Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஆறு மீன்பிடி துறைமுகங்களை புனரமைக்க ரூ. 200 மில். ஒதுக்கீடு
2 posters
Page 1 of 1
ஆறு மீன்பிடி துறைமுகங்களை புனரமைக்க ரூ. 200 மில். ஒதுக்கீடு
வடபகுதியில் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஏதுவாக 6 மீன்பிடித் துறைமுகங்கள் விரைவில் புனரமைக்கப்படவிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இது உள்ளிட்ட அபிவிருத்திப் பணிக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை துறையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐஸ் தொழிற்சாலையை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், வடபகுதியின் மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பில் நாம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளோம். கொரியா மற்றும் நோர்வேயின் உதவியைப் பெற்று வடக்கு, கிழக்கு மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அடுத்தமாதம் நான் நோர்வே செல்லவுள்ளேன். அங்கு இவ்விடயம் குறித்து எடுத்துக்கூறி உரிய உதவிகளைப் பெற்றுள்கொள்ளவுள்ளேன். இது மாத்திரமன்றி வடக்கிலிருந்து தென்பகுதிக்கு மீன்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு கூடிய விரைவில் 6 கூலர் வாகனங்களை நாம் வழங்கவுள்ளோம்.
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐஸ் தொழிற்சாலையில் தினமும் 100 தொன் ஐஸ்கட்டிகளை உருவாக்க முடியும். இதனைப் பயன்படுத்தி மீன்களைப் பதப்படுத்தி களஞ்சியப்படுத்தலாம். சரியான சந்தைவாய்ப்பு ஏற்படும்போது அதனை சந்தைப்படுத்தலாம். இதன்மூலம் மீனவர்கள் நன்மையடைவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர், ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரின் அலென்டின் மற்றும் மீன்பிடித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இது உள்ளிட்ட அபிவிருத்திப் பணிக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை துறையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐஸ் தொழிற்சாலையை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், வடபகுதியின் மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பில் நாம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளோம். கொரியா மற்றும் நோர்வேயின் உதவியைப் பெற்று வடக்கு, கிழக்கு மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அடுத்தமாதம் நான் நோர்வே செல்லவுள்ளேன். அங்கு இவ்விடயம் குறித்து எடுத்துக்கூறி உரிய உதவிகளைப் பெற்றுள்கொள்ளவுள்ளேன். இது மாத்திரமன்றி வடக்கிலிருந்து தென்பகுதிக்கு மீன்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு கூடிய விரைவில் 6 கூலர் வாகனங்களை நாம் வழங்கவுள்ளோம்.
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐஸ் தொழிற்சாலையில் தினமும் 100 தொன் ஐஸ்கட்டிகளை உருவாக்க முடியும். இதனைப் பயன்படுத்தி மீன்களைப் பதப்படுத்தி களஞ்சியப்படுத்தலாம். சரியான சந்தைவாய்ப்பு ஏற்படும்போது அதனை சந்தைப்படுத்தலாம். இதன்மூலம் மீனவர்கள் நன்மையடைவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர், ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரின் அலென்டின் மற்றும் மீன்பிடித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Re: ஆறு மீன்பிடி துறைமுகங்களை புனரமைக்க ரூ. 200 மில். ஒதுக்கீடு
நல்லது நடக்கட்டும் தகவலுக்கு நன்றி பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» இலங்கை கோயிலை புனரமைக்க இந்தியா நிதி
» நான்கு நீர்சேகரிப்பு குளங்களை புனரமைக்க 100 இலட்சம் ரூபா நிதி
» கன்னியாகுமரியில் சூறைகாற்று: மீன்பிடி தொழில் பாதிப்பு
» தூத்துக்குடி கடலில் பயங்கர சூறைக்காற்று: மீன்பிடி தொழில் பாதிப்பு
» இலங்கை கோயிலை புனரமைக்க இந்தியா நிதி
» நான்கு நீர்சேகரிப்பு குளங்களை புனரமைக்க 100 இலட்சம் ரூபா நிதி
» கன்னியாகுமரியில் சூறைகாற்று: மீன்பிடி தொழில் பாதிப்பு
» தூத்துக்குடி கடலில் பயங்கர சூறைக்காற்று: மீன்பிடி தொழில் பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|