Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
+8
mufees
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
ராகவா
ahmad78
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
First topic message reminder :
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே நண்பன் எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!
குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !
உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!
உனையறிந்த பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!
சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !
கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !
இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்
மனிதரில் மாணிககமே !
அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !
வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !
கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !
கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!
முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !
உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !
உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !
இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !
உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !
எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை உணர்த்திடுவர்!
இணையாத இணையத்தின் இதமாய்
பலர் தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !
இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !
அக்காவென அழைத்து தினம்
அகம் நிறையச்செய்து மனம்
தனை வென்று விட்டான்
இவன் என் தம்பியல்லோ !
அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!
இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான் ருசிக்க அருள் வேண்டும்
வரம் கேட்டேன் இறைவனிடம் !
உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !
வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே
நாள்தோறும் நாடுகின்றேன் !
மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !
குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !
உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?
நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !
சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !
எத்தனை தான் வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !
நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !
எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !
சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும் நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !
சேனையில் என்றும் டாப் வின்னராய் ஜொலிக்கும்
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே நண்பன் எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!
குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !
உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!
உனையறிந்த பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!
சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !
கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !
இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்
மனிதரில் மாணிககமே !
அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !
வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !
கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !
கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!
முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !
உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !
உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ !
இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !
உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !
எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை உணர்த்திடுவர்!
இணையாத இணையத்தின் இதமாய்
பலர் தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !
இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !
அக்காவென அழைத்து தினம்
அகம் நிறையச்செய்து மனம்
தனை வென்று விட்டான்
இவன் என் தம்பியல்லோ !
அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!
இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான் ருசிக்க அருள் வேண்டும்
வரம் கேட்டேன் இறைவனிடம் !
உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !
வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே
நாள்தோறும் நாடுகின்றேன் !
மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !
குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !
உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?
நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !
சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !
எத்தனை தான் வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !
நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !
எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !
சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும் நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !
Last edited by Nisha on Sat 9 Aug 2014 - 0:52; edited 3 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
:flower: :flower:பானுஷபானா wrote:தம்பி நீங்க தொலைப்பேசியில் பேசும்போது வேணூம்னே தான் வம்பிழுத்தேன். பேசின அன்று என்ன தேவை இருக்கு இந்த தம்பிக்கு நாம மனம் கஷ்டப்பட்டால் உடனே போன் செய்து பேசுகிறாரே.
சொந்தங்களே இந்த காலத்தில் அலட்சியமாக இருக்கும்போது இவர் இப்படி பாச மழை பொழிகிறரே என ரொம்ப பெருமையாக உணர்ந்தேன். ஏதோ பெரிய பலமே வந்தது போல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.
எனக்கு இப்படி உணர்வதை சொல்ல தயக்கமா இருக்கும். அதனால் தான் ரொம்ப பேசிக்க மாட்டேன். அதனால எனக்கு உங்க மேல பாசம் இல்லனு நினைச்சிடாதிங்க தேடி வந்து அடிப்பேன் சொல்லிட்டேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
ஓஹோ நீங்கதான் அவங்களா அன்பை வெளிக்காட்ட மாட்டிங்களா ம்ம் நல்ல அடக்கம்தான் இருக்கட்டும் இருக்கட்டும்பானுஷபானா wrote:தம்பி நீங்க தொலைப்பேசியில் பேசும்போது வேணூம்னே தான் வம்பிழுத்தேன். பேசின அன்று என்ன தேவை இருக்கு இந்த தம்பிக்கு நாம மனம் கஷ்டப்பட்டால் உடனே போன் செய்து பேசுகிறாரே.
சொந்தங்களே இந்த காலத்தில் அலட்சியமாக இருக்கும்போது இவர் இப்படி பாச மழை பொழிகிறரே என ரொம்ப பெருமையாக உணர்ந்தேன். ஏதோ பெரிய பலமே வந்தது போல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.
எனக்கு இப்படி உணர்வதை சொல்ல தயக்கமா இருக்கும். அதனால் தான் ரொம்ப பேசிக்க மாட்டேன். அதனால எனக்கு உங்க மேல பாசம் இல்லனு நினைச்சிடாதிங்க தேடி வந்து அடிப்பேன் சொல்லிட்டேன்.
இப்போது உங்கள் கால் வலி எப்படி உள்ளது சரியாகிட்டதா அல்லாஹ் போதுமானவன் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நண்பன் wrote:ஓஹோ நீங்கதான் அவங்களா அன்பை வெளிக்காட்ட மாட்டிங்களா ம்ம் நல்ல அடக்கம்தான் இருக்கட்டும் இருக்கட்டும்பானுஷபானா wrote:தம்பி நீங்க தொலைப்பேசியில் பேசும்போது வேணூம்னே தான் வம்பிழுத்தேன். பேசின அன்று என்ன தேவை இருக்கு இந்த தம்பிக்கு நாம மனம் கஷ்டப்பட்டால் உடனே போன் செய்து பேசுகிறாரே.
சொந்தங்களே இந்த காலத்தில் அலட்சியமாக இருக்கும்போது இவர் இப்படி பாச மழை பொழிகிறரே என ரொம்ப பெருமையாக உணர்ந்தேன். ஏதோ பெரிய பலமே வந்தது போல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.
எனக்கு இப்படி உணர்வதை சொல்ல தயக்கமா இருக்கும். அதனால் தான் ரொம்ப பேசிக்க மாட்டேன். அதனால எனக்கு உங்க மேல பாசம் இல்லனு நினைச்சிடாதிங்க தேடி வந்து அடிப்பேன் சொல்லிட்டேன்.
இப்போது உங்கள் கால் வலி எப்படி உள்ளது சரியாகிட்டதா அல்லாஹ் போதுமானவன் )(
ம்ம்ம் பரவாயில்ல ... அது யாரு என்னைப் போல இன்னோருத்தங்க? இனிமே கால் செய்தா நான் வீட்டில் இருக்கும்போது செய்ங்க. என்னால ஆஃபிசில் ஃப்ரீயா பேச முடியல தம்பி )* )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
மறுபடியும் சமாதானம் ஆகிட்டிங்களா?
அப்பாடி உங்க ரெண்டு பேரையும் வைத்து சமாளிக்க்க வே முடியலலியேப்பா!? நல்ல வேளை ஒரே வீட்டில்பிறந்திருந்தால் சின்ன வயதில் ஒருவர் முடி அடுத்தவ்ர் கையில் மட்டி பயங்கர குடுமியாட்டங்கள் நடந்திருக்க்கும்.
இரண்டு பேருமே வளர்ந்த குழந்தைகள்! *_
அப்பாடி உங்க ரெண்டு பேரையும் வைத்து சமாளிக்க்க வே முடியலலியேப்பா!? நல்ல வேளை ஒரே வீட்டில்பிறந்திருந்தால் சின்ன வயதில் ஒருவர் முடி அடுத்தவ்ர் கையில் மட்டி பயங்கர குடுமியாட்டங்கள் நடந்திருக்க்கும்.
இரண்டு பேருமே வளர்ந்த குழந்தைகள்! *_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
Nisha wrote:மறுபடியும் சமாதானம் ஆகிட்டிங்களா?
அப்பாடி உங்க ரெண்டு பேரையும் வைத்து சமாளிக்க்க வே முடியலலியேப்பா!? நல்ல வேளை ஒரே வீட்டில்பிறந்திருந்தால் சின்ன வயதில் ஒருவர் முடி அடுத்தவ்ர் கையில் மட்டி பயங்கர குடுமியாட்டங்கள் நடந்திருக்க்கும்.
இரண்டு பேருமே வளர்ந்த குழந்தைகள்! *_
சண்டையா அது எப்போ ???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
மனமார்ந்த வாழ்த்துக்கள்
பெயரிலையே நட்பை கொண்ட நண்பரே
வாழ்துக்கள் ): ): ): )(( )(( )((
பெயரிலையே நட்பை கொண்ட நண்பரே
வாழ்துக்கள் ): ): ): )(( )(( )((
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
பானுஷபானா wrote:Nisha wrote:மறுபடியும் சமாதானம் ஆகிட்டிங்களா?
அப்பாடி உங்க ரெண்டு பேரையும் வைத்து சமாளிக்க்க வே முடியலலியேப்பா!? நல்ல வேளை ஒரே வீட்டில்பிறந்திருந்தால் சின்ன வயதில் ஒருவர் முடி அடுத்தவ்ர் கையில் மட்டி பயங்கர குடுமியாட்டங்கள் நடந்திருக்க்கும்.
இரண்டு பேருமே வளர்ந்த குழந்தைகள்! *_
சண்டையா அது எப்போ ???????????
நேற்றைய இரவு கனவில்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நன்றி ஐயா உங்கள் வாழ்த்திலும் மகிழ்ந்தேன்..கே.இனியவன் wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள்
பெயரிலையே நட்பை கொண்ட நண்பரே
வாழ்துக்கள் ): ): ): )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
முபீஸ் உங்களுக்கும் நன்றி..
முபீஸ் உங்களுக்கும் நன்றி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
அண்ணன் சொன்ன போது நம்பாத நான் பார்த்து படித்த பிறகு தலை சுற்றிப்போனேன் அது என்னமோ தெரிய வில்லை நிஷா அக்கா நீங்கள் எழுத்திய இத்தனை வரிகளுக்கும் எங்கள் அண்ணன் சொந்தக்காரன் எனும் போது அது எங்களுக்கும் பெருமைதானே .
அழகான வாழ்த்துக்கள் அன்பான வாழ்த்துக்கள் எழுதிய அக்கா உங்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு நானும் உங்களுடன் இணைந்து எங்கள் அண்ணனை வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ~/ ~/
அழகான வாழ்த்துக்கள் அன்பான வாழ்த்துக்கள் எழுதிய அக்கா உங்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு நானும் உங்களுடன் இணைந்து எங்கள் அண்ணனை வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ~/ ~/
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
இது நான் எழுதல்ல.. உங்கள் அண்ணன் நண்பன் எழுதி என்னை போஸ்ட் செய்ய சொன்னாருன்னால் நம்புவீர்களா மாட்டீர்களா 100 வருசம் வாழ வரம் தந்த சாமியே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
லேட்டா வந்து அசந்து போய் என்னை வாழ்த்திய என் அன்பு உடன் பிறப்பே உமக்கும் எமது நன்றிகள்...rinos wrote:அண்ணன் சொன்ன போது நம்பாத நான் பார்த்து படித்த பிறகு தலை சுற்றிப்போனேன் அது என்னமோ தெரிய வில்லை நிஷா அக்கா நீங்கள் எழுத்திய இத்தனை வரிகளுக்கும் எங்கள் அண்ணன் சொந்தக்காரன் எனும் போது அது எங்களுக்கும் பெருமைதானே .
அழகான வாழ்த்துக்கள் அன்பான வாழ்த்துக்கள் எழுதிய அக்கா உங்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு நானும் உங்களுடன் இணைந்து எங்கள் அண்ணனை வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
சாமி வரம் தந்ததையே நீங்கள் மறுக்கும் போது நாங்க மறுக்க மாட்டோமா இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா வாழ்த்துக்கள் அக்கா :flower:Nisha wrote: இது நான் எழுதல்ல.. உங்கள் அண்ணன் நண்பன் எழுதி என்னை போஸ்ட் செய்ய சொன்னாருன்னால் நம்புவீர்களா மாட்டீர்களா 100 வருசம் வாழ வரம் தந்த சாமியே!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நம்பிருப்பாரு எக்கா ஏக்கா..Nisha wrote: இது நான் எழுதல்ல.. உங்கள் அண்ணன் நண்பன் எழுதி என்னை போஸ்ட் செய்ய சொன்னாருன்னால் நம்புவீர்களா மாட்டீர்களா 100 வருசம் வாழ வரம் தந்த சாமியே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
rinos wrote:சாமி வரம் தந்ததையே நீங்கள் மறுக்கும் போது நாங்க மறுக்க மாட்டோமா இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா வாழ்த்துக்கள் அக்கா :flower:Nisha wrote: இது நான் எழுதல்ல.. உங்கள் அண்ணன் நண்பன் எழுதி என்னை போஸ்ட் செய்ய சொன்னாருன்னால் நம்புவீர்களா மாட்டீர்களா 100 வருசம் வாழ வரம் தந்த சாமியே!
அப்படியா?
வரம் தரும் சாமி நேரில் வந்தாலே எனக்கு 100 வருஷம் உயிர் வாழும் வரம் வேண்டாம். இந்த உலகில் பசி பட்டினி எனவும் படிக்க வழியில்லாமலும் இருக்கும் பசங்களுக்கு உதவி செய்யும் படி பத்து வருஷத்தில் நான் உழைக்க பெலன் தந்து வழி காட்டுப்பா என சொல்லிருவேன்.. அப்ப அவரும் மீதி 50 வருஷத்துக்காக ஆயுளிற்கு பதிலாய் நான் வேலை செய்தால் களைப்பு வராமல் சோர்ந்து போகாமல் இருக்க வரம் தருவாராம்.
நீங்களும் அப்படியே வேண்டுங்க.. எனக்கு இலவசமாய் ஏதுவும் வேண்டாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
நண்பன் wrote:நம்பிருப்பாரு எக்கா ஏக்கா..Nisha wrote: இது நான் எழுதல்ல.. உங்கள் அண்ணன் நண்பன் எழுதி என்னை போஸ்ட் செய்ய சொன்னாருன்னால் நம்புவீர்களா மாட்டீர்களா 100 வருசம் வாழ வரம் தந்த சாமியே!
அப்படியா சரி நம்பட்டுமே !
என் தம்பி எழுதியது என நம்பினால் அதில் எனக்கும் பெருமை தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
Nisha wrote:rinos wrote:சாமி வரம் தந்ததையே நீங்கள் மறுக்கும் போது நாங்க மறுக்க மாட்டோமா இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா வாழ்த்துக்கள் அக்கா :flower:Nisha wrote: இது நான் எழுதல்ல.. உங்கள் அண்ணன் நண்பன் எழுதி என்னை போஸ்ட் செய்ய சொன்னாருன்னால் நம்புவீர்களா மாட்டீர்களா 100 வருசம் வாழ வரம் தந்த சாமியே!
அப்படியா?
வரம் தரும் சாமி நேரில் வந்தாலே எனக்கு 100 வருஷம் உயிர் வாழும் வரம் வேண்டாம். இந்த உலகில் பசி பட்டினி எனவும் படிக்க வழியில்லாமலும் இருக்கும் பசங்களுக்கு உதவி செய்யும் படி பத்து வருஷத்தில் நான் உழைக்க பெலன் தந்து வழி காட்டுப்பா என சொல்லிருவேன்.. அப்ப அவரும் மீதி 50 வருஷத்துக்காக ஆயுளிற்கு பதிலாய் நான் வேலை செய்தால் களைப்பு வராமல் சோர்ந்து போகாமல் இருக்க வரம் தருவாராம்.
நீங்களும் அப்படியே வேண்டுங்க.. எனக்கு இலவசமாய் ஏதுவும் வேண்டாம்!
உங்கள் தேவை முடிந்ததும் அந்த சாமியை எங்க பக்கம் திருப்பி விடுங்க
நிஜமாகவே கடவுள் வந்து நேரில் வரம் தந்தது போன்றுள்ளது அக்கா *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
அனுப்பிட்டால் போச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
சத்தமில்லாத ஒரு வாழ்த்துmufees wrote:*_mufees wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
https://www.youtube.com/watch?v=XZiqzwY6Ql8 இதுல சத்தம்வரும்
நண்பன் wrote:சத்தமில்லாத ஒரு வாழ்த்துmufees wrote:*_mufees wrote:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?
» அன்பும் உறவும்
» செவ்வாயில்ல் 20 ஆண்டுகளில் 80000 பேரை குடியமர்த்த திட்டம் ...
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?
» அன்பும் உறவும்
» செவ்வாயில்ல் 20 ஆண்டுகளில் 80000 பேரை குடியமர்த்த திட்டம் ...
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|