Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
லிபிய தலைநகரை சுற்றி வளைத்த எதிர்ப்பாளர்கள்: உடனடி போர் நிறுத்தத்திற்கு அரசு அழைப்பு.
2 posters
Page 1 of 1
லிபிய தலைநகரை சுற்றி வளைத்த எதிர்ப்பாளர்கள்: உடனடி போர் நிறுத்தத்திற்கு அரசு அழைப்பு.
லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று எதிர்ப்பாளர்கள் புகுந்து கடாபி ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.
இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி ராணுவம் தோல்வி அடையக் கூடும். அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரிபோலியில் இருந்து 160 கி.மீ கிழக்கில் உள்ள ஜ்லிடான் நகர் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட எதிர்ப்புப் படையினர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளை நேற்று எட்டினர்.
இதையடுத்து அங்கு நிலை கொண்டிருந்த கடாபி ராணுவத்துடன் கடும் மோதல் நடந்தது. சிறு பீரங்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் கடாபி ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.
நான்கு முனை தாக்குதல்: அதேநேரம் திரிபோலியின் மேற்கில் உள்ள ஜாவியா நகரைக் கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து ஜடாயிம் என்ற கிராமத்தை நேற்று கைப்பற்றினர். தொடர்ந்து திரிபோலியை நோக்கி அவர்களும் முன்னேறி வருகின்றனர், தெற்கில் இருந்தும் எதிர்ப்பாளர்கள் திரிபோலியை நெருங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடற்பகுதி முழுவதையும் நேட்டோ கடற்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. திரிபோலியின் மையப் பகுதியில் உள்ள மிட்டிகா விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அந்நிலையத்தைக் கைவிட்டுச் சென்றதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்: எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி வரும் இச்சூழலில் லிபிய அரசு அவர்களை ஒடுக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வானொலியில் பேசியபோது, "அரசு தனது போரைக் கைவிடாது. இறுதியில் நாங்கள் வெல்வோம், சரணடைய மாட்டோம். எதிர்ப்பாளர்கள் அமைதியை எதிர்பார்த்தால் அதற்கும் நாங்கள் தயார்" என்று தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்களுடன் இணைந்து போரில் ஈடுபடுவதற்காக நேட்டோவை லிபிய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. திரிபோலியின் பல மாவட்டங்களில் ஊடுருவியுள்ள எதிர்ப்பாளர்களுக்கும், கடாபி ராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இதில் எதிர்ப்பாளர்களைத் தோற்கடித்த ராணுவத்தைப் பாராட்டி நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபி, "அந்த எலிகளை(எதிர்ப்பாளர்கள்) நாம் தோற்கடித்து விட்டோம்" என்று கூறினார்.
உடனடி போர் நிறுத்தம்: லிபிய உள்துறை அமைச்சர் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பெங்காசியில் இயங்கி வரும் தேசிய இடைக்கால அரசின் துணைத் தலைவர் அப்துல் ஹபீஸ் கோகா கூறுகையில், "திரிபோலியின் மீதான தாக்குதல் துவங்கிவிட்டது. அங்குள்ள கடாபி எதிர்ப்பாளர்களுடன் இது நடத்தப்பட்டு வருகிறது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது" என்றார்.
இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி ராணுவம் தோல்வி அடையக் கூடும். அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரிபோலியில் இருந்து 160 கி.மீ கிழக்கில் உள்ள ஜ்லிடான் நகர் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட எதிர்ப்புப் படையினர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளை நேற்று எட்டினர்.
இதையடுத்து அங்கு நிலை கொண்டிருந்த கடாபி ராணுவத்துடன் கடும் மோதல் நடந்தது. சிறு பீரங்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் கடாபி ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.
நான்கு முனை தாக்குதல்: அதேநேரம் திரிபோலியின் மேற்கில் உள்ள ஜாவியா நகரைக் கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து ஜடாயிம் என்ற கிராமத்தை நேற்று கைப்பற்றினர். தொடர்ந்து திரிபோலியை நோக்கி அவர்களும் முன்னேறி வருகின்றனர், தெற்கில் இருந்தும் எதிர்ப்பாளர்கள் திரிபோலியை நெருங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடற்பகுதி முழுவதையும் நேட்டோ கடற்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. திரிபோலியின் மையப் பகுதியில் உள்ள மிட்டிகா விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அந்நிலையத்தைக் கைவிட்டுச் சென்றதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்: எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி வரும் இச்சூழலில் லிபிய அரசு அவர்களை ஒடுக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வானொலியில் பேசியபோது, "அரசு தனது போரைக் கைவிடாது. இறுதியில் நாங்கள் வெல்வோம், சரணடைய மாட்டோம். எதிர்ப்பாளர்கள் அமைதியை எதிர்பார்த்தால் அதற்கும் நாங்கள் தயார்" என்று தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்களுடன் இணைந்து போரில் ஈடுபடுவதற்காக நேட்டோவை லிபிய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. திரிபோலியின் பல மாவட்டங்களில் ஊடுருவியுள்ள எதிர்ப்பாளர்களுக்கும், கடாபி ராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இதில் எதிர்ப்பாளர்களைத் தோற்கடித்த ராணுவத்தைப் பாராட்டி நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபி, "அந்த எலிகளை(எதிர்ப்பாளர்கள்) நாம் தோற்கடித்து விட்டோம்" என்று கூறினார்.
உடனடி போர் நிறுத்தம்: லிபிய உள்துறை அமைச்சர் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பெங்காசியில் இயங்கி வரும் தேசிய இடைக்கால அரசின் துணைத் தலைவர் அப்துல் ஹபீஸ் கோகா கூறுகையில், "திரிபோலியின் மீதான தாக்குதல் துவங்கிவிட்டது. அங்குள்ள கடாபி எதிர்ப்பாளர்களுடன் இது நடத்தப்பட்டு வருகிறது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது" என்றார்.
Re: லிபிய தலைநகரை சுற்றி வளைத்த எதிர்ப்பாளர்கள்: உடனடி போர் நிறுத்தத்திற்கு அரசு அழைப்பு.
கடாபியின் அரசு வீழ்ந்து விட்டது கடாபி ஓடி விட்டார் ..இதுதான் கடைசி செய்தி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
» காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது
» நேட்டோ நடவடிக்கையை நீடிக்க லிபிய இடைக்கால அரசு கோரிக்கை
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
» காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது
» நேட்டோ நடவடிக்கையை நீடிக்க லிபிய இடைக்கால அரசு கோரிக்கை
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|