சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல் Khan11

வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல்

Go down

வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல் Empty வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல்

Post by mufees Sat 20 Aug 2011 - 16:05

வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல் 0police
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல் Empty Re: வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல்

Post by mufees Sat 20 Aug 2011 - 16:05

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இலங்கைப் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரால் தாக்கப்பட்ட பலர் அடிகாயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை க்ரீஸ் பூதங்கள் என்கின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலை அடுத்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதியால் படையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

நேற்றிரவு முழுவதும் பிரதேசத்தில் பெரும் பதற்றம் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாண்டியடி கிராமத்திற்கு அருகிலுள்ள மறைவிடமொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ சீருடை தரித்தவர்களினால் 4 பேர் இறக்கி விடப்பட்டதை சிலர் கண்டதாக அங்கு பெரும் பீதி பரவியுள்ளது.

இதனையடுத்து, உள்ளுர் மக்களினால் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டபோது அங்கு வந்த விசேட அதிரடிப் படையினருக்கும் கிராம வாசிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்

ஆண்கள், பெண்கள் என பாராமல் பலரும் இதன் போது தடிகளால் தாக்கப்பட்டதாக அடி காயங்களுக்கு உள்ளான மக்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில், பொலிசாரால் கைது செய்யப்பட்ட கிராமவாசிகள் 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை நிதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இவர்கள், அடிகாயங்களுக்காக தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் கருத்துக்களை பெற முடியவில்லை.

இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக எழுந்த சந்தேகத்தையடுத்து அங்கும் பெரும் பீதி பரவியது.

பொலிஸ் மற்றும் இராணுவம் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அச்ச நிலை காரணமாக மாணவிகள் பலர் விடுதியை விட்டு வெளியேறி வீடுகளுக்கு திரும்பியள்ளனர்.


mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum