Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
என்ன ஓசை அது…?
5 posters
Page 1 of 1
என்ன ஓசை அது…?
காலை நேரம்.
ஊர்மக்கள் விழித்து அவரவர் பணியில் ஈடுபடுகின்றனர்.
திருக்கோயிலுக்கு அருகே வளர்ந்துநிற்கும் மரங்களில் சில குரங்குகள்.
மரங்களிலேயே இருந்தால் பசிக்கு என்ன செய்வது?
கீழே இறங்கி வருகின்றன.
தரையில் தீனி கிடைக்கும்; தேடிக் கிடைத்தவற்றைக் குட்டிகளுக்குக் கொடுத்துத் தாமும் தின்கின்றன.
குட்டிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
குரங்குகளின் உற்சாகத்துக்குக் குறைவில்லை.
அப்போது அழகிய மகளிர் சிலர் திருக்கோயிலுக்கு வருகின்றனர்.
மகிழ்ச்சியும் மகிழ்ச்சியில் பிறக்கும் சிரிப்புமாக வருகின்றனர்.
அவர்களுக்குச் சிரிக்கவும் தெரியும்; சிறப்பாக நடனம் ஆடவும் தெரியும்.
ஆடத் தொடங்குகின்றனர்; சுற்றிச் சுழன்று ஆடுகின்றனர்.
ஆட்டத்துக்கு ஏற்ப முழவுகளின் ஓசை ஓங்கி எழுகிறது.
அதிரும் முழவோசையும் இனிய நடனமும் தொடர்கின்றன.
குரங்குகளுக்குக் குழப்பம்.
திருவையாறு மழைவளம் மிக்கது.
இடி முழங்குவதும் தொடர்ந்து மழை பொழிவதும் அங்கு வழக்கம் ஆகும்; குரங்குகளுக்குத் தெரியும்.
முழவோசையைக் கேட்டதும் இடியோசையோ எனக் குரங்குகள் மயங்குகின்றன.
மழை பொழியுமோ என்று அஞ்சுகின்றன.
மழை பெய்தால் நனைந்துவிட நேருமே? தாங்கள் நனைந்தாலும் குட்டிகள் நனையக் கூடாதே! ஒதுங்குவதற்கு நேரம் வேண்டுமே?
ஆனாலும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.
உயர்ந்துநிற்கும் மரங்களில் சில குரங்குகள் ஏறுகின்றன; ஏறி உச்சாணிக் கொப்புகளை அடைகின்றன.
வானில் தவழும் முகிலை அங்கிருந்து பார்க்கின்றன.
அந்தக் குரங்குகளுக்குத் தெரியும்; முகில் கறுத்திருந்தால் திண்ணமாக மழை பெய்யும் என்பது அவற்றுக்குத் தெரியும்.
வானில் வெண்முகில்கள்; கார்முகில் ஏதும் இல்லை.
குரங்குகளுக்குக் குழப்பம் தீர்கிறது; கவலை மறைகிறது.
நன்றி நனவுகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்ன ஓசை அது…?
சூப்பர் பானு மேடம் குரங்குகளுக்கு இப்படி ஒரு திறமையா அருமை அருமை :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்ன ஓசை அது…?
நண்பன் wrote:சூப்பர் பானு மேடம் குரங்குகளுக்கு இப்படி ஒரு திறமையா அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்ன ஓசை அது…?
வாவ் குரங்குகளின் திறமை வரிகளின் திறன் அனைத்தும் சூப்பர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என்ன ஓசை அது…?
அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
Re: என்ன ஓசை அது…?
உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்ன ஓசை அது…?
அவங்க அவதாரப் பத்தி உனக்கென்ன அவ்வளவு கவலை...நண்பன் wrote:உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
அது அவங்க ஜப்பான் போயிருக்கும்போது எடுத்த போட்டோ...
Re: என்ன ஓசை அது…?
நிறைய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் குழந்தையிலயே :bball:அப்துல்லாஹ் wrote:அவங்க அவதாரப் பத்தி உனக்கென்ன அவ்வளவு கவலை...நண்பன் wrote:உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
அது அவங்க ஜப்பான் போயிருக்கும்போது எடுத்த போட்டோ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்ன ஓசை அது…?
inga சேனையில ஒங்க கொசுத் தொல்லையா தாங்க முடியாம அரிக்கிறத அப்புடி மூக்க உறிஞ்சி வளச்சு திருப்பி கண்ணால மெரட்டி வாயக் கொண்ட உச்சுக் கொட்டி.....எப்பா வித்தைய பாத்தா ஒரு கட்டுரையே எழுதலாம்... .நண்பன் wrote:நிறைய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் குழந்தையிலயே :bball:அப்துல்லாஹ் wrote:அவங்க அவதாரப் பத்தி உனக்கென்ன அவ்வளவு கவலை...நண்பன் wrote:உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
அது அவங்க ஜப்பான் போயிருக்கும்போது எடுத்த போட்டோ...
Re: என்ன ஓசை அது…?
ஆமா ஆமா அந்த கண் இருக்கிறதே சான்சே இல்ல சொன்ன நம்ப மாட்டிங்க அதான் சொல்லல்ல!அப்துல்லாஹ் wrote:inga சேனையில ஒங்க கொசுத் தொல்லையா தாங்க முடியாம அரிக்கிறத அப்புடி மூக்க உறிஞ்சி வளச்சு திருப்பி கண்ணால மெரட்டி வாயக் கொண்ட உச்சுக் கொட்டி.....எப்பா வித்தைய பாத்தா ஒரு கட்டுரையே எழுதலாம்... .நண்பன் wrote:நிறைய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் குழந்தையிலயே :bball:அப்துல்லாஹ் wrote:அவங்க அவதாரப் பத்தி உனக்கென்ன அவ்வளவு கவலை...நண்பன் wrote:உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
அது அவங்க ஜப்பான் போயிருக்கும்போது எடுத்த போட்டோ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்ன ஓசை அது…?
நண்பன் wrote:ஆமா ஆமா அந்த கண் இருக்கிறதே சான்சே இல்ல சொன்ன நம்ப மாட்டிங்க அதான் சொல்லல்ல!அப்துல்லாஹ் wrote:inga சேனையில ஒங்க கொசுத் தொல்லையா தாங்க முடியாம அரிக்கிறத அப்புடி மூக்க உறிஞ்சி வளச்சு திருப்பி கண்ணால மெரட்டி வாயக் கொண்ட உச்சுக் கொட்டி.....எப்பா வித்தைய பாத்தா ஒரு கட்டுரையே எழுதலாம்... .நண்பன் wrote:நிறைய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் குழந்தையிலயே :bball:அப்துல்லாஹ் wrote:அவங்க அவதாரப் பத்தி உனக்கென்ன அவ்வளவு கவலை...நண்பன் wrote:உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
அது அவங்க ஜப்பான் போயிருக்கும்போது எடுத்த போட்டோ...
ங்கொய்யால ஒங்கள திருத்தவே முடியாதுப்பா...
Re: என்ன ஓசை அது…?
வாவ் பேபிஅப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:ஆமா ஆமா அந்த கண் இருக்கிறதே சான்சே இல்ல சொன்ன நம்ப மாட்டிங்க அதான் சொல்லல்ல!அப்துல்லாஹ் wrote:inga சேனையில ஒங்க கொசுத் தொல்லையா தாங்க முடியாம அரிக்கிறத அப்புடி மூக்க உறிஞ்சி வளச்சு திருப்பி கண்ணால மெரட்டி வாயக் கொண்ட உச்சுக் கொட்டி.....எப்பா வித்தைய பாத்தா ஒரு கட்டுரையே எழுதலாம்... .நண்பன் wrote:நிறைய வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் குழந்தையிலயே :bball:அப்துல்லாஹ் wrote:அவங்க அவதாரப் பத்தி உனக்கென்ன அவ்வளவு கவலை...நண்பன் wrote:உங்கள் சகோதரிக்கு மூக்கு அரிக்கிறதா?அப்துல்லாஹ் wrote:அழகு...... வரிகளில், அதன் பொருளில், சொல்லழகும் மொழியழகும் ...இவ்விதம் அழகுத்தமிழை ரசிக்கும் திருமதி கமால் எங்களிடம் அதைப் பகிர்ந்து மதிப்பில் உயர்ந்து நிற்கிறார் இவர் என் சகோதரி தமிழால் இணைந்தவர் ....
அது அவங்க ஜப்பான் போயிருக்கும்போது எடுத்த போட்டோ...
ங்கொய்யால ஒங்கள திருத்தவே முடியாதுப்பா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|