Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
என்னைத் தொலைத்த நான்
+3
நண்பன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
என்னைத் தொலைத்த நான்
நானென்ற அகம்பாவம்
நானென்றே... நினைத்தபோது
நன்மைகளேதும் நோக்கியதில்லை
நான்தான் சரியென்ற வாதம்
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது
காதலே ஜெயமென்று
கால்வரை பிடித்துவிட்டவனை
காதலன் என்றுகாணாது
அடிமையாய் நடத்திநின்று
அழித்திருந்தேன் காதலை
திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில்
குனிய மறந்து கும்மாளமடித்ததை
என்குழந்தைகளும் தொடர்ந்து
குறையுள்ள பிள்ளைகளாய்
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை
புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை
நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்
Re: என்னைத் தொலைத்த நான்
அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
கவிதை அருமை ஹாசிம் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைத் தொலைத்த நான்
பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
Re: என்னைத் தொலைத்த நான்
நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்
தேடு மவளே தேடு இனி இந்த ஜென்னத்தில் உன் தேடலுக்கு விடை கிடைக்காது இருந்த போது ஏற்க மறுத்தாய் உன் வரட்டுப்பிடிவாதத்தால் அனைத்தும் உன்னை விட்டுப் பிரிந்த போது பார்க்கத்துடித்தாய் அதுதான் பரிதாபம்.
உன் நிலை கண்டு நானும் வருந்துகிறேன்
வரிகள் நச்சுன்னு இருக்கு ஹாசிம்
ஒன்று உள்ள போது நமக்கு தெரியாது அதன் பெறுமதி
அதற்கு உங்கள் வரிகள் சாட்சி ஹேட்ஸ் ஆப்ட் யு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைத் தொலைத்த நான்
நண்பன் wrote:நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்
தேடு மவளே தேடு இனி இந்த ஜென்னத்தில் உன் தேடலுக்கு விடை கிடைக்காது இருந்த போது ஏற்க மறுத்தாய் உன் வரட்டுப்பிடிவாதத்தால் அனைத்தும் உன்னை விட்டுப் பிரிந்த போது பார்க்கத்துடித்தாய் அதுதான் பரிதாபம்.
உன் நிலை கண்டு நானும் வருந்துகிறேன்
வரிகள் நச்சுன்னு இருக்கு ஹாசிம்
ஒன்று உள்ள போது நமக்கு தெரியாது அதன் பெறுமதி
அதற்கு உங்கள் வரிகள் சாட்சி ஹேட்ஸ் ஆப்ட் யு
இன்னுமோர் தங்ஸ் இல்லைன்னு வருத்தமாக உள்ளது
அருமையான பின்னூட்டம் எனது எழுத்துக்கு உங்கது பின்னூட்டம் மேலும் மெருகூட்டியுள்ளது நன்றிகள்
Re: என்னைத் தொலைத்த நான்
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்
தேடு மவளே தேடு இனி இந்த ஜென்னத்தில் உன் தேடலுக்கு விடை கிடைக்காது இருந்த போது ஏற்க மறுத்தாய் உன் வரட்டுப்பிடிவாதத்தால் அனைத்தும் உன்னை விட்டுப் பிரிந்த போது பார்க்கத்துடித்தாய் அதுதான் பரிதாபம்.
உன் நிலை கண்டு நானும் வருந்துகிறேன்
வரிகள் நச்சுன்னு இருக்கு ஹாசிம்
ஒன்று உள்ள போது நமக்கு தெரியாது அதன் பெறுமதி
அதற்கு உங்கள் வரிகள் சாட்சி ஹேட்ஸ் ஆப்ட் யு
இன்னுமோர் தங்ஸ் இல்லைன்னு வருத்தமாக உள்ளது
அருமையான பின்னூட்டம் எனது எழுத்துக்கு உங்கது பின்னூட்டம் மேலும் மெருகூட்டியுள்ளது நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைத் தொலைத்த நான்
அங்க நன்றி சொல்லலநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைத் தொலைத்த நான்
பானுகமால் wrote:அங்க நன்றி சொல்லலநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைத் தொலைத்த நான்
ஒவ்வொரு வரிகளும் அருமையான தத்துவ பதிவுகள் அருமை
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: என்னைத் தொலைத்த நான்
பானுகமால் wrote:அங்க நன்றி சொல்லலநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
சொல்லிட்டேன் :.”: :.”: எங்க சொன்னா என்ன இருவரும் சொல்லிக்கொண்டோம்தானே அதுவரை சந்தோசம்
Re: என்னைத் தொலைத்த நான்
நேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அங்க நன்றி சொல்லலநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
சொல்லிட்டேன் எங்க சொன்னா என்ன இருவரும் சொல்லிக்கொண்டோம்தானே அதுவரை சந்தோசம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைத் தொலைத்த நான்
பானுகமால் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அங்க நன்றி சொல்லலநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:அகம்பாவம் கொண்டு பிறரை இழிவாக நினைத்தால் இப்படித் தான் சொந்தங்கள் இருந்தும் அனாதை நிலை தான்
கவிதை அருமை ஹாசிம் தம்பி
இருதடவை வாழ்த்திய ஒரே ஜீவன் சகோ நன்றிகள்
சொல்லிட்டேன் எங்க சொன்னா என்ன இருவரும் சொல்லிக்கொண்டோம்தானே அதுவரை சந்தோசம்
பானுக்கா ரொம்ப சந்தோசமாக இருக்காங்க :.”: :.”: :.”:
Re: என்னைத் தொலைத்த நான்
புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை
சூப்பர் கவிதை தந்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்.
Re: என்னைத் தொலைத்த நான்
முனாஸ் சுலைமான் wrote:புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை
சூப்பர் கவிதை தந்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார் :.”: :.”:
Re: என்னைத் தொலைத்த நான்
வேண்டாம் வேண்டாம் அகம்பாவம் மதித்து வாழு மிதித்து வாழாதே அருமையான வரிகள் அனைத்தும் சாட்டை அடி நண்பா. :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என்னைத் தொலைத்த நான்
*சம்ஸ் wrote:வேண்டாம் வேண்டாம் அகம்பாவம் மதித்து வாழு மிதித்து வாழாதே அருமையான வரிகள் அனைத்தும் சாட்டை அடி நண்பா. :];: :];:
மிக்க நன்றி நண்பா
Re: என்னைத் தொலைத்த நான்
நானேதான் எல்லாம் என்றால் உங்கள் தலைப்பு சொந்தமாகிவிடு்ம்
நல்ல கவிதை இதைப்படிப்பவர்களுக்கு தன்னை திருத்திக்கொள்ளும் ஒரு செய்தியாய் இக்கவிதை அமைந்திருக்கிறது எம்மிலுள்ள ”நான்” என்பதை அழித்து ”நாம்” என்றிருந்தால் எம்மைத்தேடவேண்டிய அவசியம் ஏற்படாது
கவிதை அருமையாகவுள்ளது வாழ்துக்கள்
நல்ல கவிதை இதைப்படிப்பவர்களுக்கு தன்னை திருத்திக்கொள்ளும் ஒரு செய்தியாய் இக்கவிதை அமைந்திருக்கிறது எம்மிலுள்ள ”நான்” என்பதை அழித்து ”நாம்” என்றிருந்தால் எம்மைத்தேடவேண்டிய அவசியம் ஏற்படாது
கவிதை அருமையாகவுள்ளது வாழ்துக்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!
» தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
» என்னைத் தமிழா் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீா்கள்
» வானம் தொலைத்த நகரம்
» தொலைத்த இடம் - கவிதை
» தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
» என்னைத் தமிழா் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீா்கள்
» வானம் தொலைத்த நகரம்
» தொலைத்த இடம் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|