சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பெற்றோருடைய கடமை Khan11

பெற்றோருடைய கடமை

3 posters

Go down

பெற்றோருடைய கடமை Empty பெற்றோருடைய கடமை

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:34

பெற்றோருடைய கடமை Vaccine-shot2
தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் (போலியோ), காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், வில்வாத ஜன்னி ஆகியவை, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களாகும். பெரும்பாலான குழந்தைகள் இறப்புக்கு இந்த நோய்கள்தான் காரணமாக அமைகின்றன.
பல்வேறு சிகிச்சைகள், மருந்துகள் மூலம் மேற்கண்ட நோய்களில் இருந்து குழநதைகள் பிழைத்துக் கொண்டாலும், பல்வேறு வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தி குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.உயிரிழப்பு மற்றும் மோசமான பின் விளைவுகளில் இருந்து குழந்தையைக் காப்பாற்ற தடுப்சிகளைத் தவறாமல் போட வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோருடைய கடமையாகும். தடுப்பூசியின் மூலம் பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. போலியோவும் தற்போது முழுமையாக அகற்றப்படக்கூடிய நிலையில் உள்ளது.சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் அவர்களைப் பல பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் தற்போது போடப்படும் தடுப்பூசிகளின் கால அட்டவணையைப் பார்ப்போம்.

வயது தடுப்பூசி
பிறந்தவுடன் காசநோய்
போலியோ

6 வாரத்தில் முத்தடுப்பு ஊசி -1
போலியோ
மஞ்சள் காமாலை

10 வாரத்தில் முத்தடுப்பு ஊசி -2
போலியோ -- 2
மஞ்சள் காமாலை

14 வாரத்தில் முத்தடுப்பு ஊசி -3
போலியோ -- 3
மஞ்சள் காமாலை

9 மாதம் தட்டம்மை

16&24 மாதம் முத்தடுப்பு ஊசி
போலியோ

5- & 6 வருடம் ஞிஜி தொண்டை அடைப்பான்,
வில்வாத ஜன்னி

10 வயது ஜிஜி வில்வாத ஜன்னி

16 வயது ஜிஜி வில்வாத ஜன்னி

மிகிறி
தடுப்பூசி அட்டவணை

வயது தடுப்பூசி

பிறந்தவுடன் காசநோய்
மஞ்சள் காமாலை &1
போலியோ

6 வாரத்தில் முத்தடுப்பு ஊசி -1
போலியோ
மஞ்சள் காமாலை & 2
மூளைக்காய்ச்சல் & 2

10 வாரத்தில் முத்தடுப்பு ஊசி -2
போலியோ &2
மூளைக்காய்ச்சல் & 2

14 வாரத்தில் முத்தடுப்பு ஊசி -3
போலியோ &3
மஞ்சள் காமாலை & 3
மூளைக்காய்ச்சல் & 3

9 மாதம் தட்டம்மை

15வது மாதம் தட்டம்மை, தாவாட்டி அம்மை, ரூபெல்லா

ஓன்றரை வயதில் முத்தடுப்பு ஊசி
போலியோ
மூளைக்காய்ச்சல்
2 வயதில் டைபாயிட்

5 வயதில் முத்தடுப்பு ஊசி
போலியோ

10 வயது ஜிஜி வில்வாத ஜன்னி

16 வயது ஜிஜி வில்வாத ஜன்னி

பெற்றோருடன் ஆலோசித்த பிறகு கொடுக்கப்படும்
தடுப்பூசிகள்

வயது தடுப்பூசி

1 வயதுக்கு மேல் 1. சின்னம்மை
2. மஞ்சள் காமாலை -- கி
6&12 மாத இடைவெளியில் இரண்டாவது முறை
கொடுக்கப்படவேண்டும்.

6 வாரங்களுக்கு 3. நீமோக்காக்கல் தடுப்பூசி
3 முறை & 6, 10 மற்றும் 14 வாரங்களிலும்,
15 மாதத்தில் இன்னொரு முறையும்
கொடுக்க வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோருடைய கடமை Empty Re: பெற்றோருடைய கடமை

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:34

பெற்றோருடைய கடமை 273
தடுப்பூசி போடும்போது கவனிக்க வேண்டியவை:

சரியான நேரத்தில், தகுதியான மருத்துவரிடம், நல்ல குளிர் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும்.குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி போடலாம். பிறந்த தேதியில் இருந்து நாள்களைக் கணக்கிட்டு, எவ்வளவு எடை இருந்தாலும் நன்றாக இருக்கும் குழந்தைக்குக் கொடுக்கலாம்.எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பு அதிகமாகவும், அடிக்கடி வருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது நல்லது. ஆனால், அவற்றின் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொடுக்க வேண்டும். அதனால், எய்ட்ஸ் வைரஸுக்கு சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது.ஒரு ஊசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான இடைவெளி அதிகமாகவிட்டால், மீண்டும் முதலில இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சில சமயங்களில் உறுதியாகவோ அல்லது என்ன ஊசி போட்டோம் என்றோ தெரியாதபட்சத்தில் முதலில¢ இருந்து ஊசியைப் போட வேண்டும்.

காய்ச்சல், பேதி, சாதாரண சளி, சத்துகுறைவு போன்றவை இருந்தாலும் தடுப்பூசி போடலாம்.வெளிநாடு செல்ல நேர்ந்தால், எந்த நாடு என்பதைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும். தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பி£க்க நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். ஹஜ் யாத்திரை செல்பவர்கள், மெனிங்கோ காக்கல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடனேயே தாய்ப்பால் கொடுக்கலாம்.
சில நேரங்களில், சில விரும்பத்தக்காத பின்விளைவுகள் சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும். தடுப்பூசிகைளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிரிஞ்சை பயன்படுத்தி மருத்துவரின் மேற்பார்வையில் தடுப்பூசி போட்டால் எந்தப் பாதிப்பும் வராது. அப்படியே வந்தாலும் மருத்துவர்கள் தங்களிடம் உள்ள மாறறு மருந்துகளைக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோருடைய கடமை Empty Re: பெற்றோருடைய கடமை

Post by நண்பன் Tue 21 Dec 2010 - 13:59

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெற்றோருடைய கடமை Empty Re: பெற்றோருடைய கடமை

Post by ஹனி Tue 21 Dec 2010 - 16:45

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பெற்றோருடைய கடமை Empty Re: பெற்றோருடைய கடமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum