Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
+8
kutty
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
மீனு
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
First topic message reminder :
ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது
மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..
ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..
மீனு : எப்படி ஹாசிம் .
ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...
மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?
அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்
அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?
மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும்
அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்
அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்
மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..
முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு
ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே
கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே
முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே
நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்
மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..
சம்ஸ் : உத்தரவு இளவரசி ..
அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.
மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்
ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது
மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..
ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..
மீனு : எப்படி ஹாசிம் .
ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...
மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?
அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்
அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?
மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும்
அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்
அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்
மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..
முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு
ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே
கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே
முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே
நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்
மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..
சம்ஸ் : உத்தரவு இளவரசி ..
அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.
மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
:”: :”: :”:*சம்ஸ் wrote:நண்பன் wrote:நல்லாப்போடு பத்தல :%*சம்ஸ் wrote:ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:மீனு wrote:அது அப்படித்தான்*சம்ஸ் wrote:மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
ஏன் இந்த கொலை வெறி நண்பன் உங்களுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஷஹி wrote:ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
நல்லபைன் என்று ஊர் சொல்லனும் தாங்கள் சொன்னால் அது சரி இல்லை தெரியுமோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நீங்கள் ஊரில்தானே உள்ளீர்கள் சொல்லுங்கள் ஷஹி நல்ல பிள்ளை என்று :!#:*சம்ஸ் wrote:ஷஹி wrote:ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
நல்லபைன் என்று ஊர் சொல்லனும் தாங்கள் சொன்னால் அது சரி இல்லை தெரியுமோ
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
மீனு wrote:
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
என்று என் இரண்டாவது மனைவியிடமே நான் சொல்லிவிட்டேனோ அய்யொகோ என்ன தவரை செய்து விட்டேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நல்ல கலாட்டா அருமையாக சுவையாக உள்ளது.
வாழ்த்துக்கள் இளவரசி மீனுக்கு.
வாழ்த்துக்கள் இளவரசி மீனுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஷஹி wrote:நீங்கள் ஊரில்தானே உள்ளீர்கள் சொல்லுங்கள் ஷஹி நல்ல பிள்ளை என்று :!#:*சம்ஸ் wrote:ஷஹி wrote:ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
நல்லபைன் என்று ஊர் சொல்லனும் தாங்கள் சொன்னால் அது சரி இல்லை தெரியுமோ
அப்படியா சும்மா சொன்னால் எப்படி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
முனாஸ் சுலைமான் wrote:மீனு wrote:பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
அச்சலா நீங்க இத பாருங்க i*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஆகா!! மீனு இனி ஒரே கலக்கல் தான்.. !_ )( ((( ^( :^ :^மீனு wrote:அச்சலா நீங்க இத பாருங்க i*
நானும் இணைகிறேன்... !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|