Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
2 posters
Page 1 of 1
தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
சமச்சீர் கல்வி தொடர்பாக எதிரணி சர்ச்சை கிளப்பும் அறிகுறி
சென்னை,
தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 2011 – 12 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அ. தி. மு. க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அபகரிப்பு தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அ. தி. மு. க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இலவச மடிக் கணனி திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறித் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம். அதன் பின்னர் இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நில மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பெருமளவிலான தி. மு. க.வினர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை சட்ட சபையில் தி. மு. க. எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சமச்சீர் கல்வித் திட்டப் பிரச்சினையும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அ. தி. மு. க. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அவர்களும் தி. மு. க.வுடன் இணைந்து குரல் கொடுக்கலாம்.
பட்ஜெட் மீதான விவாதம் ஒருவார காலம் நடைபெறும். அதன் பின்னர் வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் சபை கூடி விவாதத்தைத் தொடரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்று தி. மு. க. விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தி. மு. க.வினர் அமர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பாக எதிரணி சர்ச்சை கிளப்பும் அறிகுறி
சென்னை,
தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 2011 – 12 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அ. தி. மு. க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அபகரிப்பு தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அ. தி. மு. க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இலவச மடிக் கணனி திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறித் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம். அதன் பின்னர் இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நில மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பெருமளவிலான தி. மு. க.வினர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை சட்ட சபையில் தி. மு. க. எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சமச்சீர் கல்வித் திட்டப் பிரச்சினையும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அ. தி. மு. க. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அவர்களும் தி. மு. க.வுடன் இணைந்து குரல் கொடுக்கலாம்.
பட்ஜெட் மீதான விவாதம் ஒருவார காலம் நடைபெறும். அதன் பின்னர் வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் சபை கூடி விவாதத்தைத் தொடரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்று தி. மு. க. விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தி. மு. க.வினர் அமர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
முதலில் பேச முடியுமா என்று பார்க்கலாம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு மகாராஷ்டிரா சட்ட சபையில் அமளி
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
» மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
» மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|