Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
வீதிக்கு வந்த இறைவன்
+3
அப்துல்லாஹ்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
வீதிக்கு வந்த இறைவன்
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்
அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்
வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது
வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது
வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை
நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்
அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
Re: வீதிக்கு வந்த இறைவன்
தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
இறைவனுக்கே இந்த நிலையா?
உலகத்தில் வாழ்வது என்பது இப்போது
எவ்வளவு பெரிய கஸ்டமான காரியம்!
கவிதைக்குப் பாராட்டுக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீதிக்கு வந்த இறைவன்
அருமையான மற்றும் ஆழமான கருக கொண்ட ஒரு கவிதை....
சமூக அவலங்களின் ஊறிப்போன சாக்கடையான இந்த மண்ணில் இடையில் யார் மாட்டினாலும் ஏன் இறைவனே வந்தாலும் ...
அருமை
அன்பு செய்தாலி
இப்போ மெருகேறிக் கொண்டே இருக்கிறது...
ஒவ்வொரு கவிதையும் குறிப்பிடத்தக்க முறையில் அமைகின்றன....
பாராட்டுக்கள்.
சமூக அவலங்களின் ஊறிப்போன சாக்கடையான இந்த மண்ணில் இடையில் யார் மாட்டினாலும் ஏன் இறைவனே வந்தாலும் ...
அருமை
அன்பு செய்தாலி
இப்போ மெருகேறிக் கொண்டே இருக்கிறது...
ஒவ்வொரு கவிதையும் குறிப்பிடத்தக்க முறையில் அமைகின்றன....
பாராட்டுக்கள்.
Re: வீதிக்கு வந்த இறைவன்
கவலைகள் கவிதையானது பாராட்டுகள்
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: வீதிக்கு வந்த இறைவன்
நண்பன் wrote:தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
இறைவனுக்கே இந்த நிலையா?
உலகத்தில் வாழ்வது என்பது இப்போது
எவ்வளவு பெரிய கஸ்டமான காரியம்!
கவிதைக்குப் பாராட்டுக்கள் செய்தாலி
இறைவனே பயந்து ஓடும் அளவிற்கு
இங்கு நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் (என்னையும் சேர்த்து ) :”:
என்ன செய்யா கலிகாலம் :!.:
மிக்க நன்றி நண்பன் )((
Re: வீதிக்கு வந்த இறைவன்
அப்துல்லாஹ் wrote:அருமையான் மற்றும் ஆழமான கருக கொண்ட ஒரு கவிதை....
சமூக அவலங்களின் ஊறிப்போன சாக்கடையான இந்த மண்ணில் இடையில் யார் மாட்டினாலும் ஏன் இறைவனே வந்தாலும் ...
அருமை
அன்பு செய்தாலி
இப்போ மெருகேறிக் கொண்டே இருக்கிறது...
ஒவ்வொரு கவிதையும் குறிப்பிடத்தக்க முறையில் அமைகின்றன....
பாராட்டுக்கள்.
இந்த சீர்கெட்ட சமூகத்தில்
இறைவன் வந்தால் என்னென்ன
காட்சிகள் காணக்கூடும் என்னென்ன கேட்கக்கூடும்
எந்த ச்சொநிலைக்கு இறைபன் தள்ளப்படுவான்
என்கிற ஒரு சிறு கற்பனையே இந்த கிறுக்கல்
இப்போ மெருகேறிக் கொண்டே இருக்கிறது...
உங்களை போன்ற சிறந்த நல்ல கவிஞர்களின் கவிதைகளை
சத்தம் இல்லாமல் வாசித்துவருவதால்
என் எழுத்திற்கும் நல்ல வடிவு கிடைக்கிறது
உங்கள் பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே
Last edited by செய்தாலி on Thu 6 Oct 2011 - 13:28; edited 1 time in total
Re: வீதிக்கு வந்த இறைவன்
நண்பன் wrote:தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
இறைவனுக்கே இந்த நிலையா?
உலகத்தில் வாழ்வது என்பது இப்போது
எவ்வளவு பெரிய கஸ்டமான காரியம்!
கவிதைக்குப் பாராட்டுக்கள் செய்தாலி
கண்ணுகளா வாழ்க்கையே ஒரு போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வீதிக்கு வந்த இறைவன்
எந்திரன் wrote:நண்பன் wrote:தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
இறைவனுக்கே இந்த நிலையா?
உலகத்தில் வாழ்வது என்பது இப்போது
எவ்வளவு பெரிய கஸ்டமான காரியம்!
கவிதைக்குப் பாராட்டுக்கள் செய்தாலி
கண்ணுகளா வாழ்க்கையே ஒரு போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
மிக்க நன்றி
Re: வீதிக்கு வந்த இறைவன்
கடவுள் எங்கள் ஊருக்குத்தான் வந்திருக்கார்
அவர் கண்ட காட்சிகள் அனைத்தும் எங்கள் ஊரில்தான் அதிகம்
இரத்த வெறியர்கள் இங்குதான் அதிகம் அதைக் கண்டிருப்பார் கடவுள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
அவர் கண்ட காட்சிகள் அனைத்தும் எங்கள் ஊரில்தான் அதிகம்
இரத்த வெறியர்கள் இங்குதான் அதிகம் அதைக் கண்டிருப்பார் கடவுள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வீதிக்கு வந்த இறைவன்
மீனு wrote:கடவுள் எங்கள் ஊருக்குத்தான் வந்திருக்கார்
அவர் கண்ட காட்சிகள் அனைத்தும் எங்கள் ஊரில்தான் அதிகம்
இரத்த வெறியர்கள் இங்குதான் அதிகம் அதைக் கண்டிருப்பார் கடவுள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
மிக்க நன்றி மீனு
Re: வீதிக்கு வந்த இறைவன்
வித்தியாசமான சிந்தனையில் ஒரு கவிதையைத்தந்திருக்கிறீர்கள் தோழரே
அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது ஆனால் இது ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்.
அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது ஆனால் இது ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|