சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Khan11

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

+14
lafeer
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
நண்பன்
அப்துல்லாஹ்
ஹம்னா
பார்த்திபன்
Atchaya
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
ராசாத்தி
Inudeen
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
18 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Empty காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Thu 27 Oct 2011 - 21:36

First topic message reminder :

அந்திமயங்கும் மாலை பெழுது அழகு நிறைந்த பூந்தோட்டத்தின் மத்தியில் நினைவுகளை உலாவவிட்டு மெது மெதுவாக அசையும் ஊஞ்சலில் ஆடியபடி கண்ணசந்து போனேன் .

நடு உறக்கத்தில் அலறல் சத்தம். வெறுப்புடன் எழுந்தேன் அது எனது தலையணைக்கு அடியில் இருந்த தொலைபேசியின் சத்தம் எடுத்து பார்தேன் புதியதான ஒரு அழைப்பு உரத்த குரலில் ஹலோ யார் என்றேன்.

அமைதியான குரலில் சாரி சார் தவறுதலாக அழைத்து விட்டேன் என்று கூறிஅழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நானும் எனது தூக்கத்தை தொடர்ந்தேன்..
கனவா நினைவா என்று அறிந்து கொள்ள முடியவில்லை தூக்கத்தையும் சரிவர தொடர முடியவில்லை யார் இது யார் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்தது.

அந்த கேள்விக்கு விடைகாண அந்த இலக்கத்துக்கு அழைத்தேன் தற்காலிகமாக துண்டிக்கப் பட்டு உள்ளது என்று ஒளிப்பதிவில் சொல்லப்பட்டது கவலைகள் இரு மடங்கானது.
பின்னர் நண்பர்களைக்காண சென்றபோது அனாமோய அழைப்பபைப் பற்றி மறந்து விட்டேன்

"அரட்டையும் சுற்றலுமாக நேரம் போவதே தெரியாத பிள்ளை" என்று அம்மாவின் முணுமுணுபை காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் படுகைக்கு சென்றேன்.

ஆழ்ந்த தூக்கம் என்னை தழுவ தலையணையை இறுகப் பிடித்தபடி என்னுள் எழுந்த சோகங்களை இன்றைய குறிப்பாக ஒப்புவிக்கிறேன் தினக்குறிப்பில்.

அன்புள்ள டயரி.!
இன்று நடந்தவை ஒன்றும் எனக்கு நினைவிலில்லை ஒன்றைத்தவிர என்று எழுத ஆரம்பிதேன்.
எனக்கு வந்தது தவறுதலான அழைப்பு என்றாலும் எனது உள்ளைதை திருடிய அழைப்பு என்றுதான் சொல்வேன் காரணம் அந்த இனிமையான குரல் இன்னும் என் காதுகளில் இனிக்கிறது மீண்டும் அந்த குரலை கேட்க்க ஒரு வரம் கிடைக்குமா?

அந்த நிமிடம் ஒரு சிறிய கவிதை

தினமும் என்வீட்டு பறவைகளின்
சத்தம் தேனாய் பாய்ந்த என்காதுகளுக்கு
இன்று முதல் உன்குரல் மட்டுமே
சங்கீதமாக ஒலிக்கிறது....
என்று முடித்தேன் அன்றைய குறிப்பை .

அதிகாலை நேரம் அலறுகிறது எனது தொலை பேசி ஆசையுடன் எடுத்தேன் அதே குரல் என்னை திட்டவேண்டாம் ஒரு நிமிடம் நான் சொல்வதை கேழுங்கள் என்று சொன்னதும் சரி சொல்லுங்கள் ம்ம் என்றேன்.

தொடர்ந்த்தாள் அவளின் கதையை நான் உங்களின் தீவிர ரசிகை உங்களின் கவிதைகளை நான் ரொம்பவும் பிரும்பி படிப்பேன் உங்களுடன் பேசவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அது எனக்கு இன்றுதான் அதற்க்கான நேரம் கிடைத்தது என்றாள்.

மகிழ்ச்சி நான் எழுதியவரிகளை நீங்கள் ரசிக்கும் அளவுக்கு எழுதியுள்ளேன் என்று நினைக்கும் போது எனது உள்ளம் ஆனந்ததில் அலைபாய்கிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை. வாழ்த்து சொல்ல வார்தைகளை யாரிடம் கடன் வாங்குவது என்று சொல்லி மெதுவாக சிரித்தேன்.

நான் நினைத்தேன் உங்களுக்கு கவிதை மட்டும்தான் வரும் என்று நன்றாக பாடுகிறீர்களே என்று பதிலுக்கு சொன்னாள். அதன் பின் எனக்கு வார்தைகள் அனைத்தும் ஓடி ஒழிந்த்துவிட்டது. மௌனமாய் ஒரு சில நிமிடம் இருந்து எதற்கு இப்படி ஒரு பொய் என்றேன்.

இன்னுமா? புரியவில்லை உங்களுக்கு என்றாள்.
புரிந்தால் ஏன் கேட்கிறேன் என்றேன் அதுவும் சரியென்றபடி முடித்துவிட்டாள் அழைப்பை.


தொடரும்......................

எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by ஜிப்ரியா Wed 16 Nov 2011 - 6:14

இது கதையா நிஜமா? உண்மையில் நடப்பது போல் தோன்றுகிறது. புரிந்துகொள்ளும் விதத்தில் ஒரு புரியாத உணர்வை அழகாக எழுதியுள்ளீர்கள். ஒரு அழகான ஒளிச் சித்திரத்தை கண்முன் காட்டிவிட்டீர்கள்..அந்தப் பெண் நானாக இருக்கக் கூடாதா என்று ஏங்கச் செய்கிறது வரிகள்..உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா? வாவ் அற்புதம்..வாழ்த்துக்கள் உறவே..sorry for late comment :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: .
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by *சம்ஸ் Wed 16 Nov 2011 - 6:22

ஜிப்ரியா wrote:இது கதையா நிஜமா? உண்மையில் நடப்பது போல் தோன்றுகிறது. புரிந்துகொள்ளும் விதத்தில் ஒரு புரியாத உணர்வை அழகாக எழுதியுள்ளீர்கள். ஒரு அழகான ஒளிச் சித்திரத்தை கண்முன் காட்டிவிட்டீர்கள்..அந்தப் பெண் நானாக இருக்கக் கூடாதா என்று ஏங்கச் செய்கிறது வரிகள்..உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா? வாவ் அற்புதம்..வாழ்த்துக்கள் உறவே..sorry for late comment :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: .

நன்றி உங்களின் அருமையான மறுமொழிக்கு என் எழுத்தை ரசனையுடன் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு நன்றிகள் பல. பாகம் இரன்டைப் பாருங்கள் கற்பனையா நிஜமா என்று புரியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by kalainilaa Fri 18 Nov 2011 - 22:14

காதல் படுத்தும் பாட இல்லை படுத்திய பாட?

ஆரம்பமே வித்தியாசமாய் இருக்கு ....

கவிதையோடு ....தொடரருங்கள் உங்கள் புதுமைக்கு
வரவேற்ப்பு கிடைக்கும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 15:00

ம்ம்ம்ம்,,,

தொலை பேசிக்குள் வலை வீசிய காதல்...!!!

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 331844 காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 331844 காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)... - Page 2 Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!(தொடர் கதை)...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum