சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Khan11

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

+5
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
சர்ஹூன்
9 posters

Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by சர்ஹூன் Thu 15 Sep 2011 - 9:25


வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..

சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 9:29

அழகான கவி இளவலே .

வாழ்க்கையின் எச்சத்தை,மிச்சத்தை சொல்லும் வரிகள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 9:38

அனைத்தும் ரசித்த அருமையான வரிகள் கருக்களில் கதைகள் பல இருக்கிறது

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..

அபாரமான கரு இளவலே
இறைவனை மறந்து நடக்கின்ற தருணங்களில் அவனது சோதனைகள் எமைச்சேரும் போது நாம் அவனை நினைக்கிறோம் துதிக்கிறோம் தெளிவான கருத்து மிக்க நன்றிகள் வாழ்த்துகள் தோழா


ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 10:27

மிகவும் அருமை இப்போது நான் உங்கள் பதிவுகளைத் தேடிப்படிக்கிறேன் அனைத்தும் அழகும் சுவாரசியமும்
உங்கள் திறமைகளை இங்கு எங்களுக்காவும் படையுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! 2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 21:33

அருமை அருமை ரசனை மிக்க பதிவுகள் கவிதை பசுமை நினைவுகள் என்று வாவ் அசத்தல் தொடரட்டும் உங்களின் பயணம் சர்ஹூன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:27

அருமையான வரிகள் மனதின் ஆழமாக உரசுகின்ற வரிகள் வாழ்த்துக்கள் தோழரே
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 8:47

சர்ஹூன் wrote:
வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..


ச்சும்மா ... பார்த்தேன்... அதான் உள்ளே வந்தேன்.... ஆனா சூப்பர் ஆ இருக்கு கவிதை....

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..
மரணத்தின் பொது சுவாரசியம் சபிக்கப்படட்டும் என்று வித்யாசமாக அருமையாக கொடுத்துள்ளீர்.... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் சர்ஹூன் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by lafeer Fri 16 Sep 2011 - 9:04

அருமையகா உள்ளது நன்றி நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by Inudeen Fri 16 Sep 2011 - 9:27

அருமை அருமை

சர்ஹூன் என்னைத் தெரிகிறதா நலாமா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்(நிசாம் ரேடர்ஸ்)
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!! Empty Re: ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum