சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Khan11

அறிவோம் வாருங்கள்.....

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 12:14

First topic message reminder :

வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.

* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.

* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.

* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.

* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.

* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.

* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.

* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.

* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.

* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:38

*கோரிமுகமதுவின் தலைநகர்?
கஜினி

*பிரபுக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியவர்?
பால்பன்

*விஜய நகரப் பேரரசு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
அரிகரர், புக்கர் சகோதரர்களால்

*பருந்துகளின் ஆயுள் காலம்?
கிட்டத்தட்ட 90 ஆண்டுகள்

*யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பு எது?
சியூக்கி

*சிப்பாய் கலகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1857

*பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர்?
சண்டிகார்

*முதன் முதலில் அணுகுண்டு சோதனை எப்போது நடத்தப்பட்டது?
1945, மெக்சிகோ

*கோதவரி நதியின் கரை ஓரத்தில் அமைந்த முக்கிய நகரம்?
நாசிக்

*நான்காவது ஐந்தாண்டு திட்ட காலம்?
1969 - 1974


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:39

*மண்புழுவின் உணர்வு உறுப்பு?
பீனியல் சீட்டே

*பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம்?
தி ஹேக் (நெதர்லாந்து)

*ஐ.நா. வளர்ச்சி திட்ட தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

*ஆசிய கண்டத்தின் சராசரி பரப்பளவு எவ்வளவு?
44,493,000 சதுர கிலோ மீட்டர்

*வெனிசுலாவில் உள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல்

*`பார்ஸி' மொழி எந்த நாட்டில் பேசப்படுகிறது?
ஈரான்

*உலகின் மிகப்பெரிய கடிகாரம் எங்குள்ளது?
பிக்பன் (லண்டன்)

*இண்டாலியம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடு?
இந்தியா

*உலக காச நோய் தடுப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 25

*செயற்கை இதயத்தை வடிவமைத்தவர்?
வில்லியம் கோலிப்

*காம்பியா நாட்டின் தலைநகர்?
பஞ்சுகல்

*காங்கோ நாட்டில் சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்டு -15

*பட்டினப்பாலையை இயற்றியவர்?
உருத்திர கண்ணனார்

*லதா மங்கேஷ்கர் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்?
2001

*அலுமினியம் தனிமத்தின் அணு எடை எவ்வளவு?
26.98


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:39

மத்திய பிரதேசத்தில் எத்தனை பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன? - 29 தொகுதிகள்

*ஹன்ட் ரூ நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் உள்ளது? - ஜார்கண்ட்

*கபில வஸ்து என்ற நகரின் இன்றைய பெயர்? - பிப்ரவா(உ.பி)

*தீப நகரம் என்று எந்த நகரை வர்ணிக்கிறார்கள்? - வாரணாசி.

*சோப்புத் தொழிலுக்கு புகழ் பெற்ற நகரம்? - கோழிக்கோடு

*இந்திய மொழிகளில் சிறுகதை இலக்கியம் தோன்றிய மொழி? - பெங்காலி

*எந்த மாநிலத்தில் மாங்கனீசு அதிகம் கிடைக்கிறது?- மத்தியப் பிரதேசம்.

*ஆந்திராவில் பாயும் முக்கியமான இரண்டு பெரிய நதிகள்? - கிருஷ்ணா, கோதாவரி

*அசாம் மாநிலத்தின் வழியாக ஓடும் மிகப் பெரிய நதி? - பிரம்மபுத்திரா.

*ராணுவப்படையின் முதல் பயிற்சிக் கல்லூரி எங்கு எப்போது தொடங்கப்பட்டது? - இந்தூர் (1919)

*விசாகப்பட்டினத்தில் உள்ள நீர் மூழ்கிக் கப்பல்தளத்தின் பெயர் தெரியுமா? - வீர்பாகு

*முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது? - கேரளா

*அதிக நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதி மன்றம்? - அலகாபாத் நீதிமன்றம்

*நமது நாட்டில் எந்த மாநிலத்தில் முதன் முதலாக நூலகச் சட்டம் இயற்றப்பட்டது? - தமிழ்நாடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:41

1948-ல் யூதர்களின் நாடு என்ற நிலையில் உருவான நாடு? - இஸ்ரேல்

*நியூசிலாந்து நாட்டின் தலைநகர்? - வெல்லிங்டன்

*உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை எந்த நகரில் உள்ளது? - நியூயார்க் நகரில்

*போபால் நகர மக்கள் எந்த விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர்? - மெதில் இசோசைனேட்

*பம்பாய்க்கு மும்பை என்று பெயர் சூட்டப்பட்டது? - 1995-ம் ஆண்டு

*உலகிலேயே ஆடுகள் அதிகமாக உள்ள நாடு? - ஆஸ்திரேலியா

*யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்திருக்கிறது? - பாரீஸ்

*டச்சுக்காரர்கள் என்று எந்த நாட்டவரை அழைக்கிறார்கள்? - நெதர்லாந்து நாட்டினரை

*உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு? - பாவுவா நியூகினியா

*.ரஷ்ய நாட்டின் தலைநகர்? - மாஸ்கோ

*பெரு நாட்டின் தலைநகரம் எது தெரியுமா? - லிமா

*ஈபிள் கோபுரம் எந்த நகரில் உள்ளது? - பாரீஸ் நகரில்

*வாடிகன் நகரம் எந்த நகருக்குள் அமைந்திருக்கிறது? - ரோம்

*கிறிஸ்லர் பில்டிங் எந்த நகரில் கட்டப்பட்டுள்ளது? - நியூயார்க்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:42

செம்மீன்' நாவலை எழுதியவர் யார்? - தகழி சிவசங்கரன்

*'அமீர்குஸ்ரு' என்ற அரசவைக் கவியை ஆதரித்த மன்னன்? - அலாவுதீன் கில்ஜி.

*வெள்ளை யானைகள் அதிகம் உள்ள நாடு? - தாய்லாந்து.

*மனித மூளைக்குள் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 1400 கோடி.

*தீக்குச்சியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - ஜான் வாக்கர்.

*மண்புழுவிற்கு எத்தனை இதயங்கள்? - 10.

*மனித மூளையில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 85 சதவீதம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:42

விக்டோரியா நீர்வீழ்ச்சி சாம்பஸி நதியில் உள்ளது.

* வ.உ.சி. ஆசிரியராய் இருந்த பத்திரிகைகள் விவேக பானு, இந்து நேசன்.

* யூத மதத்தைத் தோற்றுவித்தவர் ஆப்ரஹாம்.

* முதன்முதலில் உலகை கடல் வழியே சுற்றி வந்தவர் மெகல்லன்.

* எல்லோரா மிகப் பெரிய குகைக் கோயில் ஓவியமாகும்.


* உலகின் முதல் ஐஸ் ஸ்கேட்டிங் கிளப் 1642-ம் ஆண்டு எடின்பரோவில் துவங்கப்பட்டது.

* உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் சைபீரியாவில் உள்ள வெர்கோயன்ஸ்க் என்ற இடம் தான்.

* அமெரிக்க தேசியக் கொடியில் 13 கோடுகள் உள்ளன.

* பூமியிலிருந்து இதுவரை (2006 மே 31-ம் தேதி வரை) வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 427 டன்னாகும்.

* சைக்கிளின் முன் சக்கரத்தில் 32 கம்பிகளும், பின் சக்கரத்தில் 40 கம்பிகளும் உள்ளன.

* இந்தியாவில் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில், 11 நிலையங்கள் சர்வதேச தரத்திலுள்ளன.

* ஜனவரி முதல் தேதியன்று சுதந்திரத் தினமாக அமைந்துள்ள நாடு சூடான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:43

பார்வையற்றவராக வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் மில்டன்.

* உலகில் எஸ்கிமோக்கள் அதிகம் வாழும் பகுதி கனடாவிலுள்ள துந்தரப் பிரதேசம்.

* இழந்த சொர்க்கம் எனும் விந்தை நூலின் ஆசிரியர் மில்டன்.

* இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் காடுகளுக்கு தராய் காடுகள் என்று பெயர்.

* சதுரங்க ஆட்டம் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.

* இந்தியாவில் வருமான வரி அமல்படுத்தப்பட்ட ஆண்டு 1886.

* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஏரி காஷ்மீரில் உள்ள உலார் ஏரி.

* இந்தியாவில் முதன்முதலில் கப்பற்படை தோன்றிய ஆண்டு 1892.

* இந்தியாவின் முதல் திரைப்பட பெண் இசையமைப்பாளர் உஷா கண்ணா.

* இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் காடுகளுக்கு தராய் காடுகள் என்று பெயர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:44

பார்வையற்றவராக வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் மில்டன்.

* உலகில் எஸ்கிமோக்கள் அதிகம் வாழும் பகுதி கனடாவிலுள்ள துந்தரப் பிரதேசம்.

* இழந்த சொர்க்கம் எனும் விந்தை நூலின் ஆசிரியர் மில்டன்.

* இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் காடுகளுக்கு தராய் காடுகள் என்று பெயர்.

* சதுரங்க ஆட்டம் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.

* இந்தியாவில் வருமான வரி அமல்படுத்தப்பட்ட ஆண்டு 1886.

* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஏரி காஷ்மீரில் உள்ள உலார் ஏரி.

* இந்தியாவில் முதன்முதலில் கப்பற்படை தோன்றிய ஆண்டு 1892.

* இந்தியாவின் முதல் திரைப்பட பெண் இசையமைப்பாளர் உஷா கண்ணா.

* இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் காடுகளுக்கு தராய் காடுகள் என்று பெயர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:45

ஞானபீட பரிசு சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* இந்தியாவில் இந்தி மொழியில்தான் அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள்கள் வெளி வருகின்றன.

* இந்தியாவின் மிகப் பெரிய தேசிய நூலகம் இருக்கும் இடம் கொல்கத்தா.

* சொந்த மொழி இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.

* உலகின் மிகப் பெரிய காடு ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ளது.

* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய டெல்டா கங்கை டெல்டா.

* மிக நீளமான கோயில் பிரகாரம் இராமேஸ்வரம் கோயில் பிரகாரம் ஆகும்.

* பெரிய நகரம் கொல்கத்தா.

* பெரிய மசூதி ஜூம்மா மசூதி.

* பெரிய குகைக் கோயில் எல்லோரா.

* மிக உயரமான சிகரம் நந்தா தேவி.

* உலகின் மிக ஆழமான ஏரி சைபீரியாவில் உள்ள பைகால் ஏரி ஆகும்.

* ஆசியாவின் வைரம் எனப் புகழப்படும் நாடு இலங்கை ஆகும்.

* தங்கப் போர்வை நிலம் என அழைக்கப்படும் நாடு ஆஸ்திரேலியா.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:45

வாண வேடிக்கைகளின் தாயகம் எனப்படும் நாடு சீனா.

* மே 17 -உலக தொலைத் தொடர்பு தினம்.

* மே 24 -காமன்வெல்த் தினம்.

* மே 21 -பயங்கரவாத ஒழிப்பு தினம்.

* மே 31 -புகையிலை ஒழிப்பு தினம்.

* ஜூன் 5 -உலக சுற்றுச்சூழல் தினம்.

* ஜூலை 11 -உலக மக்கள் தொகை தினம்.

* சிப்கோ இயக்கத்தைத் துவக்கியவர் சுந்தர்லால் பகுகுனா.

* பக்தி இயக்கத்தைத் துவக்கியவர் ராமானுஜர், கபீர்தாஸ்.

* நிட் இந்தியா இயக்கத்தைத் துவக்கியவர் பாபா ஆம்தே.

* ஹோம்ரூல் இயக்கத்தைத் துவக்கியவர் அன்னிபெசன்ட்.

* சிவப்புச் சட்டை இயக்கத்தைத் துவக்கியவர் அப்துல் கஃபார் கான்.

* டாக்டர்.ராஜேந்திர பிரசாத் 12 வருடங்கள் (1950-1962) குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். மிக நீண்டகாலம் இப்பதவியை வகித்தவர் இவர் மட்டும்தான்.

* அதிக சிறைச்சாலைகள் கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு 208 சிறைகள் உள்ளன.

* எல்லைக்காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார்கானுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியர் அல்லாத ஒருவர் இவ்விருது பெற்றது இவர் மட்டும்தான்.

* நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த பாலயோகி விமான விபத்தில் பலியானார். அவரின் முழுப் பெயர் சாந்த மோகன் சந்திர பாலயோகி ஆகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:46

நமது நாட்டிற்கு முதல் ரெயில் என்ஜின் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? -இங்கிலாந்து.

*உடைந்த தண்டவாளங்களின் இரும்புத் துண்டுகளை இணைக்க எந்த முறை பயன் படுகிறது ? -அலுமினோ வெப்ப முறை.

*இலக்கியத்திற்காக இங்கிலாந்தில் வழங் கப்படும் விருதுகளில் மிகப் பெரியது எது? -புக்கர்.

*ரெயில் பெட்டிகளில் முதன் முதலாக எந்த ஆண்டு மின்விசிறிகள் பொருத்தப்பட்டன? -1903-ம் ஆண்டு.

*இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமாகத் திகழும் மாநிலம்? -பஞ்சாப்.

*நமது நாட்டின் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது? -கட்டேக்காடு (கேரளா).

*இந்திய தல நேரம் எந்த நகரை அடிப்படையாகக் கொண்டது? -அலகாபாத்.

*உலகில் மிகவும் தரம் வாய்ந்த கிரானைட் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது? -சிவகங்கை.

*பிறந்த குழந்தையின் நுரையீரல் எந்த நிறத்தில் இருக்கும்? -குங்கும நிறத்தில்.

*சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம் எந்தப் பெயரால் வழங்கப்படுகிறது? - பிராங்க்.

*நமது நாட்டில் யாருடைய முயற்சியால் முதன் முதலில் பெண்களுக்கான பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது? -தாதாபாய் நவ்ரோஜி.

*மருத நிலத்தில் வாழும் மக்கள் எந்த தெய்வத்தை வணங்குகிறார்கள்? -இந்திரன்.

*லியோ டால்ஸ்டாய்க்கு பெரும் புகழைத் தேடித் தந்த நூல்? - போரும் அமைதியும்.

*பரப்பளவில் மிகக் குறைந்த உலகப் பாலைவனம் எது? -நமீப் (ஆப்பிரிக்கா).


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:46

யாசர் அராபத்தின் முழுப் பெயர் அப்துல் ரவூப் அராஃபத் அல்குட்கா அல் உசேனி என்பதாகும்.

* ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரின் பழைய பெயர் எடு என்பதாகும்.

* மகாத்மா காந்திக்கு இதுவரையில் 42 நாடுகள் தபால்தலைகளை வெளியிட்டுள்ளன.

* தமிழகத்தில் ஏற்பட்ட முதல் நகராட்சி வாலாஜாபாத்.

* ஒரு கோழி முட்டையின் சரியான எடை 42 கிராம்கள்.

* ரைன் நதி சர்வதேச நதியாகும். இதை, எந்த நாடும் உரிமை கொள்ள முடியாது.

* பெரியாறு சரணாலயம் கேரளாவில் உள்ளது.

* கரன்சி நோட்டுகளில் எழுத்தாளர்களின் உருவங்களைப் பொறித்து, அவர்களை பெருமைப்படுத்திய முதல் நாடு ஜப்பான்.

* பிரதமரும், மந்திரிகளும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.

* இந்தியச் சந்தையில் அறிமுகமான முதல் கிரெடிட் கார்டு டைனர்ஸ் கிளப் தான். ஆண்டு 1969.

* இன்டர்நெட்டில் புகழ் பெற்ற செய்தித் தளம் சி.என்.என். தான்.

* உலகில் 24 பெரிய நாடுகளில் கடற்கரையே இல்லை.

* ஜப்பான் நாட்டு தேசிய கீதத்தில் மொத்தம் நான்கே வரிகள்தான் உள்ளன.

* எகிப்து நாட்டின் தேசிய மலர் தாமரை.

* அதிகமாக மிளகு விளையும் மாநிலம் கேரளா.

* புகையிலையை அதிகமாக விளைவிக்கும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.

* குங்குமப் பூ அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் ஆகும்.

* பூனைகள் தினம் 16 மணி நேரம் தூங்கும்.

* சிவப்பு நிற கங்காருவின் எடை 90 கிலோ இருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:47

பண்டைய காலத்தில் மகா நாடக வீணை என்ற இசைக் கருவியின் இப்போதைய பெயர்? - கோட்டு வாத்தியம்.

*பச்சைத் தங்கம் என்றழைக்கப்படுவது? - ïகலிப்டஸ் மரம்

*அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் எத் தனை ஆண்டுகள்? - 4 வருடம்

*இந்திய நாட்டின் எல்லையில் எத்தனை நாடுகள் உள்ளன? - 7 நாடுகள்

*நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பறவை? - புறா

*ஏழாயிரம் தீவுகளைக் கொண்ட நாடு? - பிலிப்பைன்ஸ்

*ஸ்ரீவிஷ்ணுவின் கையில் இருக்கும் வில்லின் பெயர் தெரியுமா? - சாரங்கம்

*டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரம் எது? - பாக்தாத்

*ஒரே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்வதுதான் கணிதம் எனக் கூறியவர் யார்? - பெர்ரண்ட் ரசல்

*லண்டனில் இந்தியா ஹவுசைத் தோற்றுவித்தவர்யார்? - ஷ்யாம் கிருஷ்ண வர்மா

*எந்த ஆண்டு ஒலிம்பிக்கிலிருந்து பெண்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட் டார்கள்? - 1912லிருந்து

*பிளமிஷ் அரசு மொழியாக உள்ள நாடு? - பெல்ஜியம்

*விவேகானந்தர் கலந்து கொண்ட உலக மதப் பேரவை எந்த ஆண்டு, எந்த நகரில் நடைபெற்றது? - 1894-ம் ஆண்டு, சிகாகோ நகரில்

*பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து கிடைக்கிறது?- ஜிப்சம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:48

மசூதிகள் அதிகம் நிறைந்த நாடு துருக்கி.

* உலகிலேயே 100 வயதைத் தாண்டியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் தான்.

* 100 வயதைத் தாண்டியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான்.

* நம்மை மிகவும் கவர்ந்துள்ள ஜோதிட சாஸ்திரம் முதலில் பிறந்ததாகக் கருதப்படும் நாடு பாபிலோனியா.

* அஞ்சல் துறையில் பின்கோடு முறை, 1972 ஆகஸ்டு 15-ம் தேதிதான் முதன்முதலாக அமலுக்கு வந்தது.

* சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு 70 லட்சம் ஏக்கர்.

* உப்பு நகரம் என்று அழைக்கப்படுவது சகாரா பாலைவனத்தில் உள்ள டெகாஸ்லா.

* கட்டடம் கட்டுவதில் கான்கிரீட்டை முதன்முதலில் உபயோகித்தவர்கள் ரோமானியர்கள்.

* முதன்முதலில் நினைவு தபால்தலை வெளியிட்ட நாடு பெரு நாடு.

* காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு போலந்து.

* புலிகளுக்கான மிகப் பெரிய சரணாலயம் ஜெர்மனியில் உள்ளது.

* சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவர் பேடன்பவல்.

* சீக்கியர்களின் கடைசி குரு கோவிந்த் சிங்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:49

உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

* உலகின் மிகப் பெரிய பூங்கா கனடாவில் உள்ளது.

* உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடா.

* உலகின் மிகப் பெரிய அணை கௌல்டாம் அணை. இது அமெரிக்காவில் உள்ளது.

* உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

* உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:49

ஐ.நா.சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள்? -இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா.

*ஐ.நா.சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழிகள்? - ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபிக், சைனிஷ்.

*1945-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தை உருவாக்க சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள்? - 50

*ஐ.நா.சபை பல்கலைக்கழகம் உள்ள நகரம்? - டோக்கியோ

*ஐ.நா.சபைக்கு முன்பிருந்த பன்னாட்டு சபை? - சர்வதேச சங்கம்.

*ஐ.நா.சபையில் எத்தனை நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன? - 6 நாடுகள்

*ஐ.நா.சபையிலிருந்து தைவான் எந்த ஆண்டு நீக்கப்பட்டது? - 1971-ம் ஆண்டு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:49

1965-ம் ஆண்டு ஐ.நா.வின் உறுப்பினரிலிருந்து விலகிக் கொண்ட நாடு? - இந்தோனேஷியா.

*ஐ.நா.வின் பொன்விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது? - 1995-ம் ஆண்டு.

*ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார கழகம் உள்ள நகரங்கள்? - பாரீஸ், மேயர் (ஸ்பெயின்)

*ஐ.நா.சபையின் தற்போதய தலைமைச் செயலாளர்? - பான் ஹீ மூன்

*தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன? - 191 நாடுகள்.

*ஐ.நா.சபை எந்த ஆண்டு எந்த நாளில் முறையாக துவங்கப்பட்டது? -1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி.

*உலக நீதி மன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரம்? - திஹேக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:50

1882 ஜனவரி 28-ம் தேதி சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

* ஒரு குதிரைத் திறன் என்பதன் மதிப்பு 746 வாட்ஸ்.

* உலகிலேயே மிகப் பெரிய ரயில் பாலம் ஆப்பிரிக்காவில் உள்ள லோக்கர் ஜம்பு பாலம்தான்.

* தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 அக்டோபர் 12-ம் தேதி நிறுவப்பட்டது.

* நமது அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

* 1945 அக்டோபர் 24-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு உருவானது.

* 1950 ஜனவரி 24-ம் தேதி ஜன கண மன பாடல் தேசிய கீதமானது.

* 1921 பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

* முதன்முதலில் அஞ்சல் அட்டையை வெளியிட்ட நாடு ஆஸ்திரியா.

* திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்திய நாடு ஸ்வீடன்.

* குவைத் நாட்டில் வருமான வரி கட்டும் நடைமுறை கிடையாது.

* முதன்முதலில் தபால் பெட்டிகளை சாலை ஓரங்களில் வைத்த நாடு இங்கிலாந்து.

* கிளி ஜோதிடம் பார்க்கும் பழக்கம் தோன்றிய நாடு மியான்மர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:51

ஏழு நதிகளின் நிலம் எனப்படுவது சப்த சிந்து.

* ஏழு மலையான் நகரம் என அழைக்கப்படுவது திருப்பதி.

* ஏழு கோபுரப் பட்டினம் என அழைக்கப்படுவது மாமல்லபுரம்.

* ஏழு தீவுகளின் நகரம் என அழைக்கப்படுவது மும்பை.

* ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது ரோம்.

* ஏழு புனித தலங்களின் நாடு என்றழைக்கப்படுவது இந்தியா.

* இலங்கையின் முன்னாள் பெயர் சரன்தீபு.

* உலகின் நீளமான மலைத் தொடர் ஆண்டீஸ் மலைத் தொடர். இது தென் அமெரிக்காவில் உள்ளது.

* மிக உயரமான அணை நூரெக் அணை. இது ரஷ்யாவில் உள்ளது.

* அரிசி, பட்டு, தேயிலை ஆகிய உற்பத்திகளிலும், மக்கள் தொகை பெருக்கத்திலும் முதலிடம் வகிப்பது சீனாதான்.

* முதன்முதலாகப் பெண்களுக்கு ஓட்டுப் போட உரிமை அளித்த நாடு நியூசிலாந்து.

* இந்தியா பூமத்திய ரேகைக்கு முற்றிலும் வடக்கே அமைந்துள்ளது.

* ஐரோப்பா கண்டத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படுவது ரோட்டர்டாம்.

* இந்தியாவின் நுழைவு வாயில் என அழைக்கப்படுவது மும்பை நகரம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:51

தென்மேற்கு ஆசியாவின் நுழைவு வாயில் எனப்படுவது இஸ்தான்புல்.

* தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயில் எனப்படுவது சிங்கப்பூர்.

* உலகின் நுழைவு வாயில் எனப்படுவது வான்கூவர்.

* இந்தியாவின் தேசிய பறவையாக மயிலை அறிவித்த ஆண்டு 1964.

* பெங்களூர் நகரை நிறுவியவர் கெம்பே கவுடா.

* தொட்டபெட்டா சிகரத்தின் உயரம் 2,463 ஆகும்.

* ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர் ரொடீசியா.

* ஈஃபில் கோபுரத்தில் 1,665 படிகட்டுகள் உள்ளது.

* ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காருக்களின் எண்ணிக்கை 4 கோடி ஆகும்.

* இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஒரே இந்தியர் ராஜாஜி ஆவார்.

* உலகிலேயே மிகப் பழமையான நகரம் ஜெரிகோ நகர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:52

உலகிலேயே முதல் எண்ணெய்க் கிணறு ருமேனியா நாட்டில் தான் அமைக்கப்பட்டது.

* முதன்முதலில் பூமிக்கடியில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடு ஈரான்.

* உலகில் அதிகளவில் மோட்டார் வாகனங்கள் தயாரிக்கும் நகரம் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்.

* ஜாம்பியா நாட்டிலுள்ள குல்ஃபா பூங்காதான் உலகில் உள்ள மிகப் பெரிய பூங்கா. அதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

* தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 அக்டோபர் 12-ம் தேதி நிறுவப்பட்டது.

* நமது அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

* 1945 அக்டோபர் 24-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு உருவானது.

* 1950 ஜனவரி 24-ம் தேதி ஜன கன மன பாடல் தேசிய கீதமானது.

* 1921 பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:53

கைபர் கணவாயின் நீளம் 33 மைல்கள்.

* விவாகரத்து சட்டமில்லாத நாடு அயர்லாந்து.

* தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயனர் கோவிலின் கோபுரத்தின் உயரம் 192 அடிகள்.

* உலகில் மொத்தம் 757 மிருகக்காட்சி சாலைகள் உள்ளன.

* நாளுக்கு நாள் அதிக உயரம் வளரும் மரம் மூங்கில்.

* ரஷ்யாவில் உள்ள மதர்லேண்ட் எனும் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாகும். இதன் உயரம் 82 மீட்டர்களாகும்.

* ரஷ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலையே உலகின் மிகப் பெரிய சிறைச் சாலையாகும். இதில் ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

* கேரளாவில் தான் மானசைட் மண் படிவங்கள் அதிகம் உள்ளன.

* இந்தோனேஷியா 13 ஆயிரம் தீவுகள் அடங்கியது.

* காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி அனிமா மீட்டர்.

* அல்பட்ராஸ் பறவை ஒருமுறை கூடச் சிறகை படபட என அடிக்காமல் நாள் முழுவதும் பறக்கும்.

* சாம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு 70 லட்சம் ஏக்கர்.

* கோடைக்காலத்தில் நீண்ட பகல் கொண்ட நாடு நார்வே.

* தமிழகத்தின் முதல் பெண் மேயர் தாரா செரியன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:55

அமர்த்தியா சென் 1999-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* சந்திரசேகர் 1983-ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.

* அன்னை தெரசா 1979-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

* ஹர் கோபிந்த் குரானா 1968-ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

* சர்.சி.வி.ராமனுக்கு 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

* ரவீந்தரநாத் தாகூர் 1913-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:56

ஆஸ்திரேலியாவின் `கிரேட் பேரியர் ரீப்' எவ்வளவு கிலோ மீட்டர் நீளம் கொண்டது? - 2 ஆயிரம் கி.மீ.

*டாஸ்மேனியாவிற்கு அடுத்து ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அமைந்துள்ள பெரிய தீவு? - மெல்வில்லி தீவு

*ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிக உயரமான மலைச் சிகரம் எது? - மவுண்ட் கொசிஸ்கோ

*ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரி? - லேக் ஆர்கியில்

*ஆஸ்திரேலியாவின் ஆழமான ஏரி? - லேக் செயின்ட் கிளேர்

*ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி? - முர்ரே டார்லிங்

*நிலக்கரி ஏற்றுமதியில் ஆஸ்திரேலியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்

*எந்த நாடுகளுக்கு அதிக அளவில் பொருட்களை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்கிறது? - ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்

*ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம்? - சிட்னி

*ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? - 2 கோடி

*ஆஸ்திரேலியாக் கண்டத்தில் எத்தனை மாகாணங்கள் உள்ளன? - 6 மாகாணங்கள்

*ஆஸ்திரேலியாவின் காணப்படும் வயிற்றுப் பை விலங்குகள்? - கங்காரு, கோலா, வம்பாட்

*ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருடமும் எந்த நகரில் நடக்கிறது? - மெல்போர்ன்

*கடற்கரையோரம் அமைந்த மிகப்பெரிய ஐந்து நகரங்கள்? - சிட்னி, மெல்போர்ன், அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:56

மரகதத் தீவு என அழைக்கப்படுவது அயர்லாந்து.

* கருங்கல் தீவு என அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

* கிராம்புத் தீவு என அழைக்கப்படுவது ஸôன்ஸிபார்.

* முத்துத் தீவு என்பது பஹ்ரைன்.

* மாணிக்கத் தீவு என அழைக்கப்படுவது இலங்கை.

* மலபார் பகுதி தமிழகத்தில் இருந்து பிரிந்து கேரளாவுடன் 1956-ல் இணைந்தது.

* உலகிலேயே மிகப் பெரிய கலைக்கூடம் உள்ள இடம் லெனின்கிராட்.

* உலகிலேயே மிகப் பெரிய கோயில் கம்போடியாவில் உள்ள விஷ்ணு கோவில்.

* உலகிலேயே மிகப் பெரிய பழமையான நகரம் உள்ள விஷ்ணு கோவில்.

* உலகிலேயே மிக முக்கியமான மீன்பிடி தளம் டாகர் திட்டு ஆகும்.

* உலகிலேயே அதிகளவு சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஹீரோ சைக்கிள் நிறுவனம் ஆகும்.

* உலகில் செம்பு அதிகம் கிடைக்கும் இடம் சிலி நாடு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 2 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum