சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை  Khan11

பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை

2 posters

Go down

பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை  Empty பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 21:53

பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை  Benazir_imran
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் இம்ரான்கான். தற்போது இவர் பாகிஸ்தான்
தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்டோபர் சாண்ட்போர்டு என்பவர் இம்ரான்கானின் சுயசரிதையை புத்தகமாக எழுதினார். அதில் கடந்த 1970ம் ஆண்டுகளில் இம்ரான்கான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.
அப்போது பெனாசிர் பூட்டோவும் அங்கு கல்வி பயின்றார். அவருக்கு இம்ரான்கான் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே தகாத உறவு இருந்தது. இதை அறிந்த இம்ரான்கானின் தாயார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த பிராஸ் ஷுகூர் என்பவர் இம்ரான்கான் குறித்து தற்போது மற்றொரு சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அதில் பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை என இம்ரான்கான் மறுத்துள்ளார்.
அதே நேரத்தில் பெனாசிரை திருமணம் செய்து கொள்ள எனது உறவினர் விரும்பினார். எனவே அவரை நான் அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால் அவர்களுக்கு இடையே திருமணம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறும் போது முதல் முஸ்லிம் பெண் பிரமதராக பெனாசிர் பதவி ஏற்ற போது எனது சிறந்த நண்பர் ஒருவரை இழந்துவிட்டதாக கருதினேன். அதேவேளையில் அவரது தன்னம்பிக்கையை பார்த்து வியந்தேன் என்றும் அதில் கூறியுள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை  Empty Re: பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 23:41

ஹையோ ஹையோ ... இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிகிட்டு....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum