சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

 விஞ்ஞானக் கதை. Khan11

விஞ்ஞானக் கதை.

4 posters

Go down

 விஞ்ஞானக் கதை. Empty விஞ்ஞானக் கதை.

Post by அப்துல்லாஹ் Wed 28 Sep 2011 - 8:43

ஒரு விஞ்ஞானக் கதை.

விண்வெளிப் பயணி ஒருவர் செவ்வாய் கிரகத்துக்குச் சென்றிருந்தாராம். செவ்வாய் கிரகத்தில் இறங்கியதும் அங்கே அவர் தமது ஆய்வினை மேற்கொண்டிருந்த போது ஒரு கல்லூரிச் சுவர் ஒன்றில் அறிவிப்பு ஒன்று காணப்பட்டதாம். அதில் சமீபத்தில் புமிக்குச் சென்று திரும்பிய செவ்வாய்க்கிரக அறிஞர் ஒருவர் புமியில் தாம் கண்டு விட்டு வந்த ஒரு வித்தியாசமான உயிரினம் பற்றி உரையாற்றிடப் போவதாக அறிவிக்கப் பட்டிருந்ததாம். நம்மைக் பற்றித் தான் ஏதோ பேசிடப் போகிறார்கள் என்பதை ஊகித்தறிந்து கொண்ட நமது விஞ்ஞானி ஆர்வத்துடன் அங்கே சென்றாராம்.
அந்த செவ்வாய்க் கிரக அறிஞர் முதலில் பூமியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதைத் தக்க சான்றுகளுடன் செவ்வாய்க் கிரகவாசிகளிடம் விளக்கி விட்டு பின்பு இவ்வாறு கூறினாராம்:

“நாம் இது வரை அறிந்த உயிரினங்களிலேயே மிக மிக முன்னேறி விட்ட ஓர் இனம் தான் மனித இனம். மனிதனின் உருவம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைப்பது சற்று கடினமே. எனினும் புரிவதற்காகச் சொல்கிறேன். தலைகீழாகக் கவிழ்க்கப் பட்ட ஒரு மத்து. அதற்கு நான்கு கைப்பிடிகளை மாட்டி விட்டது போல் தான் இருக்கிறான் மனிதன்.
இவர்கள் பூமியில் அங்கும் இங்குமாக ஓடித் திரிகின்றார்கள். இவர்கள் அதி வேகமாக ஓடுகிறார்கள். இவர்களுக்கு கோப உணர்ச்சி அதிகம். கோப வெறி தலைக்கேறியவர்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். மற்ற மனிதர்களைக் கொன்று விடுவதில் இவர்களுக்கு அலாதியான இன்பம்.

நான் பூமியில் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். ஆயிரக்கணக்கான மனிதர்கள் அணி வகுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்வதற்காக ஒன்று சேர்கிறார்கள். நவீனமான ஆயுதங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களை சித்திரவதை செய்கிறார்கள். அவர்களுடைய போர்க்களம் கொடூரமாகக் காட்சியளிக்கிறது.

அவர்கள் தங்களின் பசியைத் தணித்துக் கொள்வதற்காகத் தான் இவ்வாறு மற்றவர்களைக் கொன்று போடுகிறார்களோ என்று தான் முதலில் நினைத்தேன். இறந்த மனித உடல்களை அவர்கள் உண்பதில்லை! எனவே, அவர்களுக்கு மனிதர்களைக் கொலை செய்கின்ற அந்தச் செயலே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்று நான் புரிந்து கொண்டேன்.

தக்கக் காரணங்கள் எதுவுமின்றியே, மனிதர்களை அழிக்கின்ற அந்த மக்கள் தங்களுடைய அதிகமான நேரத்தையும், ஆற்றலையும், திறமையையும் கொலை ஆயுதங்களை உருவாக்குவதிலேயே செலவழிக்கிறார்கள்.
மற்றவர்களைக் கொன்று போட்டு அவர்களின் சொத்துக்களை அழித்த பின்பு தங்களுடைய “வெற்றியை” பெருமையோடும் உணர்ச்சி பொங்கிடவும் கொண்டாடுகிறார்கள். தங்களுடைய மக்களின் வீரத்தைக் குறித்துக் கவி பாடி மகிழ்கிறார்கள்.

மேலும் இவர்களின் உணவுப் பழக்கங்கள் மிகவும் வேடிக்கையானவை. பழங்கள், காய்கறிகள், மாமிசம் – போன்றவற்றை இவர்கள் வீட்டுக்கு வாங்கிச் செல்கிறார்கள். மிகவும் காரமான பல பொருட்களை அவற்றில் கலந்து வேக வைக்கிறார்கள். பின்பு மிகுந்த ஆவலுடன் அவற்றை விழுங்குகிறார்கள். சத்தான பல உணவு வகைகளை அவர்கள் உண்டாலும் அடிக்கடி அவர்களுக்கு மருத்துவர்கள் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு அந்த சமூகத்தில் அவ்வளவு மதிப்பு. இருந்த போதிலும் மனிதர்கள் பல விதமான நோய்களால் அவதிப் படுகிறார்கள். மிக முன்னேறி விட்ட ஓர் உயிரினமாகக் காட்சியளித்தாலும் மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களாகவே காணப்படுகிறார்கள்.”

பாவம்! இவன் தான் இன்றைய நவீன மனிதன்! பரிதாபத்துக்குரியவன்! ஏன் இந்த நிலை அவனுக்கு? சிந்தியுங்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 விஞ்ஞானக் கதை. Empty Re: விஞ்ஞானக் கதை.

Post by இன்பத் அஹ்மத் Wed 28 Sep 2011 - 8:49

அருமையான சிறுகதைத் தொகுப்பு நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 விஞ்ஞானக் கதை. Empty Re: விஞ்ஞானக் கதை.

Post by அப்துல்லாஹ் Wed 28 Sep 2011 - 8:56

:];:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 விஞ்ஞானக் கதை. Empty Re: விஞ்ஞானக் கதை.

Post by kalainilaa Wed 28 Sep 2011 - 9:03

பாவம்! இவன் தான் இன்றைய நவீன மனிதன்! பரிதாபத்துக்குரியவன்! ஏன் இந்த நிலை அவனுக்கு? சிந்தியுங்கள்

எல்லாம் எனது ,என்ற பேராசை தான் .
நான் சொல்வதே சரி என்ற வாதமே தான் .

நன்றி தோழரே உங்கள் பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 விஞ்ஞானக் கதை. Empty Re: விஞ்ஞானக் கதை.

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 10:31

மனிதன் செய்கின்ற அட்டூழியங்கள் அநியாயங்கள் பற்றிய ஒரு கதை இது சுவாரசியமாகவும் சிந்திக்க வேண்டியாதாகவும் சிந்தனைக்கு நல்ல விசயங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது பகிர்வுக்கு நன்றி சார்
 விஞ்ஞானக் கதை. 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 விஞ்ஞானக் கதை. Empty Re: விஞ்ஞானக் கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum