சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

மரபு  Khan11

மரபு

Go down

மரபு  Empty மரபு

Post by Atchaya Mon 12 Sep 2011 - 12:51

https://lh5.googleusercontent.com/-e2GBJht6Tj0/TmE_0qRtZEI/AAAAAAAAFrw/mD77YmIfRpU/s800/j_Arasu_Cable_TV.jpg[/img]

மரபுகளை மதிக்காமல், மாநகராட்சி வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைத்தார் முதல்வர் என,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; சென்னை மாநகராட்சி மூலம், 31 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில், ரங்கராஜபுரம் மேம்பாலம், மகப்பேறு மருத்துவமனை, பூங்காக்கள், நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், சத்துணவுக் கூடங்கள், பல்நோக்குக் கட்டடம் மற்றும் கலையரங்கம் என, 26 வளர்ச்சிப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன.

இவற்றை, கடந்த 7ம் தேதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தவாறே, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்திருக்கிறார். திறப்பு விழாவின் போது, தமிழக அரசின் உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள் மட்டுமே இருந்தனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட, எந்த வளர்ச்சிப் பணியினைத் திறந்து வைக்கிற நிகழ்வாக இருந்தாலும், அதில், அந்தத் தொகுதியின் எம்.பி., எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர், ஆளும் கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், நிலைக்குழுத் தலைவர்கள், வார்டு குழுத் தலைவர்கள், அந்தந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்கிற நிலை இருந்தது.எம்.எல்.ஏ., எம்.பி., எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர்கள் வருகிறார்களோ இல்லையோ, அவர்களுக்கு முறையான அழைப்பு அனுப்பி, அவர்களுடைய பெயர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பெயர்களும் அழைப்பிதழ்களிலும், கல்வெட்டுகளிலும் முறையாக இடம் பெற்றிருக்கும்.

ஆனால், தற்போது மேற்கண்ட யாருக்கும் அழைப்பும் அனுப்பாமல், யாருடைய பெயரும் கல்வெட்டில் இடம்பெறாமலும், முதல்வர் திறந்து வைத்தார் என்று, அவருடைய பெயர் மட்டும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் வகையில் திறந்து வைத்துள்ளார்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைக்கின்ற நிகழ்வுகளில், கட்சிப் பாகுபாடின்றி, அனைத்து உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளும், எம்.எல்.ஏ., எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர்.அத்தகைய ஜனநாயக முறை என்பது, இப்போது அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல், மரபுகளை மீறிக் கொண்டிருக்கும் தன்மையினை, மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். - என மாநகர மேயர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழ் மீடியா
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum