சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Khan11

அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

+8
mufees
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
ராகவா
ahmad78
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 10:09

First topic message reminder :

சேனையில் என்றும் டாப் வின்னராய் ஜொலிக்கும்
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Fa0ceff7-3b68-43ad-bd11-f659e79c6452_zpsd34840ec

அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே
நண்பன்
எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!

குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !

உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!

உனையறிந்த  பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி  
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!

சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !

கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !

இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்  
மனிதரில் மாணிககமே !

அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !

வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !

கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !

கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!

முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !

உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !

உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே  
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !

இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !

உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !

எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை  உணர்த்திடுவர்!

இணையாத இணையத்தின்  இதமாய்
பலர்  தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !


இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே  மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !

அக்காவென அழைத்து தினம்
அகம்  நிறையச்செய்து  மனம்
தனை வென்று விட்டான்  
இவன் என் தம்பியல்லோ !

அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!

இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான்  ருசிக்க அருள் வேண்டும்  
வரம் கேட்டேன் இறைவனிடம் !

உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !

வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே  
நாள்தோறும் நாடுகின்றேன் !


மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !

குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !

உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?

நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !

சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !

எத்தனை தான்  வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !

நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !

எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை  எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !

சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும்  நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !


Last edited by Nisha on Sat 9 Aug 2014 - 0:52; edited 3 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:10

Nisha wrote:அப்புறம் நான்  எழுதிய வாழ்த்துக்கு  உங்கள் பின்னூட்டம் கண்டேன் ப்பா ! நான் எதிர்பார்க்காத  என் மனம் நிறைந்த  பதில்களை ஒவ்வொரு  பதிவுக்கும் தனித்தனியே  பின்னூட்டமாய் இட்டிருக்கின்றீர்கள்.

உங்களில் இந்த குணம் உங்களிடம் மட்டுமே காணக்கூடிய சிறப்பு.  எத்தனை வேலைகள் இருந்தாலும்  ஒருவர் வாழ்த்திடும் போது அவ்வாழ்த்தை முழுமையாக உள் வாங்கி உணர்ந்து நன்றி செலுத்துவது  எல்லோராலும் முடிவதில்லை என்பதை விட பலர் கண்டுப்பதில்லை.

இதிலும் நீங்கள் வெரி வெரி கிரெட்ப்பா.  சின்ன சின்ன விடயங்களை கூட  உன்னிப்புடன் கவனித்து  அவரவர் குணாதிசயம் புரிந்து  அவர்களுக்கு ஏற்ப  உறவு சொல்லி அழைப்பது இன்னொரு சிறப்பு.

உங்களிடம் காணும் சிறப்புக்களை பட்டியல் இடபோனால்  இன்றும் முழு நாள் காணாது.  மீதியை இன்னொரு ஆயிரம் பதிவுக்காய்  சேமித்து  வைக்கின்றேன் தும்பி!

உங்கள்  அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

136 வரிகளில் கவிதை எழுதி விட்டு சாதரணமாக இருந்து விட்டீர்கள் அதைப் படித்த போது நான் அடைந்த ஆனந்தம் வடிந்த கண்ணீர்த்துளிகளை அப்படியே நானும் வரிகளாக்கி உங்கள் கவிதைக்கு பின்னூட்டமாய் இட்டேன்...

எப்படி அக்கா உங்களால் இப்படி எழுத முடிந்தது அதாவது உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது இத்தனை வரிகள் எழுத பின்னூட்டமிட்டதற்கே மூன்று மணி நேரம் போய் விட்டது படித்துப் பார்த்துட்டே பல நிமிடங்களைக் களித்து விட்டேன் மீண்டும் மீண்டும் படித்துத்தான் பின்னூட்டமிட முடிந்தது அவ்வளவு வரிகளையும் நீங்கள் எழுதி விட்டு அமைதியாக இருந்து விட்டீர்கள்...

அன்பெனும் வார்த்தைகளை அமூதாயூட்டிய என் உறவே உங்களுக் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:13

பானுஷபானா wrote:வாவ் அருமை நிஷா படிக்க்ம்போதே கண்ணில் நீர் நிறைகிறது. இவரின் அன்புக்கு போட்டாபோட்டி தான் நடக்குது.....
ஆஹா அப்படி என்ன அன்பு என்னிடம் கண்டீர்கள் நேற்று தொலைபேசியில் அவ்வளவு பேசியும் நீங்கள் என்னுடன் கோபம் காட்டி விட்டு இருங்க இருங்க எங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார்த்துக்கொள்கிறேன் உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:14

நண்பன் wrote:
Nisha wrote:அப்புறம் நான்  எழுதிய வாழ்த்துக்கு  உங்கள் பின்னூட்டம் கண்டேன் ப்பா ! நான் எதிர்பார்க்காத  என் மனம் நிறைந்த  பதில்களை ஒவ்வொரு  பதிவுக்கும் தனித்தனியே  பின்னூட்டமாய் இட்டிருக்கின்றீர்கள்.

உங்களில் இந்த குணம் உங்களிடம் மட்டுமே காணக்கூடிய சிறப்பு.  எத்தனை வேலைகள் இருந்தாலும்  ஒருவர் வாழ்த்திடும் போது அவ்வாழ்த்தை முழுமையாக உள் வாங்கி உணர்ந்து நன்றி செலுத்துவது  எல்லோராலும் முடிவதில்லை என்பதை விட பலர் கண்டுப்பதில்லை.

இதிலும் நீங்கள் வெரி வெரி கிரெட்ப்பா.  சின்ன சின்ன விடயங்களை கூட  உன்னிப்புடன் கவனித்து  அவரவர் குணாதிசயம் புரிந்து  அவர்களுக்கு ஏற்ப  உறவு சொல்லி அழைப்பது இன்னொரு சிறப்பு.

உங்களிடம் காணும் சிறப்புக்களை பட்டியல் இடபோனால்  இன்றும் முழு நாள் காணாது.  மீதியை இன்னொரு ஆயிரம் பதிவுக்காய்  சேமித்து  வைக்கின்றேன் தும்பி!

உங்கள்  அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

136 வரிகளில் கவிதை எழுதி விட்டு சாதரணமாக இருந்து விட்டீர்கள் அதைப் படித்த போது நான் அடைந்த ஆனந்தம் வடிந்த கண்ணீர்த்துளிகளை அப்படியே நானும் வரிகளாக்கி உங்கள் கவிதைக்கு பின்னூட்டமாய் இட்டேன்...

எப்படி அக்கா உங்களால் இப்படி எழுத முடிந்தது அதாவது உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது இத்தனை வரிகள் எழுத  பின்னூட்டமிட்டதற்கே மூன்று மணி நேரம் போய் விட்டது படித்துப் பார்த்துட்டே பல நிமிடங்களைக் களித்து விட்டேன் மீண்டும் மீண்டும் படித்துத்தான் பின்னூட்டமிட முடிந்தது அவ்வளவு வரிகளையும் நீங்கள் எழுதி விட்டு அமைதியாக இருந்து விட்டீர்கள்...

அன்பெனும் வார்த்தைகளை அமூதாயூட்டிய என் உறவே உங்களுக் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்...
எத்துனை உறவுகள் கண்டிருக்கிறேன் நான் கண்ட உண்மை குடும்பம் இதுவே...
நேரில் கூட அண்ணன்,தம்பி ,தங்கை ,அக்கா கூட ஒளிவு மறைவின்றி சொல்வது அரிது..
அந்தவகையில் சேனையில் எத்துனை கண்டேன்..ஆச்சிரியம்!
தொடரட்டும் நம் இனிய குடும்பம்...வாழ்க நீவீர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:18

அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா.. ? மீண்டும் முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன். அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா.. ஆரம்பித்ததும் தானாக மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம் அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான் தெரியாமல் முழித்து இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன். ஆறு போ்ட்டோவில் செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:27

Nisha wrote:
இந்த விடயத்தில் உங்களை மிஞ்சி விட முடியுமா?

நீங்கள் கொடுப்பதோ ஆயிரத்தில் பத்து
நான் கொடுப்பதோ ஆயிரத்தில் இரண்டு
இரண்டு பெரிதா பத்துப் பெரிதா ம்ம்


இதென்ன கேள்வி  ஆயிரத்தில் இரண்டு தான்  பெரிதென்ன  ஒன்றாம் கிளாஸ் படிக்கும் உங்க  வீட்டு பிஸ்தா சார் கூட சொல்வாரே.

அதையே என் மருமகளிடம் கேட்டால்  இந்த அப்பாவுக்கு கணக்கே சரியாத்தெரியல்லை... ஆயிரத்தில் இரண்டு ஐந்தூறு  அப்பான்னும். ஆயிரத்தில் பத்து  நூறுன்னும்  உங்க தலையில் கொட்டியே சொல்லித்தருவாள்.

நீங்களே சொல்லிருங்க.. ஆயிரத்தில் பத்து சின்னதுதானேப்பா! :dance:  ஆயிரத்தில் இரண்டு தான் பெரிது.  ): 

ஐம்பதாயிரம் வருமானமீட்டும் நான் மாதம் ஒன்று ஆயிரம் தானம் செய்கிறேன்
அதே வருமானமீட்டும் நீங்கள் ஐயாயிரம் தானம் செய்கிறீர்கள் புரிதலுக்கு நன்றி... ~/ ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:30

Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
 ~/  ~/  ~/  ~/  எத்தனை தகும் உன் அன்பும்,பண்பும் இருக்குவரையில் மனதில் ஆயிரம் கவிதை வரும்..
உங்கள் கவியால் பலரின் கண்கள் நிறைப்பின ஆனந்தகண்ணீர் தாரைதாரையாக..
உள்ளத்தில் உள்ள அன்பு கவிமாலையாக வந்து எங்கள் எல்லோரையும் கவர்ந்து விட்டது..
நீங்கள் வரைந்த காவியம் எண்ணக்கை அல்ல...அத்தனையும் பொன் முத்துக்கள்...
தொடரட்டும் உங்கள் பாராட்டும் குணம்........ :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:31

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அப்புறம் நான்  எழுதிய வாழ்த்துக்கு  உங்கள் பின்னூட்டம் கண்டேன் ப்பா ! நான் எதிர்பார்க்காத  என் மனம் நிறைந்த  பதில்களை ஒவ்வொரு  பதிவுக்கும் தனித்தனியே  பின்னூட்டமாய் இட்டிருக்கின்றீர்கள்.

உங்களில் இந்த குணம் உங்களிடம் மட்டுமே காணக்கூடிய சிறப்பு.  எத்தனை வேலைகள் இருந்தாலும்  ஒருவர் வாழ்த்திடும் போது அவ்வாழ்த்தை முழுமையாக உள் வாங்கி உணர்ந்து நன்றி செலுத்துவது  எல்லோராலும் முடிவதில்லை என்பதை விட பலர் கண்டுப்பதில்லை.

இதிலும் நீங்கள் வெரி வெரி கிரெட்ப்பா.  சின்ன சின்ன விடயங்களை கூட  உன்னிப்புடன் கவனித்து  அவரவர் குணாதிசயம் புரிந்து  அவர்களுக்கு ஏற்ப  உறவு சொல்லி அழைப்பது இன்னொரு சிறப்பு.

உங்களிடம் காணும் சிறப்புக்களை பட்டியல் இடபோனால்  இன்றும் முழு நாள் காணாது.  மீதியை இன்னொரு ஆயிரம் பதிவுக்காய்  சேமித்து  வைக்கின்றேன் தும்பி!

உங்கள்  அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

136 வரிகளில் கவிதை எழுதி விட்டு சாதரணமாக இருந்து விட்டீர்கள் அதைப் படித்த போது நான் அடைந்த ஆனந்தம் வடிந்த கண்ணீர்த்துளிகளை அப்படியே நானும் வரிகளாக்கி உங்கள் கவிதைக்கு பின்னூட்டமாய் இட்டேன்...

எப்படி அக்கா உங்களால் இப்படி எழுத முடிந்தது அதாவது உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது இத்தனை வரிகள் எழுத  பின்னூட்டமிட்டதற்கே மூன்று மணி நேரம் போய் விட்டது படித்துப் பார்த்துட்டே பல நிமிடங்களைக் களித்து விட்டேன் மீண்டும் மீண்டும் படித்துத்தான் பின்னூட்டமிட முடிந்தது அவ்வளவு வரிகளையும் நீங்கள் எழுதி விட்டு அமைதியாக இருந்து விட்டீர்கள்...

அன்பெனும் வார்த்தைகளை அமூதாயூட்டிய என் உறவே உங்களுக் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்...
எத்துனை உறவுகள் கண்டிருக்கிறேன் நான் கண்ட உண்மை குடும்பம் இதுவே...
நேரில் கூட அண்ணன்,தம்பி ,தங்கை ,அக்கா கூட ஒளிவு மறைவின்றி சொல்வது அரிது..
அந்தவகையில் சேனையில் எத்துனை கண்டேன்..ஆச்சிரியம்!
தொடரட்டும் நம் இனிய குடும்பம்...வாழ்க நீவீர்..
இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அந்தக் குடும்பத்தில் நீங்களும் ஒரு அங்கமே...
தொடர்ந்து இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:33

நண்பன் wrote:
Nisha wrote:
இந்த விடயத்தில் உங்களை மிஞ்சி விட முடியுமா?

நீங்கள் கொடுப்பதோ ஆயிரத்தில் பத்து
நான் கொடுப்பதோ ஆயிரத்தில் இரண்டு
இரண்டு பெரிதா பத்துப் பெரிதா ம்ம்


இதென்ன கேள்வி  ஆயிரத்தில் இரண்டு தான்  பெரிதென்ன  ஒன்றாம் கிளாஸ் படிக்கும் உங்க  வீட்டு பிஸ்தா சார் கூட சொல்வாரே.

அதையே என் மருமகளிடம் கேட்டால்  இந்த அப்பாவுக்கு கணக்கே சரியாத்தெரியல்லை... ஆயிரத்தில் இரண்டு ஐந்தூறு  அப்பான்னும். ஆயிரத்தில் பத்து  நூறுன்னும்  உங்க தலையில் கொட்டியே சொல்லித்தருவாள்.

நீங்களே சொல்லிருங்க.. ஆயிரத்தில் பத்து சின்னதுதானேப்பா! :dance:  ஆயிரத்தில் இரண்டு தான் பெரிது.  ): 

ஐம்பதாயிரம் வருமானமீட்டும் நான் மாதம் ஒன்று ஆயிரம் தானம் செய்கிறேன்
அதே வருமானமீட்டும் நீங்கள் ஐயாயிரம் தானம் செய்கிறீர்கள் புரிதலுக்கு நன்றி... ~/ ~/ 

புரிதலா ? அப்படின்னால் என்னப்பா?

உங்களுக்குத்தான் கணக்கு தெரியவே இல்லை.  _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:38

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அப்புறம் நான்  எழுதிய வாழ்த்துக்கு  உங்கள் பின்னூட்டம் கண்டேன் ப்பா ! நான் எதிர்பார்க்காத  என் மனம் நிறைந்த  பதில்களை ஒவ்வொரு  பதிவுக்கும் தனித்தனியே  பின்னூட்டமாய் இட்டிருக்கின்றீர்கள்.

உங்களில் இந்த குணம் உங்களிடம் மட்டுமே காணக்கூடிய சிறப்பு.  எத்தனை வேலைகள் இருந்தாலும்  ஒருவர் வாழ்த்திடும் போது அவ்வாழ்த்தை முழுமையாக உள் வாங்கி உணர்ந்து நன்றி செலுத்துவது  எல்லோராலும் முடிவதில்லை என்பதை விட பலர் கண்டுப்பதில்லை.

இதிலும் நீங்கள் வெரி வெரி கிரெட்ப்பா.  சின்ன சின்ன விடயங்களை கூட  உன்னிப்புடன் கவனித்து  அவரவர் குணாதிசயம் புரிந்து  அவர்களுக்கு ஏற்ப  உறவு சொல்லி அழைப்பது இன்னொரு சிறப்பு.

உங்களிடம் காணும் சிறப்புக்களை பட்டியல் இடபோனால்  இன்றும் முழு நாள் காணாது.  மீதியை இன்னொரு ஆயிரம் பதிவுக்காய்  சேமித்து  வைக்கின்றேன் தும்பி!

உங்கள்  அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.

136 வரிகளில் கவிதை எழுதி விட்டு சாதரணமாக இருந்து விட்டீர்கள் அதைப் படித்த போது நான் அடைந்த ஆனந்தம் வடிந்த கண்ணீர்த்துளிகளை அப்படியே நானும் வரிகளாக்கி உங்கள் கவிதைக்கு பின்னூட்டமாய் இட்டேன்...

எப்படி அக்கா உங்களால் இப்படி எழுத முடிந்தது அதாவது உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது இத்தனை வரிகள் எழுத  பின்னூட்டமிட்டதற்கே மூன்று மணி நேரம் போய் விட்டது படித்துப் பார்த்துட்டே பல நிமிடங்களைக் களித்து விட்டேன் மீண்டும் மீண்டும் படித்துத்தான் பின்னூட்டமிட முடிந்தது அவ்வளவு வரிகளையும் நீங்கள் எழுதி விட்டு அமைதியாக இருந்து விட்டீர்கள்...

அன்பெனும் வார்த்தைகளை அமூதாயூட்டிய என் உறவே உங்களுக் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்...
எத்துனை உறவுகள் கண்டிருக்கிறேன் நான் கண்ட உண்மை குடும்பம் இதுவே...
நேரில் கூட அண்ணன்,தம்பி ,தங்கை ,அக்கா கூட ஒளிவு மறைவின்றி சொல்வது அரிது..
அந்தவகையில் சேனையில் எத்துனை கண்டேன்..ஆச்சிரியம்!
தொடரட்டும் நம் இனிய குடும்பம்...வாழ்க நீவீர்..
இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அந்தக் குடும்பத்தில் நீங்களும் ஒரு அங்கமே...
தொடர்ந்து இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..

என் வாழ்வில் ஏங்கிய ஏக்கம் சேனையில் அடைந்தேன் இந்த பாடலில் வரியில்..
நன்றி நண்பன் அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:48

Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
உண்மைதான் அக்கா போட்டோ சொப் செய்பவர்கள் இப்படித்தான் ஒரு வாழ்த்து செய்தால் பல முறை திருத்துவார்கள் ரொம்ப கஷ்டம் அனுராகனும் போட்டோ சொப் செய்வார் ஆனால் அமைதியாக உள்ளார் ஒரு வாழ்த்து செய்து தாருங்கள் ராகவன் அக்காவிற்கும் எனக்கும்  )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:50

அனுராகவன் wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
 ~/  ~/  ~/  ~/  எத்தனை தகும் உன் அன்பும்,பண்பும் இருக்குவரையில் மனதில் ஆயிரம் கவிதை வரும்..
உங்கள் கவியால் பலரின் கண்கள் நிறைப்பின ஆனந்தகண்ணீர் தாரைதாரையாக..
உள்ளத்தில் உள்ள அன்பு கவிமாலையாக வந்து எங்கள் எல்லோரையும் கவர்ந்து விட்டது..
நீங்கள் வரைந்த காவியம் எண்ணக்கை அல்ல...அத்தனையும் பொன் முத்துக்கள்...
தொடரட்டும் உங்கள் பாராட்டும் குணம்........ :joint:
ஆமாம் ராகவன் எப்படித்தான் முடிந்தததோ இத்தனை வரிகளை எழுத  அதிர்ச்சி அதிர்ச்சி 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 21:58

அருமையான பாடல் ராகவன் நேரத்திற்கேற்றாப்போல் பாடல் இட்டுள்ளீர்கள் நன்றிகள் பல )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Nisha Wed 9 Jul 2014 - 22:01

நண்பன் wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
உண்மைதான் அக்கா போட்டோ சொப் செய்பவர்கள் இப்படித்தான் ஒரு வாழ்த்து செய்தால் பல முறை திருத்துவார்கள் ரொம்ப கஷ்டம் அனுராகனும் போட்டோ சொப் செய்வார் ஆனால் அமைதியாக உள்ளார் ஒரு வாழ்த்து செய்து தாருங்கள் ராகவன் அக்காவிற்கும் எனக்கும்  )( 

ஒரு ஜோக் தெரியுமா! உங்களுக்கு சிவப்பு கலர் குல்லா,கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு பார்த்தேன்.பயங்கர காமெடியாகிவிட்டது,   அப்புறம் எண்பதினாயிரம் என எழுதிபார்த்துட்டு  கோட் சூட்டுக்கு அதெல்லாம்  பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்தமாதிரி இருந்திச்சு.  எனக்கு நானே சிரித்து விட்டு  கடைசியா  எப்படியோ ஒன்று செட் செய்திட்டேன்.

இப்பவும் அந்த குல்லா போட்டோ பார்த்துட்டு சிரிப்பு வருது. உங்களுக்கு ஸ்கைப் லிங்கில் போட்டிருக்கேன் பாருங்கள் தும்பி. இன்றைக்கு ரெம்ப  சிரித்தேன்.ரெம்ப அழுதேன்.


Last edited by Nisha on Wed 9 Jul 2014 - 22:03; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 22:02

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
 ~/  ~/  ~/  ~/  எத்தனை தகும் உன் அன்பும்,பண்பும் இருக்குவரையில் மனதில் ஆயிரம் கவிதை வரும்..
உங்கள் கவியால் பலரின் கண்கள் நிறைப்பின ஆனந்தகண்ணீர் தாரைதாரையாக..
உள்ளத்தில் உள்ள அன்பு கவிமாலையாக வந்து எங்கள் எல்லோரையும் கவர்ந்து விட்டது..
நீங்கள் வரைந்த காவியம் எண்ணக்கை அல்ல...அத்தனையும் பொன் முத்துக்கள்...
தொடரட்டும் உங்கள் பாராட்டும் குணம்........ :joint:
ஆமாம் ராகவன் எப்படித்தான் முடிந்தததோ இத்தனை வரிகளை எழுத  அதிர்ச்சி அதிர்ச்சி 
மனதில் உள்ள வரிகள் நிறைய உள்ளன..ஆனால் சொன்னால் பக்கங்கள் நீழும்,ஆனந்தமும் கூடும்..காக்கைக்கும் தன் குஞ்சு பொன் ...அதேபோல் எத்தனை எத்தனை வரிகள் வந்தாலும் சொல்லவே முடியாது உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியே!
அதனால் அன்பும்,பண்பும் மனதினை வாழ்த்த வைக்கிறது..
சொந்தங்கள் புடைச்சூழ எத்தனை வீட்டில் இருப்பினும் நம் பணத்தினை பார்க்கும் சொந்தங்கள்!
ஆனாலும் இங்கு உண்மை அன்பு கண்டேன்! கண்கள் கலங்கினேன் பல நேர கண்ணீரில்,,, )( )( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 22:07

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
உண்மைதான் அக்கா போட்டோ சொப் செய்பவர்கள் இப்படித்தான் ஒரு வாழ்த்து செய்தால் பல முறை திருத்துவார்கள் ரொம்ப கஷ்டம் அனுராகனும் போட்டோ சொப் செய்வார் ஆனால் அமைதியாக உள்ளார் ஒரு வாழ்த்து செய்து தாருங்கள் ராகவன் அக்காவிற்கும் எனக்கும்  )( 

ஒரு ஜோக் தெரியுமா! உங்களுக்கு சிவப்பு கலர் குல்லா,கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு பார்த்தேன்.பயங்கர காமெடியாகிவிட்டது,   அப்புறம் எண்பதினாயிரம் என எழுதிபார்த்துட்டு  கோட் சூட்டுக்கு அதெல்லாம்  பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்தமாதிரி இருந்திச்சு.  எனக்கு நானே சிரித்து விட்டு  கடைசியா  எப்படியோ ஒன்று செட் செய்திட்டேன்.

இப்பவும் அந்த குல்லா போட்டோ பார்த்துட்டு சிரிப்பு வருது. உங்களுக்கு ஸ்கைப் லிங்கில் போட்டிருக்கேன் பாருங்கள் தும்பி. இன்றைக்கு ரெம்ப  சிரித்தேன்.ரெம்ப அழுதேன்.
அக்கா எனக்கும் அனுப்பி வையுங்கள்..நானும் ரசிக்கனும் ஆமா!
உங்கள் மகிழ்ச்சியும்,சோகமும் நாங்களும் பங்கெடுப்போம்.. ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by ராகவா Wed 9 Jul 2014 - 22:10

நண்பன் wrote:அருமையான பாடல் ராகவன் நேரத்திற்கேற்றாப்போல் பாடல் இட்டுள்ளீர்கள் நன்றிகள் பல )( )( 
எல்லாம் அவன் செயலால் நடந்தது அண்ணா..நண்பன் கூட இருக்கையில் எல்லாம் நாளும் ஆனந்தமே...

என் பிரெண்ட போல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:17

Nisha wrote:
பானுஷபானா wrote:வாவ் அருமை நிஷா படிக்க்ம்போதே கண்ணில் நீர் நிறைகிறது. இவரின் அன்புக்கு போட்டாபோட்டி தான் நடக்குது.....

நான் என்றுமே எதற்குமே எவருடனும் போட்டி இடுவதில்லை பானு!  எனக்கென இறைவன் நியமித்தது  எனக்கு கிடைத்தே தீரும் எனும் அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் பொன்னோ, பொருளோ, உறவோ எதற்கும்  போட்டி, பொறாமை  கொள்வதில்லை.

நண்பனுக்க்கான வாழ்த்து நான்  மனம் உணர்ந்து எழுதியது. முகம் பார்க்கா விட்டாலும் நேரில் அறியா விட்டாலும்  ஒரு மனிதன்  அன்றிருந்து இன்று வரை வருடக்கணக்காய் அனைவரையும் நேசிப்பவனாய் , அனைவராலும் நேசிக்கபடுபவனாய் இருக்க முடியுமா எனும் ஆச்சரியம் என்னுள் இந்த  தம்பி குறித்து எழுகின்றது.

பல இணைய நட்புக்கள் போல் தெரியாதுதானே  அறிய மாட்டோம் தானே என  எங்களுக்கு முன் வேசம் போடலாம் நடிக்கலாம் என  சொன்னாலும்  இவருடன் பழகி உணர்ந்த சம்ஸ், ஹாசிம் போன்றோரே இவரை வாழ்த்தி போற்றும் போது மனிதரில் மாணிக்கம் இவர் என்பதில் ஐயமே இல்லைம்மா!

நானும் கடந்த ஐந்து வருடமாய் பலரை அறிந்து அவரவர் வேசம் உணர்ந்து  மனம் கசந்து போய் இருக்கின்றேன். ஏன் இப்படி என  நினைத்திருக்கின்றேன்!

சேனையில்  சுற்றி படித்தேன்..  நண்பன் எனும் ஒருவருக்கு எத்தனை வாழ்த்துக்கள்.  தேடல்கள், வேண்டல்கள் .  சேனைக்கு இவர் வரவில்லை எனில் ஏன் ஏனென காரணம் கேட்டு எத்தனை பதிவுகள்... !

எப்படி சாத்தியம் பானு?  

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே

அனைவரையும் அன்பால் கட்டி அரவணைத்து  தன் கவலைகள் வலியை அடுத்தவர் மேல் திணிக்காது.. எதுவுமே செய்யாதது போல்  அரட்டை அடித்து கொண்டு விக்ராந்தியா வாழ  ஒருவரால் முடியும் என இந்த சின்ன வயதில் நிருபித்து கொண்டிருக்கும்  இந்த தம்பியை நினைத்து பெருமை தான் வருகின்றது.

நானும் பலருக்கு நல்லது செய்திருக்கின்றேன் தான். என்னையும்  நல்லவ, அன்பானவ என  சொன்னாலும்  என் கோபமும் பட்டென மனதில் தோன்றியதை  சொல்லிடும் குணமும் எனக்கும் என்றுமே எதிராய் இருப்பதை நான் அறிந்திருக்கின்றேன்.

ஆனால் நண்பனோ.. எல்லாவற்றிக்கும் விதி விலக்காய் இருக்கின்றார்.இப்படிபட்ட மாந்தர்கள் இன்னும் பூமியில் இருப்பதால் தான்  பூவுலகம் இன்னும்  உயிப்புடன் உள்ளது.

எனக்கு இப்படி ஒரு தம்பி கிடைத்திருந்தால் நான்  இன்னும் இன்னும் எத்தனையோ சாதித்திருப்பேன்.  வானம் தொட்டிருப்பேன்.  

எனக்கு கிடைக்கல்லை !  அதே நேரம் என் மனசில் போட்டியும் இல்லை.  

இப்படியான அன்பு உள்ளங்களுடன் பயணிப்பதில் உள்ள ஒரு ஆனந்தம் சொல்லி முடியாது
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் இதே அன்போடு பயணிப்போம் உங்கள் மதிப்புக்கு நான் தகுதியானவனாக உள்ளேனா தெரியாது இனிமேல் என்னை மாற்றிக்கொள்கிறேன்..
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:20

பானுஷபானா wrote:சும்மா தான் சொன்னேன்  போட்டி என்று அதற்குள் எப்படி வரிவரியாக உண்மையை சொல்லி விட்டீர்கள்...

இப்படி ஒரு அன்புக்கு போட்டி போட்டால் கூட தப்பில்லை தானே நிஷா.

நான் யாரிடமும் வலிய போய் பழகமாட்டேன் என்னை நோக்கி வந்து பேசினால் நானும் முழு அன்போடு பேசுவேன் இது எனக்கு இயற்கையாக வந்தது.

ஆரம்பத்தில் நான் சேனை வந்த புதிதிலேயே இவர்கள் எல்லோரும் அன்பு மழை பொழிந்து விட்டார்கள். எல்லோரையும் உடனே நம்பி விடுவார்கள்.

அன்பு ஒன்று அது தான் இவர்களின் ஆயுதம்...

புரிதலுக்கு நன்றி அக்கா மற்றவர் மனதில் நாம் வாழனும் அதுதான் வாழ்க்கை
சொற்ப கால வாழ்க்கை என்ன போட்டி என்ன பொறாமை எதுவும் வேண்டாம்
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் அன்பே போதும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:21

பானுஷபானா wrote:
Nisha wrote:
ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்

 *_  *_  *_  *_  *_ அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Bf-rose1

ஆமாம் வந்துட்டாரு  பெரிய துரை!  (_  #* #* ))&
நான் மாங்கு மாங்கென எழுதி போட்டிருக்கேன்ல அதை பத்தி ஏதாச்சும் சொல்ல தோணுதா இந்த துரைக்கு.  ))& ))& 

எப்பவும் போல சாமியார்தான். நான் முஹைதீனுடன் ஒரு வருடத்துக்கு கோபம்.  )* )* )* )* )* )* )* )* )* 

ஹா ஹா இதுவே பெரிய விசயம் நிஷா நீங்க வந்ததிலிருந்து தான் கொஞ்சம் திருந்தி இருக்கார் இனிமே முழுதாக் திருந்துவார்...
ஆமா கஜினி சூர்யா இப்பதான் பளய நினைவுக்கு திரும்பி வருகிறார் இனி அதிகமாக எழுதுவார் நம்புங்கள்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:23

Nisha wrote:வேண்டாத பதிவுக்கு பதில் சொல்லாமல்  தப்பிக்க கண்டுக்காமல்  எப்படி போவது எனும் கட்டுரை கிடைக்குதா என தேடி போடுங்க முஹைதீன்!

இதுக்கு மட்டும் பதில் வராது. நிஷா நீ பாவம் நிஷா  )* )* )* )* )* )* )* )* )* )* )* )* 
ஆமா தேடிப்போடுங்கள்  ^_ ^_ #) #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:24

பானுஷபானா wrote:அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 9026wm
உங்கள் வாழ்த்துக்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:25

Nisha wrote: நான் கெஞ்சி கேட்ட பின்னும் வெறும் மூன்று வரியில் பதில் சொன்ன  கஞ்ச மகா பிரபுவே நீர் வாழ்க! அட எழுத்தில் மட்டும்  தான்பா கஞ்சன் நீங்க.. ! பாடகன் 

இந்த எழுத்தில் கஞ்சத்தனம் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தானாமே! :dance: :dance: :dance: :dance: 
 ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:31

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் எத்தனை வரி என எண்ணவே இல்லை. நிஜத்தில் இதை விட அதிகமாக் எழுதி   அது சேவ் செய்யும் போது நெட் கட்டாகி அழிந்து போய் விட்டது தெரியுமா..  ?  மீண்டும்  முன் எழுதியதை திரும்ப மாத்தி எழுதினேன்.  அதிக நேரம்லாம் எடுக்கல்லப்பா..  ஆரம்பித்ததும் தானாக  மனதில் வந்துட்டே இருந்தது. அப்புறம் கொஞ்சம் ட்ச்சப் செய்து முன்னும் பின்னுமாய் தூக்கி போட்டேன்.

ஆனால் அந்த போட்டோவில் கிரீடம்  அதுவும் சேனைத்தமிழ் உலாவை வைக்கத்தான்  தெரியாமல் முழித்து   இன்று காலை இரண்டு மணி நேரம் செலவிட்டேன்.  ஆறு போ்ட்டோவில்  செய்து ஆறாவ்து தான் என் மனதுக்கு பிடித்தது போல் வந்ததாக்கும்.
உண்மைதான் அக்கா போட்டோ சொப் செய்பவர்கள் இப்படித்தான் ஒரு வாழ்த்து செய்தால் பல முறை திருத்துவார்கள் ரொம்ப கஷ்டம் அனுராகனும் போட்டோ சொப் செய்வார் ஆனால் அமைதியாக உள்ளார் ஒரு வாழ்த்து செய்து தாருங்கள் ராகவன் அக்காவிற்கும் எனக்கும்  )( 

ஒரு ஜோக் தெரியுமா! உங்களுக்கு சிவப்பு கலர் குல்லா,கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு பார்த்தேன்.பயங்கர காமெடியாகிவிட்டது,   அப்புறம் எண்பதினாயிரம் என எழுதிபார்த்துட்டு  கோட் சூட்டுக்கு அதெல்லாம்  பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்தமாதிரி இருந்திச்சு.  எனக்கு நானே சிரித்து விட்டு  கடைசியா  எப்படியோ ஒன்று செட் செய்திட்டேன்.

இப்பவும் அந்த குல்லா போட்டோ பார்த்துட்டு சிரிப்பு வருது. உங்களுக்கு ஸ்கைப் லிங்கில் போட்டிருக்கேன் பாருங்கள் தும்பி. இன்றைக்கு ரெம்ப  சிரித்தேன்.ரெம்ப அழுதேன்.
அடுத்தவர்கள் காட்டும் அன்பிற்கு நான் அடிமையாவேன் அடுத்தவர்களின் கண்ணீருக்கு நான் பயப்புடுவேன் தாங்க மாட்டேன்
அன்பு கண்ணீர் இவைகள் இரண்டும் மிகப்பெரும் ஆயுதம் )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 10:34

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அருமையான பாடல் ராகவன் நேரத்திற்கேற்றாப்போல் பாடல் இட்டுள்ளீர்கள் நன்றிகள் பல )( )( 
எல்லாம் அவன் செயலால் நடந்தது அண்ணா..நண்பன் கூட இருக்கையில் எல்லாம் நாளும் ஆனந்தமே...

என் பிரெண்ட போல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
அருமை அருமை  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 11:04

தம்பி நீங்க தொலைப்பேசியில் பேசும்போது வேணூம்னே தான் வம்பிழுத்தேன். பேசின அன்று என்ன தேவை இருக்கு இந்த தம்பிக்கு நாம மனம் கஷ்டப்பட்டால் உடனே போன் செய்து பேசுகிறாரே.

சொந்தங்களே இந்த காலத்தில் அலட்சியமாக இருக்கும்போது இவர் இப்படி பாச மழை பொழிகிறரே என ரொம்ப பெருமையாக உணர்ந்தேன். ஏதோ பெரிய பலமே வந்தது போல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.

எனக்கு இப்படி உணர்வதை சொல்ல தயக்கமா இருக்கும். அதனால் தான் ரொம்ப பேசிக்க மாட்டேன். அதனால எனக்கு உங்க மேல பாசம் இல்லனு நினைச்சிடாதிங்க தேடி வந்து அடிப்பேன் சொல்லிட்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பும் பண்பும் சூழ்ந்த  80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே! - Page 2 Empty Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum