Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பலாமரக் கிளைவெட்ட மரத்தில் ஏறியவர் மின்தாக்கி மரணம்
Page 1 of 1
பலாமரக் கிளைவெட்ட மரத்தில் ஏறியவர் மின்தாக்கி மரணம்
பலாமரக் கிளைவெட்ட
மரத்தில் ஏறியவர்
மின்தாக்கி மரணம்
பலா மரத்தின் கிளைகளை வெட்ட மரத்திற்கு ஏறிய நபரொருவர் அவர் வெட்டிய பலா கிளை ஒன்று
அதிசக்திவாய்ந்த மின்கம்பத்தில் விழ மின்சாரம் தாக்கப்பட்டு அவர் மரத்தின் மேலேயே
உயிரிழந்த சம்பவம் ஒன்று பிடபெத்தர தென்னஹேன பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த ஆர். டப்ளிவ். சிரிபால என்பவராவார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தமது
தொழிலாக மரம் வெட்டுதலையே மேற்கொண்டு வந்துள்ளார்.
சம்பவதினத்தன்றும், இவர் பலாமரமொன்றின் கிளைகளை வெட்டுவதற்காக மரசொந்தக்காரரிடம்
900 ரூபா கேட்டுள்ளார். அதன் பின்னர் மரத்தில் ஏறி கிளையொன்றை வெட்டிய போது அது அதி
சக்தி வாய்ந்த 33,000 வோல்ட் மின் கம்பி ஒன்றின் மீது விழவே அக்கிளையினூடாக மின்
பாய்ந்து மரம் வெட்டியவர் மரத்திலேயே கருகிய நிலையில் மரணமானார்.
இது தொடர்பாக பிடபெத்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித்குமார தலைமையில் விசாரணைகள்
மேற்கொண்டு வருகின்றனர்.
மரத்தில் ஏறியவர்
மின்தாக்கி மரணம்
பலா மரத்தின் கிளைகளை வெட்ட மரத்திற்கு ஏறிய நபரொருவர் அவர் வெட்டிய பலா கிளை ஒன்று
அதிசக்திவாய்ந்த மின்கம்பத்தில் விழ மின்சாரம் தாக்கப்பட்டு அவர் மரத்தின் மேலேயே
உயிரிழந்த சம்பவம் ஒன்று பிடபெத்தர தென்னஹேன பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த ஆர். டப்ளிவ். சிரிபால என்பவராவார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தமது
தொழிலாக மரம் வெட்டுதலையே மேற்கொண்டு வந்துள்ளார்.
சம்பவதினத்தன்றும், இவர் பலாமரமொன்றின் கிளைகளை வெட்டுவதற்காக மரசொந்தக்காரரிடம்
900 ரூபா கேட்டுள்ளார். அதன் பின்னர் மரத்தில் ஏறி கிளையொன்றை வெட்டிய போது அது அதி
சக்தி வாய்ந்த 33,000 வோல்ட் மின் கம்பி ஒன்றின் மீது விழவே அக்கிளையினூடாக மின்
பாய்ந்து மரம் வெட்டியவர் மரத்திலேயே கருகிய நிலையில் மரணமானார்.
இது தொடர்பாக பிடபெத்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித்குமார தலைமையில் விசாரணைகள்
மேற்கொண்டு வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்
» மரத்தில் ஏறும் “ ரோபோ
» மரத்தில் அமைந்த சிற்பம்
» மரத்தில் மறைந்தது...!! { கவிதை ].
» மரத்தில் எழுத்து சேனையில் பதிவு
» மரத்தில் ஏறும் “ ரோபோ
» மரத்தில் அமைந்த சிற்பம்
» மரத்தில் மறைந்தது...!! { கவிதை ].
» மரத்தில் எழுத்து சேனையில் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|