Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 5 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நீடித்தது. தலைநகர் கெய்ரோவில் தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் நிலைகொண்டுள்ளனர்.
இதன் போது எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தலைநகரின் பல பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு கலவரக்காரர்களை அடக்க இராணுவம் மற்றும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் ரப்பல் குண்டு தாக்குதல்களை நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை தீவிரமடைந்த ஆளும் இராணுவ கவுன்சிஸிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 30 பேர் கொல்லப் பட்டுள்ள தோடு 1950 பேர் காய மடைந் ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் எகிப்தின் ஏனைய நகரங்களான அலக்சான்ட்ரியா, சுயேஸ், போர்ட் சைட் மற்றும் அஸ் வானிலும் நீடித்து வருகிறது.
இதேவேளை, எகிப்தின் ஆளும் இராணுவ கவுன்ஸிலின் தலைவர் பீல்ட் மார்ஷல் ஹ¤ஸைன் தன்தாவி நேற்று முன்தினம் அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் எகிப்து பாராளுமன்ற தேர்தல் வரும் 28 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தார்.
அத்துடன் இன்னும் 6 மாதங்களுக்குள் புதிய அரசியல் யாப்பு அமைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஹ¤ஸைன் தன்தாவி தனது உரையில் குறிப்பிட்டார். இதன்படி 2012 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை மாத்திரமே இராணுவ கவுன்ஸில் ஆட்சியில் நீடிக்கும் என தன்தாவி தெரிவித்தார்.
எனினும் தன்தாவியின் உரையை தொடர்ந்தும் தஹ்ரியார் சதுக்கத்திலுள்ள எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது தன்தாவி விலகும் வரை நாம் விலகமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
இதேவேளை, எகிப்து அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக இராணுவ கவுன்ஸில் தலைவர் ஹ¤ஸைன் தன்தாவி குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய அரசு அமைக்கப்படும் வரை தற்போதைய அரசு நீடிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 5 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நீடித்தது. தலைநகர் கெய்ரோவில் தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் நிலைகொண்டுள்ளனர்.
இதன் போது எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தலைநகரின் பல பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு கலவரக்காரர்களை அடக்க இராணுவம் மற்றும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் ரப்பல் குண்டு தாக்குதல்களை நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை தீவிரமடைந்த ஆளும் இராணுவ கவுன்சிஸிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 30 பேர் கொல்லப் பட்டுள்ள தோடு 1950 பேர் காய மடைந் ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் எகிப்தின் ஏனைய நகரங்களான அலக்சான்ட்ரியா, சுயேஸ், போர்ட் சைட் மற்றும் அஸ் வானிலும் நீடித்து வருகிறது.
இதேவேளை, எகிப்தின் ஆளும் இராணுவ கவுன்ஸிலின் தலைவர் பீல்ட் மார்ஷல் ஹ¤ஸைன் தன்தாவி நேற்று முன்தினம் அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் எகிப்து பாராளுமன்ற தேர்தல் வரும் 28 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தார்.
அத்துடன் இன்னும் 6 மாதங்களுக்குள் புதிய அரசியல் யாப்பு அமைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஹ¤ஸைன் தன்தாவி தனது உரையில் குறிப்பிட்டார். இதன்படி 2012 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை மாத்திரமே இராணுவ கவுன்ஸில் ஆட்சியில் நீடிக்கும் என தன்தாவி தெரிவித்தார்.
எனினும் தன்தாவியின் உரையை தொடர்ந்தும் தஹ்ரியார் சதுக்கத்திலுள்ள எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது தன்தாவி விலகும் வரை நாம் விலகமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
இதேவேளை, எகிப்து அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக இராணுவ கவுன்ஸில் தலைவர் ஹ¤ஸைன் தன்தாவி குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய அரசு அமைக்கப்படும் வரை தற்போதைய அரசு நீடிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
ஒரு சரியான தொலை நோக்கு தீர்வு இல்லாமல் இந்த மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொணடனர்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
jasmin wrote:ஒரு சரியான தொலை நோக்கு தீர்வு இல்லாமல் இந்த மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொணடனர்
@. @. @.
Similar topics
» இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» மறுதேர்தல் கோரிக்கை: புடின் நிராகரிப்பு
» முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
» எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» மறுதேர்தல் கோரிக்கை: புடின் நிராகரிப்பு
» முபாரக் விசாரணையில் குழப்பம்;; இராணுவ தளபதியை ஆஜராக கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|