Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
"சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
4 posters
Page 1 of 1
"சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
சிவகாசி : சிவகாசி திருத்தங்கல் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் முற்றுகை கைவிடப்பட்டது.
திருத்தங்கல் அருகே சத்யா நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சித்துராஜபுரம் தனசேகர் (51) தலைமையாசிரியராக உள்ளார். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். கடந்த சனிக்கிழமை தனசேகர் சில்மிஷம் செய்ததை பொறுக்க முடியாத மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். நேற்று காலை 9 மணிக்கு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். தலைமையாசிரியர் தனசேகர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தனசேகரை மீட்டு போலீஸ் காரில் ஏற்றினார். தவறு செய்தவரை எங்கள் முன் விசாரிக்க வேண்டும் என பெற்றோர் காரை மறித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பொன்னம்பலம், உதவி கல்வி அதிகாரி தாமோதரன், தாசில்தார் ராமச்சந்திரன் சமரசம் செய்தனர். தனசேகர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் காலை 11 மணிக்கு முற்றுகை கைவிடப்பட்டது. சத்யா நகரை சேர்ந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் தனசேகர் மீது புகார் செய்தார். போலீசார் தனசேகரை சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கின்றனர்.
இதுபோன்ற ஆட்களை ஜாமீனில் வெளியே விடக்கூடாது . :%
திருத்தங்கல் அருகே சத்யா நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சித்துராஜபுரம் தனசேகர் (51) தலைமையாசிரியராக உள்ளார். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். கடந்த சனிக்கிழமை தனசேகர் சில்மிஷம் செய்ததை பொறுக்க முடியாத மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். நேற்று காலை 9 மணிக்கு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். தலைமையாசிரியர் தனசேகர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தனசேகரை மீட்டு போலீஸ் காரில் ஏற்றினார். தவறு செய்தவரை எங்கள் முன் விசாரிக்க வேண்டும் என பெற்றோர் காரை மறித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பொன்னம்பலம், உதவி கல்வி அதிகாரி தாமோதரன், தாசில்தார் ராமச்சந்திரன் சமரசம் செய்தனர். தனசேகர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் காலை 11 மணிக்கு முற்றுகை கைவிடப்பட்டது. சத்யா நகரை சேர்ந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் தனசேகர் மீது புகார் செய்தார். போலீசார் தனசேகரை சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கின்றனர்.
இதுபோன்ற ஆட்களை ஜாமீனில் வெளியே விடக்கூடாது . :%
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
இதுபோன்ற ஆட்களை நடு ரோட்டில் வைத்து தண்டனை வழங்க வேண்டும் அதை ஒரு பெரும் மக்கள் கூட்டம் பார்க்க செய்ய வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
இப்படிப்பட்டவரை நடு வீதியில் சாகும் வரை தூக்கில் இட வேண்டும் :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மாணவியரிடம் சில்மிஷம் செய்த, தலைமை ஆசிரியர்க்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்
» 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|