சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை Khan11

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை

Go down

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை Empty 2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:58

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை
பாதுகாப்பு அமைச்சுக்கு சபையில் சமர்ப்பிப்பு
கே. அசோக்குமார், எம். எஸ். பாஹிம்
பாதுகாப்பு தலைமையக கட்டட நிர்மாணப் பணிகளுக்கென 2000 கோடி ரூபாவை பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று நேற்று பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இப்பிரேரணையை சபையில் நேற்று சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அரச தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன பிரேரணையை சமர்ப்பித்த போது,

2011 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 2011 டிசம்பர் 31ம் திகதி வரையிலான நிதி ஆண்டினுள் அரசாங்கத்தின் இணைந்த நிதியிலிருந்தோ அல்லது அரசின் வேறு ஏதேனுமொரு நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சையும், பாதுகாப்பு நிறுவனங்களையும் விரைவில் மீளமைப்பதற்காகவும், மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காகவும் முறையாகவும் பயனுடையதாகவும் நிதி ஈடுபடுத்துவதை சான்றுபடுத்துவதற்காக காணிகள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதிகளை கழிக்க முடிந்த விசேட கருத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து, பாதுகாப்பு அமைச்சின் பொதுச் செயற்பாடுகளிலிருந்து அப்பாற்பட்ட அத்தகைய விசேட செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழான மதிப்பீட்டிற்கு பாதுகாப்பு தலை மையகக் கட்டமைப்பு’ எனும் பெயரில் விசேட கருத்திட்டமொன்றிற்கு ஒதுக்கீடுகள் பெற்றுக் கொள்ள வேண்டியுள் ளது.

இக்கருத் திட்டம் 2011, 2012 ஆண்டுகளில் செயற்படுத்தவுள்ளதோடு அதற்காக 2011 ஆம் ஆண்டில் ரூபா பில்லியன் 20 ஆன முழுப் பெறுமதியுடைய குறை நிருப்பு ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளல் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளக்கமளித்துள்ளார்.நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum