Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18by rammalar Today at 19:35
» பல்சுவை
by rammalar Today at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
2 posters
Page 1 of 1
அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற தமிழக சட்டசபையில் தீர்மானம்
நிறை வேற்றப்பட்டது. இதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். நகரில்
பொதுக் கூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி தலைவர்
சீமான் பேசியதாவது:-
நமது தம்பிமார்கள் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்ட
சபையில் தீர்மானம் நிறை வேற்றியதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எத்தனையோ
போராட்டங்களை நாம் நடத்தினாலும், சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட
தீர்மானம்தான் 3 பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறது. இதற்காக நாம்
நன்றி தெரிவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க
தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டாமல் வேறு யாரை
பாராட்டுவது.
3 தமிழர்களின் உயிரை பறிக்க
காங்கிரசார் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக உண்ணாவிரத போராட்டம்
நடத்தியுள்ளனர். ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரை
அதில் பங்கேற்க வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி பலியானது போல ஒரு காங்கிரசார்
கூட அருகில் இல்லையே அது ஏன் என்று இந்த குடும்பத்தினர் கேட்க வேண்டும்.
வரலாறு தெரியாமல் காங்கிரசார் பேசுகிறார்கள் ராஜபக்சேவை போர்க்
குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதால் அவசரம் அவசரமாக தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்
விதத்தில் தூக்கு தண்டனை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வேலூர்
சிறையில் வாடும் 3 தம்பிகளையும் சாக விட மாட்டோம். அவர்கள் மீது தூசு கூட
விழ அனுமதிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தூக்கில் போட
முடியாது எனது பிணத்தின் மீது நின்றுதான் 3 பேரையும் தூக்கில் போட
முடியும். இவர்களை காப்பாற்றுவது எப்படி என்று எங்களுக்கு தெரியும்.
போராடுவது
எப்படி என்று தலைவர் பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார். போர்க்களத்தில்
அவரை சந்தித்த போது எனது கையை பிடித்துக் கொண்டு எப்படி போராட வேண்டும் என
அறிவுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது எப்படி என்றே
10 புத்தகங்களை பிரபாகரன் எழுதியுள்ளார். தமிழர்களை கொன்று குவிப்பதற்கு
காரணமாக இருந்த காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் இட மில்லை 3 பேரையும்
தூக்கீல் போட தூக்கு கயிறு தயாராகி விட்டது என்ற மமதையில் காங்கிரஸ்
காரர்கள் இருக்கிறார்கள்.
காங்கிரசுக்கான தூக்கு
கயிறு எங்களிடம் தயாராக உள்ளது. வேரோடு, வேராக மண்ணில் காங்கிரசை சாய்ப்பதே
எங்கள் லட்சியம் இதனை நிச்சயம் செய்து காட்டுவோம். வருகிற பாராளுமன்ற
தேர்தலில் காங்கிரசை அனைத்து தொகுதிகளிலும் தமிழர்கள் தோற்கடிப்பார்கள். 40
தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இதற்கு நாம் தமிழர் கட்சி
உறுதுணையாக இருக்கும். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை
கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தமிழர்கள்
என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.
பேராசிரியர்
தீரன், டைரக்டர் மணிவண்ணன், தடா சந்திரசேகர், கலைக் கோட்டுதயம்,
அய்யநாதன், பால் நியூடன், குமார், டைரக்டர் செல்வபாரதி, கார்வண்ணன்,
ஜெயசீலன், கல்யாண சுந்தரம் திலீபன், அன்பு தென்னவன், தங்க ராசு,
பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், ஆவல் கணேசன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
டைரக்டர் மணிவண்ணன் பேசும் போது,
மரணத்துக்கு பின்னர் எனது உடலில் புலிக் கொடிதான் போர்த்த வேண்டும் என்று
கூறினார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து
கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மாலை மலர்
சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற தமிழக சட்டசபையில் தீர்மானம்
நிறை வேற்றப்பட்டது. இதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். நகரில்
பொதுக் கூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி தலைவர்
சீமான் பேசியதாவது:-
நமது தம்பிமார்கள் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்ட
சபையில் தீர்மானம் நிறை வேற்றியதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எத்தனையோ
போராட்டங்களை நாம் நடத்தினாலும், சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட
தீர்மானம்தான் 3 பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறது. இதற்காக நாம்
நன்றி தெரிவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க
தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டாமல் வேறு யாரை
பாராட்டுவது.
3 தமிழர்களின் உயிரை பறிக்க
காங்கிரசார் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக உண்ணாவிரத போராட்டம்
நடத்தியுள்ளனர். ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரை
அதில் பங்கேற்க வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி பலியானது போல ஒரு காங்கிரசார்
கூட அருகில் இல்லையே அது ஏன் என்று இந்த குடும்பத்தினர் கேட்க வேண்டும்.
வரலாறு தெரியாமல் காங்கிரசார் பேசுகிறார்கள் ராஜபக்சேவை போர்க்
குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதால் அவசரம் அவசரமாக தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்
விதத்தில் தூக்கு தண்டனை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வேலூர்
சிறையில் வாடும் 3 தம்பிகளையும் சாக விட மாட்டோம். அவர்கள் மீது தூசு கூட
விழ அனுமதிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தூக்கில் போட
முடியாது எனது பிணத்தின் மீது நின்றுதான் 3 பேரையும் தூக்கில் போட
முடியும். இவர்களை காப்பாற்றுவது எப்படி என்று எங்களுக்கு தெரியும்.
போராடுவது
எப்படி என்று தலைவர் பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார். போர்க்களத்தில்
அவரை சந்தித்த போது எனது கையை பிடித்துக் கொண்டு எப்படி போராட வேண்டும் என
அறிவுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது எப்படி என்றே
10 புத்தகங்களை பிரபாகரன் எழுதியுள்ளார். தமிழர்களை கொன்று குவிப்பதற்கு
காரணமாக இருந்த காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் இட மில்லை 3 பேரையும்
தூக்கீல் போட தூக்கு கயிறு தயாராகி விட்டது என்ற மமதையில் காங்கிரஸ்
காரர்கள் இருக்கிறார்கள்.
காங்கிரசுக்கான தூக்கு
கயிறு எங்களிடம் தயாராக உள்ளது. வேரோடு, வேராக மண்ணில் காங்கிரசை சாய்ப்பதே
எங்கள் லட்சியம் இதனை நிச்சயம் செய்து காட்டுவோம். வருகிற பாராளுமன்ற
தேர்தலில் காங்கிரசை அனைத்து தொகுதிகளிலும் தமிழர்கள் தோற்கடிப்பார்கள். 40
தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இதற்கு நாம் தமிழர் கட்சி
உறுதுணையாக இருக்கும். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை
கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தமிழர்கள்
என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.
பேராசிரியர்
தீரன், டைரக்டர் மணிவண்ணன், தடா சந்திரசேகர், கலைக் கோட்டுதயம்,
அய்யநாதன், பால் நியூடன், குமார், டைரக்டர் செல்வபாரதி, கார்வண்ணன்,
ஜெயசீலன், கல்யாண சுந்தரம் திலீபன், அன்பு தென்னவன், தங்க ராசு,
பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், ஆவல் கணேசன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
டைரக்டர் மணிவண்ணன் பேசும் போது,
மரணத்துக்கு பின்னர் எனது உடலில் புலிக் கொடிதான் போர்த்த வேண்டும் என்று
கூறினார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து
கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
இது எந்த படத்தில் வருது சொல்லவே இல்லேயே .
:!.: :!.:
:!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ராகுலின் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு...
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு...
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|