Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
3 posters
Page 1 of 1
ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
ஏனப்பா....ஏன் என்ர குஞ்சைப் போட்டு அடிக்கிற !
அதுசரி ...உங்கட பிள்ளைக்கு ஒண்டெண்டா உடன வந்திடுவியள்.அதுவும் துண்டை முறுக்கித் தோள்ல போட்டுக்கொண்டு.
நீ இஞ்ச வாடாப்பு ராசா...ஏன் கொம்மா இப்பிடிப் போட்டுக் கும்முறா உன்னை?
ஓம்...ஓம்...அப்பிடியே சொல்லிக் கிளிக்கத்தான் போகுது குரங்கு.வாய் மட்டும்தான் வங்காளம்போல...அதுவும் என்னட்ட மட்டும் !
சரி..சரி...இப்ப என்னப்பா நடந்தது அதைச் சொல்லன் நீ .
ஓம் ஓம்....கால் முளைச்சிட்டுதெல்லோ உங்கட நோஞ்சானுக்கு.உங்கால இஞ்சாலயெண்டு அந்த வளைவு மூலை வளவு வரைக்கும் வெளிக்கிட்டுடார் இப்பல்லாம்...துலைஞ்சவன்.
அதுக்கேனப்பா இப்பிடி அலம்புற.சின்னதுகள் எண்டா வீட்டுக்குள்லயே புளுக்கை போட்டுக்கொண்டு உன்ர சீலைக்குள்ளயே கிடக்குமோ.வெளில போய்க் கீய்த்தானே வருங்கள்.நீ ஏன் இந்தப் பாடு படுறயப்பா.
ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது.
சரி...விடு விடு...அவன் கெட்டிக்காரன்.சரியாயிடுவான்.
ஓம்...ஓம் உப்பிடியே சொல்லிச் சொல்லித்தான் கழுதை குட்டிச்சுவர்ல ஏறி நிக்குது.பிறகு உதே வாய் என்னைத்தான் குற்றம் சொல்லும்.வளத்த வளப்பைப் பார் எண்டு.அப்ப கேட்டுக்கொள்றன் உங்களை.
யேய்...கொஞ்சம் சும்மா இரு பாப்பம்.சும்மா முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற.புத்தி இருக்கோ உனக்கு.நீ ஒரு சென்மம்.
அதெண்டாச் சரிதான்.நான் புத்தி கெட்டவளெல்லோ.இஞ்ச வாருங்கோ.
சொல்லித் தாங்கோவன்.
என்ன....நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்.சத்தம் உச்சத்தில ஏறிக்கொண்டேல்லோ போகுது.கவனமாயிரு...சொல்லிட்டன்....ஓம்.
சும்மா இருங்கோப்பா.ஏதோ நான் சத்தம் போட்டா அடங்கிற ஆள்மாதிரி.பேசாமப் போங்கோ பாப்பம்.
யேய்...இப்ப வாய் மூடப்போறியோ இல்லையோ.இல்லாட்டி...!
ஓம்...ஓம் என்னத்தைச் சொன்னாலும் அடக்கிப்போடுவியளே...இது உங்கட குடும்பத்துக்கே பழக்கிப்போன ஒண்டெல்லோ...
யேய்....இப்ப என்ன உனக்கு....என்னண்டாலும் என்னோட இருக்கட்டும்.தேவையில்லாமலுக்கு என்ர குடும்பத்தை இழுத்தியெண்டா...
சொல்லிட்டன் ஓம்...
அடப் போங்கோப்பா...உங்கட கும்பத்தைப் பற்றித் தெரியதோ.உலுத்துக் கெட்ட குடும்பம்.என்ர அப்பர் சொன்னதைக் கேக்காம உங்களுக்குப் பின்னாலதான் துலைவன் எண்டு அழுங்கு பிடிச்சுக்கொண்டு வந்த எனக்கு வேணும்....வேணும்....இதுவும் வேணும்.....இன்னமும் வேணும்.
ஓமடி நானும் அப்பிடித்தான்.என்ர தலையெழுத்து.எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு.
ஓம்...ஓம் என்னவோ சும்மா கூட்டிக்கொண்டோ வந்தனியள் வந்த மாதிரியல்லோ.எங்கட அப்பரிட்ட விடாப்பிடியா நண்டுபோல நிண்டு 15 பவுண் நகை வாங்கேக்க உங்கட மார் அடிக்கேல்லையோ.
இஞ்ச பார்...சும்மா எல்லாத்துக்கும் எதிர்த்துக் கதைக்காத.வாய் காட்டாத.ஒண்டு வச்சனெண்டா உனக்கு.நல்லா வாங்கப்போற...
ஓம்..ஓம்....அதுக்குத்தானே அப்பர் என்னைப் பெத்து உங்களிட்ட வாய்க்கரிசி போட்டவர்.அடிப்பியள் நீங்கள்.
(ப்ப்ப்ளார்.............)
என்ர ஐயோ...கடவுளே அடிச்சுப் போட்டியளெல்லோ..இவ்வளவு காலமும் இல்லாம கை நீட்ற அளவுக்கு உங்கட கை வளந்திட்டுதெல்லோ.இனியும் இந்த விசரி உங்களோட இருந்தாளெண்டா....நான் போறன் என்ர வீட்டுக்கு.
போடி...போ என்னவோ உவ இல்லாட்டி உலகமே இல்லையாக்கும்.வாழ ஏலாதோ...பெரிய இவவெண்டு நினைப்பு இவவுக்கு.
ஓம் ...இப்ப உங்களுக்குத் தெரியாது.கொஞ்சம் பொறுங்கோ.நாளைக்கு றோட்டில நிப்பியள்...யாரடா ஒரு சொட்டுக் கஞ்சி ஊத்துவினம் எண்டு கிளிஞ்ச சாரத்தோட நிப்பியள் பாருங்கோ...அப்ப தெரியும்.
ஓமடி போடி...நீ இல்லாட்டி ஒரு ஆண்டி மடம்...அரச மரம்...சந்தி மடம்...
கிடைக்காமலே போகும்.
சரி சரி நான் வெளிக்கிடுறன்.ரெண்டொருநாள் செல்ல எங்கட வீட்டுப் பக்கம் "இஞ்சாரப்பா".... எண்டுகொண்டு வருவியள்...சமாதானம் பேசிக்கொண்டு...அப்ப பேசிக்கொள்றன் உங்களை.
ஓ...அப்பிடி ஒரு நினைவிருக்கோ உனக்கு.என்னவோ பூனை கண்ணை மூடிக்கொண்டா பூமியே இருண்டு போகுதெண்டு நினைப்பாம் அதுக்கு.....விளங்கிச்சோ... ஒருக்காலும் நான் உன்ர வீட்டுப்பக்கம் வரன் தெரியுமோ.
அதையும் நான் பாத்துக்கொள்றன்...கொப்பரும் பிள்ளையுமாக் கிடந்து காயுங்கோ....வாறன்.
**************************************
அம்மா.....அம்மா....அம்மாய்..அம்மா வேணும் எனக்கு.அப்பாய்....அம்மாய்
என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்...அதான் போட்டாளெல்லோ....
உன்னாலதான் எல்லாம் ....இனிமேல்பட்டு அந்தப் பக்கம் அந்தப் பெடியளோட போவியே....எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் அதையும் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே.இரு....கிளுவங் கம்புதான் உனக்குச் சரி.
டேய் நில்லடா....ஓடினா இன்னும் உதைப்பன்....
(அடி...1...அடி2 3 4 5 6 )
ஐயோ....அம்மா.....அப்பா....அடிக்கிறார்.
கேட்டியலா இது நம்மட தயாரிப்பில்லயாக்கும் தேடிப்பிடிச்சியாந்தன் கருத்தச்சொல்லுங்கோ :.”: :.”: :.”: :.”:
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
ஏன்டாம்பி சாதிக் இது நல்லாத்தான் இருக்கு கண்டியலே
இது மாதிரி இடைக்கிடை தாருங்கோ சரியே நானும் எல்லாம் படிச்சநான்தான் நல்லாத்தான் இருக்கு ராசா கடைசியில் குடும்பம் பிரிஞ்சி போச்சி கண்டியலே
எல்லாம் அந்த அந்த பொடியால வந்த வின ஹி ஹி சூப்பரு சார் சூப்பரு @.
இது மாதிரி இடைக்கிடை தாருங்கோ சரியே நானும் எல்லாம் படிச்சநான்தான் நல்லாத்தான் இருக்கு ராசா கடைசியில் குடும்பம் பிரிஞ்சி போச்சி கண்டியலே
எல்லாம் அந்த அந்த பொடியால வந்த வின ஹி ஹி சூப்பரு சார் சூப்பரு @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
பாருங்கோ தம்பி....... தொடரா தர முடியாது கேட்டியலா..... :,;:
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
இப்போ கண்டியல்தானே ஒரு ஆர்வத்தோட நாங்க வந்தோம் என்டால் நீங்கள் இப்படித்தான் கதைக்கிறியல் இன்னும் தாருகோவன் என்ன விளங்குதே :];:சாதிக் wrote:பாருங்கோ தம்பி....... தொடரா தர முடியாது கேட்டியலா..... :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
ஓம் ஓம் விளங்கிட்டுது ரசம்தட்டினா கௌம்பிருவியள் போட்டு வாறன்
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
எங்கே போறியல் சொல்லிக்கொண்டு போங்களன் :*:சாதிக் wrote:ஓம் ஓம் விளங்கிட்டுது ரசம்தட்டினா கௌம்பிருவியள் போட்டு வாறன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
இஞ்ச பாருங்க சும்மா எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டுக்கு இருக்கப்படாது......விளங்கிச்சோ
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
இஞ்ச பாருங்கோ உங்களுக்கு என்ன விசறு பிடித்து விட்டதோ இப்படி கத்துறியல் :’|:சாதிக் wrote:இஞ்ச பாருங்க சும்மா எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டுக்கு இருக்கப்படாது......விளங்கிச்சோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது. ://:-: ://:-: ://:-:நண்பன் wrote:இஞ்ச பாருங்கோ உங்களுக்கு என்ன விசறு பிடித்து விட்டதோ இப்படி கத்துறியல் :’|:சாதிக் wrote:இஞ்ச பாருங்க சும்மா எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டுக்கு இருக்கப்படாது......விளங்கிச்சோ
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
முனாஸ் சுலைமான் wrote:ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது. ://:-: ://:-: ://:-:நண்பன் wrote:இஞ்ச பாருங்கோ உங்களுக்கு என்ன விசறு பிடித்து விட்டதோ இப்படி கத்துறியல் :’|:சாதிக் wrote:இஞ்ச பாருங்க சும்மா எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டுக்கு இருக்கப்படாது......விளங்கிச்சோ
தம்பி இஞ்சாருங்கோ உமக்கும் நல்லாத்தான் பேச வருகுது கேட்டியலோ :”:
Re: ஈழத்துப் பேச்சு வளக்கில் ஒரு சிறுகதை (சுவாரஸ்யத்திற்காக)
எல்லாமே அதுதானுங்கோ :”: :”: :”:சாதிக் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது. ://:-: ://:-: ://:-:நண்பன் wrote:இஞ்ச பாருங்கோ உங்களுக்கு என்ன விசறு பிடித்து விட்டதோ இப்படி கத்துறியல் :’|:சாதிக் wrote:இஞ்ச பாருங்க சும்மா எல்லாத்துக்கும் கேள்வியா கேட்டுக்கு இருக்கப்படாது......விளங்கிச்சோ
தம்பி இஞ்சாருங்கோ உமக்கும் நல்லாத்தான் பேச வருகுது கேட்டியலோ :”:
Similar topics
» ஈழத்துப் பாலகன்
» சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்
» அவ... (சிறுகதை)
» திருப்பம் - சிறுகதை
» தலைவாழை (சிறுகதை)
» சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்
» அவ... (சிறுகதை)
» திருப்பம் - சிறுகதை
» தலைவாழை (சிறுகதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|