Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
+2
kalainilaa
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
குவைத்தில் கறுப்புச் சட்டைக்காரன் என்றால் பெரும்பாலான தமிழர்கள் உடனே சொல்லி விடுவார்கள் ரஹமத்துல்லா என்று. அந்த அளவிற்கு பெரியார் கொள்கைகளின் சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர் அவர். அவர்மட்டுமல்ல அவரின் தந்தை பெரியாரின் சீரிய தொண்டறென்று கேள்விப்பட்டுள்ளேன்.
இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இச்சகோதரர் குவைத்திற்கு வருவதற்கு முன்பு (ஒரு 15 வருடத்திற்கு முன்பு) தமிழ்நாட்டில் லாரி ஓட்டுனராகப் பணியாற்றியிருந்திருக்கிறார். அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ஆந்திராவிற்கு லோடு ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கமாம். அப்படி இருக்கையில் இரவில் ...திருப்பதியில் தர்மஸ்தாலவில் வண்டியை நிறுத்திவிட்டு இரவு உறங்கிவிட்டு பிறகு காலை சிற்றுண்டிக்குப் பின் மீண்டும் தமது பணியைத் தொடர்வது வழக்கமாம் . சிலநேரம் இரண்டு மூன்று நாட்களெல்லாம் தங்கவேண்டிய சூழல் உருவாகிவிடுமாம். அப்படி இருக்கையில்..அங்கு தங்கும்போதேல்லாம்... விடியற்காலை... ஒரு ரம்மியமான சூழலில் மலை மீது இளங் காற்றில் 3 மணிக்கு அங்கு ஒலிக்கும் சுப்ரபாதம் கேட்பதற்கு அவ்வளவு பிடிக்குமாம் அவருக்கு. ( MS சுப்புலக்ஷ்மியின் குரலுக்கு மயங்காதவர் எவரேனும் உண்டோ?)
அப்படி அங்கு செல்லும்போதெல்லாம்... விடியற்காலை சுப்ரபாதம் கேட்பதற்கென்றே சீக்கிரம் விழித்துவிடுவாரம். அவரும் சேர்ந்து கூடவே பாடவும் முயற்சிப்பாராம். அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் வார்த்தைகள் சரிவர வராது ஆதலால்.. சாயந்திரம் பூஜையெல்லாம் முடிந்தபின் எப்போதும் அந்தவழி ஒரு பிராமணப் ப்ரோகிதரர் செல்வதைப் பார்ப்பாராம்... சரி அவரிடம் கேட்டுப் பார்ப்போமே இந்த சுப்ரபாதத்தை நமக்குப் படித்துக் கொடுப்பார என்று என நினைத்து
அந்தப் ப்ரோகிதரை அணுகி ... பெரியவரே... எனக்கு சுப்ரபாதம் ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கும் அது போல பாடணும்னு விருப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லித்தருவீங்களா எனக்கு என்று கேட்க, அந்தப் ப்ரோகிதர் உடனே... உன் பேர் என்னப்பான்னு கேட்டிருக்கார்.. உடனே இவர் சொல்லி இருக்கார் ரஹமத்துல்லா என்று.
உடனே தீயை மிதித்தவர் போல துள்ளி ... அபிஷ்டு,,,.. நீ எல்லாம் புலால் சாப்பிடறவா... புலால் சாப்பிடறவா வாயிலல்லாம் இது நுழையாது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்..
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகுன்னு" வார்த்தைக்கு வார்த்தை சொல்ற பெரியார் தொண்டனைப் பார்த்து ஒரு பிராமணன் இப்படி சொன்னதுல இரஹமத்துல்லாக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துடிச்சு... அது என்னடா அது... அவன் வாய்ல நுழையறது என்வாய்ல எப்படி நுழையாம போய்டும்னு பார்க்கலாம்னு சொல்லிட்டு ரோஷத்தோட வண்டி ஸ்டார்ட் பண்ணி இரவு 8 :30 மணிக்கு ஏதோ ஒரு கடையில அந்த cassette வாங்கிட்டு வந்திருக்கார்.. இராத்திரி முழுவதும் லாரியிலேயே போட்டு கேட்டு ப்ராக்டிஸ்
பண்ணிட்டு காலைல அந்தப் ப்ரோகிதர் தேவஸ்தானத்துக்கு போறதுக்காக அந்தப்பக்கம் போய்க்கிட்டிருக்க.. அவரைக் கூப்பிட்டு இந்தாங்க பாருங்க இதாணே ன்னு சொல்லி....
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்"... ன்னு மூச்சு விடாம கடகட கடன்னு முழு சுப்ரபாதத்தையும் அக்ஷரம் பிசகாம... உச்சரிப்பு பிசகாம சொல்லி இருக்கார்...
வாயப் பொளந்த பிராமணன் மூடவே இல்லையாம்... ஷாக் ஆகி இவர் சொல்றதை அப்படியே கேட்டுகிட்டிருந்தாரம்.... சுப்ரபாதம் சொல்லி முடிச்சுட்டு இந்தா இதை போனஸ் ஆ வச்சுக்கோங்கன்னு... சொல்லி,,...
வெங்கடேச ஸ்தோத்திரம் இருக்குல்ல ....
"கமலா குசசூசுக குங்குமதோ
நியதாருணிதாதுல நீலதநோ".... இதையும் மூச்சு விடாம சொல்லவும் வாயப்பொளந்து கேட்டிருக்கார் ப்ரோகிதர்...
சொல்லி முடிச்சுட்டு ரஹமத்துல்லா கேட்டிருக்கார்... என்ன அய்யரே சரியா சொன்னேனா... உங்க வாய்ல நுழையற பாஷை எங்க வாய்லையும் நுழையும்னு இவர் சொல்ல...
ஒரு இஸ்லாமியன் நம்ம சுலோகத்தை நம்மை விட ப்ரமாதமா சொல்றானேன்னு ஏற்பட்ட ஆதங்கத்துல அந்த அய்யர் சொன்ன பதில் தான் சூப்பர்...
"டேய்... நீ போன ஜென்மத்துல பிராம்மணாளா பொறந்திருந்திருப்பேடா..." ன்னு சொன்னாராம் .
- யாதுமானவள் (எ) லதாராணி
இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இச்சகோதரர் குவைத்திற்கு வருவதற்கு முன்பு (ஒரு 15 வருடத்திற்கு முன்பு) தமிழ்நாட்டில் லாரி ஓட்டுனராகப் பணியாற்றியிருந்திருக்கிறார். அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ஆந்திராவிற்கு லோடு ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கமாம். அப்படி இருக்கையில் இரவில் ...திருப்பதியில் தர்மஸ்தாலவில் வண்டியை நிறுத்திவிட்டு இரவு உறங்கிவிட்டு பிறகு காலை சிற்றுண்டிக்குப் பின் மீண்டும் தமது பணியைத் தொடர்வது வழக்கமாம் . சிலநேரம் இரண்டு மூன்று நாட்களெல்லாம் தங்கவேண்டிய சூழல் உருவாகிவிடுமாம். அப்படி இருக்கையில்..அங்கு தங்கும்போதேல்லாம்... விடியற்காலை... ஒரு ரம்மியமான சூழலில் மலை மீது இளங் காற்றில் 3 மணிக்கு அங்கு ஒலிக்கும் சுப்ரபாதம் கேட்பதற்கு அவ்வளவு பிடிக்குமாம் அவருக்கு. ( MS சுப்புலக்ஷ்மியின் குரலுக்கு மயங்காதவர் எவரேனும் உண்டோ?)
அப்படி அங்கு செல்லும்போதெல்லாம்... விடியற்காலை சுப்ரபாதம் கேட்பதற்கென்றே சீக்கிரம் விழித்துவிடுவாரம். அவரும் சேர்ந்து கூடவே பாடவும் முயற்சிப்பாராம். அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் வார்த்தைகள் சரிவர வராது ஆதலால்.. சாயந்திரம் பூஜையெல்லாம் முடிந்தபின் எப்போதும் அந்தவழி ஒரு பிராமணப் ப்ரோகிதரர் செல்வதைப் பார்ப்பாராம்... சரி அவரிடம் கேட்டுப் பார்ப்போமே இந்த சுப்ரபாதத்தை நமக்குப் படித்துக் கொடுப்பார என்று என நினைத்து
அந்தப் ப்ரோகிதரை அணுகி ... பெரியவரே... எனக்கு சுப்ரபாதம் ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கும் அது போல பாடணும்னு விருப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லித்தருவீங்களா எனக்கு என்று கேட்க, அந்தப் ப்ரோகிதர் உடனே... உன் பேர் என்னப்பான்னு கேட்டிருக்கார்.. உடனே இவர் சொல்லி இருக்கார் ரஹமத்துல்லா என்று.
உடனே தீயை மிதித்தவர் போல துள்ளி ... அபிஷ்டு,,,.. நீ எல்லாம் புலால் சாப்பிடறவா... புலால் சாப்பிடறவா வாயிலல்லாம் இது நுழையாது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்..
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகுன்னு" வார்த்தைக்கு வார்த்தை சொல்ற பெரியார் தொண்டனைப் பார்த்து ஒரு பிராமணன் இப்படி சொன்னதுல இரஹமத்துல்லாக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துடிச்சு... அது என்னடா அது... அவன் வாய்ல நுழையறது என்வாய்ல எப்படி நுழையாம போய்டும்னு பார்க்கலாம்னு சொல்லிட்டு ரோஷத்தோட வண்டி ஸ்டார்ட் பண்ணி இரவு 8 :30 மணிக்கு ஏதோ ஒரு கடையில அந்த cassette வாங்கிட்டு வந்திருக்கார்.. இராத்திரி முழுவதும் லாரியிலேயே போட்டு கேட்டு ப்ராக்டிஸ்
பண்ணிட்டு காலைல அந்தப் ப்ரோகிதர் தேவஸ்தானத்துக்கு போறதுக்காக அந்தப்பக்கம் போய்க்கிட்டிருக்க.. அவரைக் கூப்பிட்டு இந்தாங்க பாருங்க இதாணே ன்னு சொல்லி....
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்"... ன்னு மூச்சு விடாம கடகட கடன்னு முழு சுப்ரபாதத்தையும் அக்ஷரம் பிசகாம... உச்சரிப்பு பிசகாம சொல்லி இருக்கார்...
வாயப் பொளந்த பிராமணன் மூடவே இல்லையாம்... ஷாக் ஆகி இவர் சொல்றதை அப்படியே கேட்டுகிட்டிருந்தாரம்.... சுப்ரபாதம் சொல்லி முடிச்சுட்டு இந்தா இதை போனஸ் ஆ வச்சுக்கோங்கன்னு... சொல்லி,,...
வெங்கடேச ஸ்தோத்திரம் இருக்குல்ல ....
"கமலா குசசூசுக குங்குமதோ
நியதாருணிதாதுல நீலதநோ".... இதையும் மூச்சு விடாம சொல்லவும் வாயப்பொளந்து கேட்டிருக்கார் ப்ரோகிதர்...
சொல்லி முடிச்சுட்டு ரஹமத்துல்லா கேட்டிருக்கார்... என்ன அய்யரே சரியா சொன்னேனா... உங்க வாய்ல நுழையற பாஷை எங்க வாய்லையும் நுழையும்னு இவர் சொல்ல...
ஒரு இஸ்லாமியன் நம்ம சுலோகத்தை நம்மை விட ப்ரமாதமா சொல்றானேன்னு ஏற்பட்ட ஆதங்கத்துல அந்த அய்யர் சொன்ன பதில் தான் சூப்பர்...
"டேய்... நீ போன ஜென்மத்துல பிராம்மணாளா பொறந்திருந்திருப்பேடா..." ன்னு சொன்னாராம் .
- யாதுமானவள் (எ) லதாராணி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
மறுப்புக்கு ,
ஏற்க மறந்த மனதுக்கு
மறு பெயர் மறுபிறவி!
நல்லாத்தான் இருக்கு .பகிர்வுக்கு நன்றி .
ஏற்க மறந்த மனதுக்கு
மறு பெயர் மறுபிறவி!
நல்லாத்தான் இருக்கு .பகிர்வுக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது. ஆனால் இந்த பதிவின் மூலம் எனக்கு இந்த சுப்ரபாதம் கிடைத்தது எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்
:”@: :”@:
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
மனம் சாதிக்க வைக்கிறது...
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....
ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு :!+: :!+:
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....
ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு :!+: :!+:
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
Atchaya wrote:மனம் சாதிக்க வைக்கிறது...
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....
ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
kalainilaa wrote:மறுப்புக்கு ,
ஏற்க மறந்த மனதுக்கு
மறு பெயர் மறுபிறவி!
நல்லாத்தான் இருக்கு .பகிர்வுக்கு நன்றி .
நன்றி kalainilaa!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
நண்பன் wrote:போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தோரோ தெரியாது ஆனால் இந்த பதிவின் மூலம் எனக்கு இந்த சுப்ரபாதம் கிடைத்தது எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்
"நன்றி நண்பன்"
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
Atchaya wrote:மனம் சாதிக்க வைக்கிறது...
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....
ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு
நன்றி அட்சயா!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது.
நன்றி அக்கா பகிர்விற்க்கு
நன்றி அக்கா பகிர்விற்க்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
*சம்ஸ் wrote:போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது.
நன்றி அக்கா பகிர்விற்க்கு
அந்த அய்யர் ரஹ்மதுல்லாவாக இருந்திருப்பார்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
@. @. :”:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது.
நன்றி அக்கா பகிர்விற்க்கு
அந்த அய்யர் ரஹ்மதுல்லாவாக இருந்திருப்பார்....
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி
» மரணத்திற்குப் பின்....(யாதுமானவள்)
» தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
» தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
» யாதுமானவள் அக்காவை வாழ்த்தலாம் வாங்க..
» மரணத்திற்குப் பின்....(யாதுமானவள்)
» தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
» தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
» யாதுமானவள் அக்காவை வாழ்த்தலாம் வாங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|