Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
5 posters
Page 1 of 1
தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
சென்ற சனிக்கிழமை ஒரு சர்ச் க்குப் போயிருந்தேன். அந்த பாதிரியார் நான் கவிதையெழுதுவேன் என அவரிடம் ஒருவர் சொல்ல ... என்னை ஒரு கவிதை எழுதித் தரச் சொன்னார்.அவர்களின் மாதாந்திர புத்தகத்தில் போடுவதாகச் சொன்னார். அதற்காக நான் எழுதி அவரிடம் கொடுத்த கவிதை...(முதன் முதலில் ஏசுபிரானுக்காக எழுதிய கவிதை இது)
தூயவனைத் துதித்திடுவோம் ..!
தூயகுலத் துதித்துவந்த தேவமகன் யேசுபிரான்
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான் - அந்தத்
தூயனவன் நாமந்தனைத் துய்த்துய்வோம் நாமே!
மண்ணிலுள்ள மனிதரெல்லாம் மகிமைபெற்று வாழ்ந்திடவே
எண்ணில்லா துன்பமெலாந் தந்தோளில் சுமந்துகொண்டு
விண்ணையாளும் மகன்தந்தன் செந்நீரைச் சிந்திநின்றான் - அந்தப்
புண்ணியனின் புகழவிளங்கப் பாடிடுவோம் நாமே!
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
கொண்டுவரும் காணிக்கை கொடுப்பதற்கு முன்னாலுன்
சொந்தமான சோதரன்மேல் கொண்டிருக்கும் பகையெல்லாம்
இந்தநேரம் விட்டுவிட்டு எனைத்தேடி வாவென்னும் - அந்த
மந்தையாளும் மன்னவனைப் போற்றிமகிழ் வோமே!
சுகமாக நாம்வாழ உபதேசம் அளிக்கின்ற
இகவாழ்வின் துணையாக நம்முடனே இருக்கின்ற
முகமெல்லாம் ஒளியாகிப் பொலிவுடனே திளங்குகின்ற - அந்த
செகம்போற்றும் இரட்சகனைத் தொழுதுமகிழ் வோமே!
தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
வெண்சிலைபோல் பாலகனாய் வைக்கோல்மேல் துயில்கொள்ளும்- அந்தக்
கண்ணாளன் கர்த்தரொன்றே கதியென்போம் நாமே!
தூயவனைத் துதித்திடுவோம் ..!
தூயகுலத் துதித்துவந்த தேவமகன் யேசுபிரான்
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான் - அந்தத்
தூயனவன் நாமந்தனைத் துய்த்துய்வோம் நாமே!
மண்ணிலுள்ள மனிதரெல்லாம் மகிமைபெற்று வாழ்ந்திடவே
எண்ணில்லா துன்பமெலாந் தந்தோளில் சுமந்துகொண்டு
விண்ணையாளும் மகன்தந்தன் செந்நீரைச் சிந்திநின்றான் - அந்தப்
புண்ணியனின் புகழவிளங்கப் பாடிடுவோம் நாமே!
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
கொண்டுவரும் காணிக்கை கொடுப்பதற்கு முன்னாலுன்
சொந்தமான சோதரன்மேல் கொண்டிருக்கும் பகையெல்லாம்
இந்தநேரம் விட்டுவிட்டு எனைத்தேடி வாவென்னும் - அந்த
மந்தையாளும் மன்னவனைப் போற்றிமகிழ் வோமே!
சுகமாக நாம்வாழ உபதேசம் அளிக்கின்ற
இகவாழ்வின் துணையாக நம்முடனே இருக்கின்ற
முகமெல்லாம் ஒளியாகிப் பொலிவுடனே திளங்குகின்ற - அந்த
செகம்போற்றும் இரட்சகனைத் தொழுதுமகிழ் வோமே!
தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
வெண்சிலைபோல் பாலகனாய் வைக்கோல்மேல் துயில்கொள்ளும்- அந்தக்
கண்ணாளன் கர்த்தரொன்றே கதியென்போம் நாமே!
Last edited by யாதுமானவள் on Thu 13 Oct 2011 - 0:16; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் மேடம் கரும்பு தின்ன கூலியா என்ன சும்மா புரட்சிக் கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். பாதிரியார் கவிதையைப் படித்துப் பார்த்து என்ன சொன்னார் அசந்து போய் விட்டாரா என்ன சொல்லுங்கள்
Last edited by நண்பன் on Thu 13 Oct 2011 - 12:09; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
நண்பன் wrote:மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் மேடம் கரும்பு தின்ன கூலியா என்ன சும்மா புரட்சிக் கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். "பாதிரியார்" கவிதையைப் படித்துப் பார்த்து என்ன சொன்னார் அசந்து போய் விட்டாரா என்ன சொல்லுங்கள் :!+: :!+:
தெரியலை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்... இனி தான் தெரியும்.
தங்கள் பாராட்டிற்கு நன்றி.....நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
வாழ்த்துக்கள் மேடம் அர்த்தமுள்ள வரிகளுக்கு.
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
வாழ்த்துக்கள் மேடம் அர்த்தமுள்ள வரிகளுக்கு.
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
முனாஸ் சுலைமான் wrote:சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
வாழ்த்துக்கள் மேடம் அர்த்தமுள்ள வரிகளுக்கு.
மிக்க நன்றி முனாஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான்
:!+: :!+: #heart ://:-: :running: #+
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான்
:!+: :!+: #heart ://:-: :running: #+
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
Atchaya wrote:தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான்
:!+: :!+: #heart ://:-: :running: #+
மிக்க நன்றி ரவி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கிறது அக்கா படித்து ரசித்தேன் வாழ்த்துகள்.
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கிறது அக்கா படித்து ரசித்தேன் வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
*சம்ஸ் wrote:சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கிறது அக்கா படித்து ரசித்தேன் வாழ்த்துகள்.
நன்றி சம்ஸ்...! :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» மரணத்திற்குப் பின்....(யாதுமானவள்)
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
» தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
» தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|