சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை Khan11

இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை

Go down

இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை Empty இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை

Post by நண்பன் Fri 5 Aug 2011 - 4:06

தலயாத்திரை சென்றோர் மீது சென்னையில் தாக்குதல்
இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை
கே. அசோக்குமார்
தமிழகத்தின் சென்னையில் இலங்கையர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சென்னையில் இலங்கை யிலிருந்து தலயாத்திரை சென்றவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழகத்தில் மதவாதப் போக்கும் கொள்கையும் கொண்ட வை. கோ. போன்றவர்களின் ஆவேசமான பேச்சும் செயல் காரணமாக இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றார்.

நேற்று முன்தினம் பகல் சுமார் 1.30 மணியளவில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் தங்கியிருந்த சுமார் 84 இலங்கையர் தங்கியிருந்த இடத்துக்கு 20 பேர் கொண்ட குழுவொன்று முச்சக்கர வண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வந்து அச்சுறுத்தியுள்ளனனர்.

“தம்பதிவ வந்தனாவ” என சிங்களத்தில் எழுதப்பட்ட ரிஷேர்ட் அணிந்திருந்தனர். அவற்றை கழற்ற வைத்து தீயிட்டு கொளுத்தியதுடன், உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே இலங்கையின் துணைத் தூதர் வீ. கிருஷ்ணமூர்த்தியும் தூதரக அதிகாரிகளும் ஸ்தலத்துக்கு சென்று 84 பேரையும் சென்னை எழும்பூரிலுள்ள மகாபோதிக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

தொடர்ந்து சென்னை பொலிஸ் கமிஷனரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தலயாத்திரை சென்ற 84 இலங்கையரும் தூதரக அதிகாரிகள், பொலிஸாரின் பாதுகாப்புடன் நேற்று மாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர். 6.00 மணிக்கு சென்னையிலிருந்து கொழும்பு நோக்கி 84 பேரும் புறப்பட்டனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க கிறீன் கார்ட் விசா!- விண்ணப்பங்கள் இன்று முதல் இணையம் ஊடாக ஏற்கப்படும்! கொழும்பு தூதரகம்
» இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!
» நிர்வாக ரீதியில் தீர்வு
» இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை
» 78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum