Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
20 பேர் பலி; 1,750 பேர் காயம்
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நீடித்தது. இதன் போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 1,750 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வாரமாக நடைபெறும் இப்போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய சுமார் 50 ஆயிரம் பேர் அங்கு கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.
அவர்களை கலைத்து கூடாரங் களை பொலிஸார் அகற்றினர். இதைத் தொடர்ந்து பொலிஸாருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். பொலிஸார் நடத்திய ரப்பர் குண்டு, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சு மற்றும் தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர். 750 பேர் காயம் அடைந்தனர்.
இருந்தும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினமும் கெய்ரோவில் உள்ள தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். பதிலுக்கு பொலிஸ் வேன் மற்றும் கட்டடத்துக்கு பொதுமக்கள் தீவைத்தனர்.
இதனால் மூன்றாவது நாளாகவும் தக்ரீர் சதுக்கம் ரத்தக் களறியானது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 900 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து நேற்று நடந்த மோதல்களில் மேலும் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்கள் நடந்த கலவரத்தில் பலியானவ ர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு கொள்கை தலைவர் காத்ரின் ஆஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்தை தங்களுக்கு ஆதரவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு கட்டுப்படுத்தாத வகையில் தன்னிச்சையாக செயல்படும் வகையில் திருத்தம் செய்ய உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எகிப்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இராணுவ ஆட்சியாளர்கள் உடனே பதவி விலக வேண்டும். இராணுவ தளபதி பீல்ட் மார்சல் ஹுஸைன் தந்தாவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சீவில் கவுன்சிலிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 பேர் பலி; 1,750 பேர் காயம்
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நீடித்தது. இதன் போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 1,750 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வாரமாக நடைபெறும் இப்போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய சுமார் 50 ஆயிரம் பேர் அங்கு கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.
அவர்களை கலைத்து கூடாரங் களை பொலிஸார் அகற்றினர். இதைத் தொடர்ந்து பொலிஸாருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். பொலிஸார் நடத்திய ரப்பர் குண்டு, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சு மற்றும் தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர். 750 பேர் காயம் அடைந்தனர்.
இருந்தும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினமும் கெய்ரோவில் உள்ள தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். பதிலுக்கு பொலிஸ் வேன் மற்றும் கட்டடத்துக்கு பொதுமக்கள் தீவைத்தனர்.
இதனால் மூன்றாவது நாளாகவும் தக்ரீர் சதுக்கம் ரத்தக் களறியானது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 900 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து நேற்று நடந்த மோதல்களில் மேலும் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்கள் நடந்த கலவரத்தில் பலியானவ ர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு கொள்கை தலைவர் காத்ரின் ஆஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்தை தங்களுக்கு ஆதரவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு கட்டுப்படுத்தாத வகையில் தன்னிச்சையாக செயல்படும் வகையில் திருத்தம் செய்ய உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எகிப்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இராணுவ ஆட்சியாளர்கள் உடனே பதவி விலக வேண்டும். இராணுவ தளபதி பீல்ட் மார்சல் ஹுஸைன் தந்தாவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சீவில் கவுன்சிலிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
இனி எகிப்தில் கஷ்டம்தான் ஹுஷ்னி முபாரக் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் வேண்டுமென்றே தன் ஆட்சியைப் பற்றீ மக்கள் புறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஓடி விட்டார் ...மக்கள் கஷ்டப் படுகிறர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்
» கட்டாய இராணுவ சேவைக்கு எதிராக பழைமைவாத யூதர்கள் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» கிராம நிலத்தை ஆக்கிரமித்ததால் சீன அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்
» கட்டாய இராணுவ சேவைக்கு எதிராக பழைமைவாத யூதர்கள் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» கிராம நிலத்தை ஆக்கிரமித்ததால் சீன அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|