சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

எருமைகளுக்கு துரோகம்: நீதிதேவனால் தண்டிப்பு  Khan11

எருமைகளுக்கு துரோகம்: நீதிதேவனால் தண்டிப்பு

Go down

எருமைகளுக்கு துரோகம்: நீதிதேவனால் தண்டிப்பு  Empty எருமைகளுக்கு துரோகம்: நீதிதேவனால் தண்டிப்பு

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 3:51

எருமைகளுக்கு துரோகம்: நீதிதேவனால் தண்டிப்பு
எருமைகள் யானைகளைப் போன்று எங்கள் நாட்டின் அழிவை எதிர்நோக்கி வரும் ஒரு விலைமதிப்பற்ற சொத்தாகும். பொதுவாக எருமை இறைச்சியை மக்கள் சாப்பாட்டுக்கு எடுப்பதில்லை. ஆயினும், எருமைப்பால் மாத்திரமே அவற்றிடமிருந்து பெறப்படுகிறது. எருமைப்பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் மிகவும் குளிர்ச்சியா னதாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவாகவும் கருதப்படுகிறது.

எருமைகளை எங்கள் நாட்டின் விவசாயிகளின் நெருங்கிய தோழர்கள் என்று கூட நாம் கருத முடியும். அந்த அளவுக்கு எருமைகள் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றது. இன்று உழவு இயந்திரங்கள் வயல் நிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான விவசாயிகள் எருமைகளையே பயன்படுத்தி தங்கள் பொன் விளையும் பூமியை உழவிரும்புகிறார்கள்.

அதனால், எருமைகளை கிராமிய மக்கள் அன்புடன் பராமரிக்கிறார்கள். எருமைகள் பெரிய தோற்றத்துடன் இருந்தாலும், அவை அப்பாவியான மிருகங்களாகும். பெரும்பாலும் பொது மக்களுக்கு அவை முட்டி மோதுவதோ அல்லது வேறு எவ்விதமான தீங்கையோ இழைப்பதில்லை.

அத்தகைய 28 அப்பாவி எருமைகளை ஈவிரக்கமற்ற சில சமூகவிரோதிகள் சட்டவிரோதமாக ஜா-எலக்கு கடத்தி வந்து, அங்குள்ள ரகசியமாக இயங்கும் கசாப்புக் கடைக்கு இறைச்சிக்காக வெட்டுவதற்கு விற்பனை செய்த போது, மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தனமல்வில என்னும் இடத்திலிருந்து இந்த எருமைகளை லொறிகளில் மறைந்து கொண்டுவந்து விற்க முயற்சித்துள்ளார்கள். இந்த குற்றவாளிகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் நூற்றுக் கணக்கான எருமைகளை கடத்தி வந்து இறைச்சிக்காக விற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கிறார்கள். வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ள இவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று பொலிசார் எதிர்பார்க்கின்றார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum