ்த்துகிறேன் தோழனே
வாழ்த்துப்பாப்பாட பாயிஸ் போல்
வார்த்தை சித்தர் எவருண்டாம்!
வார்த்தைகளில் ஜாலம் காட்டி
வர்ணனைகள் ஏதுமின்றி
அகம் உணர்வதை அகமுணர
அருமையாய் வாழ்த்துசொன்னீர்!
மனமார்ந்த நன்றிதனை நயமாய்
நான் செப்பும் முன்னே தயவாய்
நான் வேண்டுகின்றேன்
தினந்தோறும் வாருங்களேன்!
நான் செப்பும் முன்னே தயவாய்
நான் வேண்டுகின்றேன்
தினந்தோறும் வாருங்களேன்
இந்த வரிகள் அந்த மனிதரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்
அன்பு வரவேற்புகள் வெல்கம் *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
தனது சந்ததி கற்க இந்த அந்தாதி அண்ணா..நண்பன் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா
உம் உயரம் உமக்கு நிகர்
உமை வாழ்த்திட்ட அக்காவின்
உள்ளத்துக் கிடக்கைகளில்
உயிராய் பிணைந்தும் கிடக்கிறாய்
உமது அத்தனை உயர்வுகளையும்
உன் அருகில் இருந்தே மகிழ்ந்திருந்தேன்
இவ் எண்பதாயிரத்து இமையத்தில்
நீ மாத்திரம் வீற்றிருக்கிறாய்.....
எம் அக்காவின் அத்தனை வரிகளிலும்
உனை உருக்கி மை எடுத்து
விதவிதமாய் வரைந்தெடுத்து
உணர்வுகளால் வர்ண ஜாலமிட்டு
வகைவகையாய் வாழ்த்துமலர் தூவி
அவரின் அலங்கார மேடையில்
அரசனாய் உமையமர்த்தி
அழகுபார்த்ததையிட்டு மகிழ்கிறதென்மனம்
நீ என் நண்பன் கடந்த உயிரானவன்
உணர்வுகளால் நாம் உறவானவர்கள்
எத்தனை வரிகளிட்டாலும்
அத்தனையும் உமக்கு நிகராகாது
வாழ்த்த வேண்டுமென்று
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உம் வாழ்த்தோலை
எட்டுப் பக்கத்திலும் என்ன இருக்கிறதென்று
இன்னும் பார்க்கவில்லை
எடுத்த மாத்திரத்தில் எழுதுகிறேன்
நீ யென்றதும் பாசம் மட்டும்
அருவியாகுறது என் தோழா....
உலகத்துப் பாசங்களை
பார்த்தும் பழகியும் கடந்துவிட்டோம்
உன் நட்பெனும் பாசமது
என்னளவில் எம் சாதனைகளிலும் பெரிது
உன்னோடு அமர்ந்திருந்தால்
உலகத்துக் கவலையெல்லாம்
ஒரு நொடியில் மறைந்துவிடும்
எம் சேனையும் அப்படியே
உன் தயவில் ஜொலிக்கிறது
உன் ஆட்சியின் அரியாசனத்தில்
நீ மட்டும் மாமன்னன்
என் தோழனை வாழ்த்தி நிற்கும்
என் உறவுத் தங்கங்களுடன்
ஒரு துகளாய் நானும் இணைந்து
இன்றேனும் வாழ்தியதில்
மகிழ்கிறேன் பலகோடி வாழ்த்துகள்
உமை வாழ்த்யோருக்கும்
உமக்கும் என்றும் நீண்ட ஆயுளும்
தேகாரோக்கியமும் இறைவனருளால்
குறையின்றிக் கிடைத்து
என்றும் மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
என் நன்றிகள் அனைவருக்கும்
பசசை வண்ணச்சித்தரின்
பசப்பில்லா வார்த்தைதனை
பாராமல் உண்ட சோறு
சமிக்கலையாம்!
கண்களும் தான் உறங்கலலையாம்!
மனம் திறந்து செப்பி விட்ட
மனமார்ந்த வாழ்த்து கண்டு
பட்டதெல்லாம் பஞ்சாய்
பறந்து தான் போய் விட்டதாம்!
விட்டதெல்லாம் தொட்டிரலாம்.
தொடுவானம் எட்டிடலாம்.
கிட்டிசேரும் நாளுமுண்டு
கவலை வேண்டாம் கலங்காதே!
வருகைக்கும், தருகைக்கும், வருகையில்லா விளம்பலுக்கும் நன்றி ஹாசிம் சார்!
கவிதை அந்தாதியே நடந்திருக்கிறது ம்ம் நடத்துங்கள் *_ *_
இவர்கள் தங்கள் நட்பை கவியில் கொட்டும் மழையாக நாமும் சேர்ந்து நனைவோம்...
இல்லையா அண்ணா!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
கவிதை அந்தாதிதான் நடக்கிறது தலைப்பை மாற்றுங்கள் ஹா ஹாஅனுராகவன் wrote:இரு கவிகுயில்கள் கவிதையே படைத்து பாசத்தை பொழிவது கண்கொள்ளா காட்சி..அசத்துங்கொ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
அனுராகவன் wrote:தனது சந்ததி கற்க இந்த அந்தாதி அண்ணா..நண்பன் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா
உம் உயரம் உமக்கு நிகர்
உமை வாழ்த்திட்ட அக்காவின்
உள்ளத்துக் கிடக்கைகளில்
உயிராய் பிணைந்தும் கிடக்கிறாய்
உமது அத்தனை உயர்வுகளையும்
உன் அருகில் இருந்தே மகிழ்ந்திருந்தேன்
இவ் எண்பதாயிரத்து இமையத்தில்
நீ மாத்திரம் வீற்றிருக்கிறாய்.....
எம் அக்காவின் அத்தனை வரிகளிலும்
உனை உருக்கி மை எடுத்து
விதவிதமாய் வரைந்தெடுத்து
உணர்வுகளால் வர்ண ஜாலமிட்டு
வகைவகையாய் வாழ்த்துமலர் தூவி
அவரின் அலங்கார மேடையில்
அரசனாய் உமையமர்த்தி
அழகுபார்த்ததையிட்டு மகிழ்கிறதென்மனம்
நீ என் நண்பன் கடந்த உயிரானவன்
உணர்வுகளால் நாம் உறவானவர்கள்
எத்தனை வரிகளிட்டாலும்
அத்தனையும் உமக்கு நிகராகாது
வாழ்த்த வேண்டுமென்று
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உம் வாழ்த்தோலை
எட்டுப் பக்கத்திலும் என்ன இருக்கிறதென்று
இன்னும் பார்க்கவில்லை
எடுத்த மாத்திரத்தில் எழுதுகிறேன்
நீ யென்றதும் பாசம் மட்டும்
அருவியாகுறது என் தோழா....
உலகத்துப் பாசங்களை
பார்த்தும் பழகியும் கடந்துவிட்டோம்
உன் நட்பெனும் பாசமது
என்னளவில் எம் சாதனைகளிலும் பெரிது
உன்னோடு அமர்ந்திருந்தால்
உலகத்துக் கவலையெல்லாம்
ஒரு நொடியில் மறைந்துவிடும்
எம் சேனையும் அப்படியே
உன் தயவில் ஜொலிக்கிறது
உன் ஆட்சியின் அரியாசனத்தில்
நீ மட்டும் மாமன்னன்
என் தோழனை வாழ்த்தி நிற்கும்
என் உறவுத் தங்கங்களுடன்
ஒரு துகளாய் நானும் இணைந்து
இன்றேனும் வாழ்தியதில்
மகிழ்கிறேன் பலகோடி வாழ்த்துகள்
உமை வாழ்த்யோருக்கும்
உமக்கும் என்றும் நீண்ட ஆயுளும்
தேகாரோக்கியமும் இறைவனருளால்
குறையின்றிக் கிடைத்து
என்றும் மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
என் நன்றிகள் அனைவருக்கும்
பசசை வண்ணச்சித்தரின்
பசப்பில்லா வார்த்தைதனை
பாராமல் உண்ட சோறு
சமிக்கலையாம்!
கண்களும் தான் உறங்கலலையாம்!
மனம் திறந்து செப்பி விட்ட
மனமார்ந்த வாழ்த்து கண்டு
பட்டதெல்லாம் பஞ்சாய்
பறந்து தான் போய் விட்டதாம்!
விட்டதெல்லாம் தொட்டிரலாம்.
தொடுவானம் எட்டிடலாம்.
கிட்டிசேரும் நாளுமுண்டு
கவலை வேண்டாம் கலங்காதே!
வருகைக்கும், தருகைக்கும், வருகையில்லா விளம்பலுக்கும் நன்றி ஹாசிம் சார்!
கவிதை அந்தாதியே நடந்திருக்கிறது ம்ம் நடத்துங்கள் *_ *_
இவர்கள் தங்கள் நட்பை கவியில் கொட்டும் மழையாக நாமும் சேர்ந்து நனைவோம்...
இல்லையா அண்ணா!!
அப்படியே ஆகட்டும் நீங்களும் கவிதை எழுதுங்கள் கவிதை அந்தாதியில் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நாமும் சேருவோம்..அந்தாதி இன்னும் மெறுகேறட்டும்..நண்பன் wrote:கவிதை அந்தாதிதான் நடக்கிறது தலைப்பை மாற்றுங்கள் ஹா ஹாஅனுராகவன் wrote:இரு கவிகுயில்கள் கவிதையே படைத்து பாசத்தை பொழிவது கண்கொள்ளா காட்சி..அசத்துங்கொ..
எனது கிறுக்கல் இடம்பெறும் யாரும் திட்டக்கூடாது..ஆமா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நிச்சயம் அண்ணா..நீங்களும் அந்தாதில் எழுதுங்கள்..நானும் வருகிறேன்...நண்பன் wrote:அனுராகவன் wrote:தனது சந்ததி கற்க இந்த அந்தாதி அண்ணா..நண்பன் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா
உம் உயரம் உமக்கு நிகர்
உமை வாழ்த்திட்ட அக்காவின்
உள்ளத்துக் கிடக்கைகளில்
உயிராய் பிணைந்தும் கிடக்கிறாய்
உமது அத்தனை உயர்வுகளையும்
உன் அருகில் இருந்தே மகிழ்ந்திருந்தேன்
இவ் எண்பதாயிரத்து இமையத்தில்
நீ மாத்திரம் வீற்றிருக்கிறாய்.....
எம் அக்காவின் அத்தனை வரிகளிலும்
உனை உருக்கி மை எடுத்து
விதவிதமாய் வரைந்தெடுத்து
உணர்வுகளால் வர்ண ஜாலமிட்டு
வகைவகையாய் வாழ்த்துமலர் தூவி
அவரின் அலங்கார மேடையில்
அரசனாய் உமையமர்த்தி
அழகுபார்த்ததையிட்டு மகிழ்கிறதென்மனம்
நீ என் நண்பன் கடந்த உயிரானவன்
உணர்வுகளால் நாம் உறவானவர்கள்
எத்தனை வரிகளிட்டாலும்
அத்தனையும் உமக்கு நிகராகாது
வாழ்த்த வேண்டுமென்று
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உம் வாழ்த்தோலை
எட்டுப் பக்கத்திலும் என்ன இருக்கிறதென்று
இன்னும் பார்க்கவில்லை
எடுத்த மாத்திரத்தில் எழுதுகிறேன்
நீ யென்றதும் பாசம் மட்டும்
அருவியாகுறது என் தோழா....
உலகத்துப் பாசங்களை
பார்த்தும் பழகியும் கடந்துவிட்டோம்
உன் நட்பெனும் பாசமது
என்னளவில் எம் சாதனைகளிலும் பெரிது
உன்னோடு அமர்ந்திருந்தால்
உலகத்துக் கவலையெல்லாம்
ஒரு நொடியில் மறைந்துவிடும்
எம் சேனையும் அப்படியே
உன் தயவில் ஜொலிக்கிறது
உன் ஆட்சியின் அரியாசனத்தில்
நீ மட்டும் மாமன்னன்
என் தோழனை வாழ்த்தி நிற்கும்
என் உறவுத் தங்கங்களுடன்
ஒரு துகளாய் நானும் இணைந்து
இன்றேனும் வாழ்தியதில்
மகிழ்கிறேன் பலகோடி வாழ்த்துகள்
உமை வாழ்த்யோருக்கும்
உமக்கும் என்றும் நீண்ட ஆயுளும்
தேகாரோக்கியமும் இறைவனருளால்
குறையின்றிக் கிடைத்து
என்றும் மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
என் நன்றிகள் அனைவருக்கும்
பசசை வண்ணச்சித்தரின்
பசப்பில்லா வார்த்தைதனை
பாராமல் உண்ட சோறு
சமிக்கலையாம்!
கண்களும் தான் உறங்கலலையாம்!
மனம் திறந்து செப்பி விட்ட
மனமார்ந்த வாழ்த்து கண்டு
பட்டதெல்லாம் பஞ்சாய்
பறந்து தான் போய் விட்டதாம்!
விட்டதெல்லாம் தொட்டிரலாம்.
தொடுவானம் எட்டிடலாம்.
கிட்டிசேரும் நாளுமுண்டு
கவலை வேண்டாம் கலங்காதே!
வருகைக்கும், தருகைக்கும், வருகையில்லா விளம்பலுக்கும் நன்றி ஹாசிம் சார்!
கவிதை அந்தாதியே நடந்திருக்கிறது ம்ம் நடத்துங்கள் *_ *_
இவர்கள் தங்கள் நட்பை கவியில் கொட்டும் மழையாக நாமும் சேர்ந்து நனைவோம்...
இல்லையா அண்ணா!!
அப்படியே ஆகட்டும் நீங்களும் கவிதை எழுதுங்கள் கவிதை அந்தாதியில் !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
என் தனி மடல் கிடைத்ததா அதைப் பாருங்கள் பதில் தாருங்கள் காத்திருக்கிறேன்அனுராகவன் wrote:நாமும் சேருவோம்..அந்தாதி இன்னும் மெறுகேறட்டும்..நண்பன் wrote:கவிதை அந்தாதிதான் நடக்கிறது தலைப்பை மாற்றுங்கள் ஹா ஹாஅனுராகவன் wrote:இரு கவிகுயில்கள் கவிதையே படைத்து பாசத்தை பொழிவது கண்கொள்ளா காட்சி..அசத்துங்கொ..
எனது கிறுக்கல் இடம்பெறும் யாரும் திட்டக்கூடாது..ஆமா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
அந்தாதியா!?
அது சரி!
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
என் அண்ணனின் அறிய கண்டுபிடிப்பு... /)Nisha wrote:அந்தாதியா!?
அது சரி!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
அனுராகவன் wrote:என் அண்ணனின் அறிய கண்டுபிடிப்பு... /)Nisha wrote:அந்தாதியா!?
அது சரி!
ஒழுங்காக கண்ணை திறந்து கண்டு பிடிக்க சொல்லுங்க.. அந்தாதி எனில் வேறு அர்த்தம் வரும்.
தொடக்கமே முடிவாயும் வரணும்.
ஊக்கம் வேண்டுமெனும்
தாக்கம் கொண்டால்
ஏக்கம் கொண்டே
துக்கம் கொள்வீர்.
தூக்கம் நீக்கி
தேக்கம் இன்றி-மறு
பக்கம் தொடரின்
வருமாம் ஊக்கம்
இப்படி ஆரம்பமும் முடிவுமாய் வருவது ஆதியந்தாதி எனப்படும்
கீழே இருப்பதும் தான்
அப்பப்போ வந்தாலும்
தப்பாமல் தருவேன்
உப்பாய் நானிருப்பேன்
யப்பா நீர் தொடர்வாயப்பா !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நேசமுடன் ஹாசிம் wrote:
எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
துயரங்களைக் கண்டு சோர்ந்து போகாதே
என் அன்பு நண்பா அதனிடம் சொல்
எனக்கும் ஒரு நண்பன் இருக்கான் என்று.
எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா
துயரங்களைக் கண்டு சோர்ந்து போகாதே
என் அன்பு நண்பா அதனிடம் சொல்
எனக்கும் ஒரு நண்பன் இருக்கான் என்று.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நட்புக்கு நிகர்தந்த நண்பனுக்கு நன்றிகள் நலமுடன் வாழ என் பிரார்த்தனைகள்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எண்பதாயிரம் பதிவுகடந்த உமை
எட்டாவது பக்கத்திலேனும்
எட்டா தூர நின்று வாழ்த்துவேனா
என் உள்ளத்துயர் வடித்திடுவேனா.துயரங்களைக் கண்டு சோர்ந்து போகாதே
என் அன்பு நண்பா அதனிடம் சொல்
எனக்கும் ஒரு நண்பன் இருக்கான் என்று.
உம் உயரம் உமக்கு நிகர்
உமை வாழ்த்திட்ட அக்காவின்
உள்ளத்துக் கிடக்கைகளில்
உயிராய் பிணைந்தும் கிடக்கிறாய்அன்பு உள்ளங்களில் என்றும் குடியிருப்பவனாச்சே
அதனால் என்றும் உங்களைப் போன்ற உள்ளங்களில்
இதே அன்புடன் குடியிருக்கிறேன்
உமது அத்தனை உயர்வுகளையும்
உன் அருகில் இருந்தே மகிழ்ந்திருந்தேன்
இவ் எண்பதாயிரத்து இமையத்தில்
நீ மாத்திரம் வீற்றிருக்கிறாய்.....
எம் அக்காவின் அத்தனை வரிகளிலும்
உனை உருக்கி மை எடுத்து
விதவிதமாய் வரைந்தெடுத்து
உணர்வுகளால் வர்ண ஜாலமிட்டு
வகைவகையாய் வாழ்த்துமலர் தூவி
அவரின் அலங்கார மேடையில்
அரசனாய் உமையமர்த்தி
அழகுபார்த்ததையிட்டு மகிழ்கிறதென்மனம்நிச்சியமாக நானும் மகிழ்ந்தேன்
அதே நிமிடம் இவைகளுக்கு நான் தகுதியானவனா
என்னை நானே கிள்ளி இது நிஜம்தான் யோசித்தேன்
வாழ்த்துக்களை வாரி வளங்குபவர்கள் என்றும் மேல் மக்களே
அதே வரிசையில் இன்று அக்கா நீங்கள் எல்லாரும் மேல் மக்களே
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..
நீ என் நண்பன் கடந்த உயிரானவன்
உணர்வுகளால் நாம் உறவானவர்கள்
எத்தனை வரிகளிட்டாலும்
அத்தனையும் உமக்கு நிகராகாது
வாழ்த்த வேண்டுமென்று
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உம் வாழ்த்தோலை
எட்டுப் பக்கத்திலும் என்ன இருக்கிறதென்று
இன்னும் பார்க்கவில்லை
எடுத்த மாத்திரத்தில் எழுதுகிறேன்
நீ யென்றதும் பாசம் மட்டும்
அருவியாகுறது என் தோழா....என்றும் என் அன்புறவே உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள்
இருக்கும் வரை நானும் இருப்பேன் என்றும் உங்கள் அன்பு எனக்கு நிலைக்கனும் அதற்கு தகுதியாளவனாக நான் இருக்கனும் இருப்பேன்..
உலகத்துப் பாசங்களை
பார்த்தும் பழகியும் கடந்துவிட்டோம்
உன் நட்பெனும் பாசமது
என்னளவில் எம் சாதனைகளிலும் பெரிது
உன்னோடு அமர்ந்திருந்தால்
உலகத்துக் கவலையெல்லாம்
ஒரு நொடியில் மறைந்துவிடும்
எம் சேனையும் அப்படியே
உன் தயவில் ஜொலிக்கிறது
உன் ஆட்சியின் அரியாசனத்தில்
நீ மட்டும் மாமன்னன்உன்னோடு அமர்ந்திருந்து
இன்னுமின்னும் நான் நிறையவே பேச வேண்டும்
பேசிப்பலநாட்கள் ஆகி விட்டது பேச வேண்டியவை
இன்னும் மூட்டை மூட்டையாய் என்னிடம் உள்ளது
இன்னும் தூரம் வேண்டாம் சீக்கிரமே சந்திப்போம்
என் தோழனை வாழ்த்தி நிற்கும்
என் உறவுத் தங்கங்களுடன்
ஒரு துகளாய் நானும் இணைந்து
இன்றேனும் வாழ்தியதில்
மகிழ்கிறேன் பலகோடி வாழ்த்துகள்உமை வாழ்த்யோருக்கும்உன் உள்ளமதில் எனக்கென்று என்றுமே உள்ளது பலகோடி வாழ்த்துக்கள்
இருந்தாலும் உன் வருகைதனை அறிந்தால் சேனையே குதூகலிக்கிறது
இன்று போல் என்றும் சேனையில் தொடர்ந்து வா நண்பா
உமக்கும் என்றும் நீண்ட ஆயுளும்
தேகாரோக்கியமும் இறைவனருளால்
குறையின்றிக் கிடைத்து
என்றும் மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
என் நன்றிகள் அனைவருக்கும்அழகான வாழ்த்துப்பாவெழுதிய என் அன்பு நண்பனே
உங்கள் உள்ளமும் மகிழ்ந்ததை நான் அறிவேன்
இன்று போல் என்றும் மகிழ்வோடு வாழ்வோம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
ஆமீன் ஆமீன் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
இவரா அவர்? ஓமானில் இருக்கார் என சொன்ன தம்பி இவர் தானே?mufees wrote:https://www.youtube.com/watch?v=XZiqzwY6Ql8 இதுல சத்தம்வரும்நண்பன் wrote:சத்தமில்லாத ஒரு வாழ்த்துmufees wrote:*_mufees wrote:
நண்பன் wrote:முபீஸ் எனது தம்பி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
இவர் இல்லை அவர் இருங்க தருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
அண்ணனுக்கு பல ஆயிரம் வாழ்த்துக்கள் தொடர்கிறது
80.000ம்
81.000ம்
82.000ம்
83.000ம்
மொத்தத்திற்கும் வாழ்த்துக்கள் அண்ணா
80.000ம்
81.000ம்
82.000ம்
83.000ம்
மொத்தத்திற்கும் வாழ்த்துக்கள் அண்ணா
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நன்றி ரினோஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?
» அன்பும் உறவும்
» செவ்வாயில்ல் 20 ஆண்டுகளில் 80000 பேரை குடியமர்த்த திட்டம் ...
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?
» அன்பும் உறவும்
» செவ்வாயில்ல் 20 ஆண்டுகளில் 80000 பேரை குடியமர்த்த திட்டம் ...
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|