சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தேர்தலில் போட்டியிடுவதனால் கிழக்கு மக்களுக்குத் துரோகம் செய்கிறது தமிழரசுக்கட்சி! – Khan11

தேர்தலில் போட்டியிடுவதனால் கிழக்கு மக்களுக்குத் துரோகம் செய்கிறது தமிழரசுக்கட்சி! –

Go down

தேர்தலில் போட்டியிடுவதனால் கிழக்கு மக்களுக்குத் துரோகம் செய்கிறது தமிழரசுக்கட்சி! – Empty தேர்தலில் போட்டியிடுவதனால் கிழக்கு மக்களுக்குத் துரோகம் செய்கிறது தமிழரசுக்கட்சி! –

Post by mufees Sun 20 May 2012 - 13:22

கிழக்கு முதலமைச்சர்
May 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமானால் அது கிழக்கு மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாக கருதப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாம் இதுவரையில் கிழக்கு மாகாண சபையினை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லையெனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் மகளிர் மகா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு பவளவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று தேர்தல்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. முக்கியமாக முதலமைச்சர் தொடர்பிலேயே அதிகமாக பேசப்படுகின்றது. இது தொடர்பில் மட்டக்களப்பு மண்ணிலே ஒரு பூரண தெளிவு வரவேண்டும்.

தற்போதுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு இந்த தேர்தலை எதிர் கொள்ளப்போகின்றார்கள் என்று அஞ்சுகின்ற, விமர்சிக்கின்ற நிலையுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினையில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழரசுக்கட்சியினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்காரர்கள். இவர்கள் பல வரலாற்று துரோகங்களை செய்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு சிங்கள அரசியல் தலைவர்களை விட தமிழ் அரசியல் தலைவர்களே பெரும் துரோகங்களை செய்திருக்கின்றார்கள் என்று நான் சொல்வேன்.

உண்மைகள் என்றும் மரணிப்பதில்லை. பொய் குதூகலிக்கும் ஆனால் மரணித்துவிடும். துரோகிகள் வசையில் தமிழர்களில் முதன் முதலாக துரோகி பட்டம் சூட்டப்பட்டவர் சொல்லின் செல்வர் இராஜதுரை. இவரை துரோகி என்று கூறியபோது மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் அவரை துரோகி என்று கூறவில்லை.ஆனால் மீண்டும் அவரை மட்டக்களப்பு மக்கள் தெரிவுசெய்தனர்.

தமிழரசுக்கட்சி தலைமைப்பொறுப்பு அவருக்கு வழங்கப்படாமல் தோற்றுப்போயிருந்த அமிர்தலிங்கத்துக்கு அது வழங்கப்பட்டது.

எமது சமூகம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழரசுக்கட்சியை ஆதரித்து வந்துள்ளது. அவர்கள் இத்தனை காலத்தில் எதனை சாதித்துள்ளனர் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.

இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுக்கட்சி போட்டியிட்டால் அது தமிழருக்கு செய்யும் வரலாற்று துரோகமாகவே பார்க்கப்படும்.கடந்த கால வரலாற்றில் செய்த துரோகத்தை காட்டிலும் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகவே இது கருதப்படும்.

இதன் மூலம் தமிழர்களை எதிர்க்கட்சியில் கொண்டுபோய் அமரச்செய்யும்.

சிங்களவரும் முஸ்லிம்களும் ஒன்றாக ஆட்சிசெய்யும்போது தமிழர்களின் பொருளாதாரம்,கல்வி நிலை பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பாதகமான நிலை கிழக்கு மாகாணத்துக்கு வரலாம்.

இது தமிழரசுக்கட்சி தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை. தெரிந்தும் அவர்கள் செய்வதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் தலைமைத்துவத்தை எடுப்பதை விரும்பாத ஒரு சிலர் அங்குள்ளதை நாங்கள் அறிவோம்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum