Latest topics
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மற்றும் உளவுப் பிரிவு தலைவர் அப்துல்லா அல் சனூசி மீதான விசாரணை லிபியாவிலேயே நடத்த முடியும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐ. சி. சி.) தலைவர் லுவிஸ் மொரேனோ ஒகம்போ குறிப்பிட்டுள்ளார்.
லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்ட சைப் அல் இஸ்லாம் மற்றும் சனூசி மீதான நீதி விசாரணை பற்றி பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் லிபியா சென்றுள்ளார். ஏற்கனவே சைப் அல் இஸ்லாம் மற்றும் சனூசி மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் இவர்கள் மீதான விசாரணை ஐ. சி. சி. தலைமையகமான ஹெகுவில் இடம் பெற வேண்டும் என எதிர்பார்ப்புக்கள் வலுத்துள்ளன. எனினும் இவர்கள் மீது லிபியாவிலேயே விசாரணை நடைபெறும் என இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
இந் நிலையில் லிபியா சென்றுள்ள ஐ. சி. சி. தலைவர், சைப் அல் இஸ்லாம் மீது ஹெகுவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. லிபியாவின் சட்ட ஒழுங்குகளுக்கமைய இங்கேயே விசாரணை நடத்த முடியும். ஆனால் இந்த விசாரணையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பார்கள். இது குறித்து இடைக்கால அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மற்றும் உளவுப் பிரிவு தலைவர் அப்துல்லா அல் சனூசி மீதான விசாரணை லிபியாவிலேயே நடத்த முடியும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐ. சி. சி.) தலைவர் லுவிஸ் மொரேனோ ஒகம்போ குறிப்பிட்டுள்ளார்.
லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்ட சைப் அல் இஸ்லாம் மற்றும் சனூசி மீதான நீதி விசாரணை பற்றி பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் லிபியா சென்றுள்ளார். ஏற்கனவே சைப் அல் இஸ்லாம் மற்றும் சனூசி மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் இவர்கள் மீதான விசாரணை ஐ. சி. சி. தலைமையகமான ஹெகுவில் இடம் பெற வேண்டும் என எதிர்பார்ப்புக்கள் வலுத்துள்ளன. எனினும் இவர்கள் மீது லிபியாவிலேயே விசாரணை நடைபெறும் என இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
இந் நிலையில் லிபியா சென்றுள்ள ஐ. சி. சி. தலைவர், சைப் அல் இஸ்லாம் மீது ஹெகுவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. லிபியாவின் சட்ட ஒழுங்குகளுக்கமைய இங்கேயே விசாரணை நடத்த முடியும். ஆனால் இந்த விசாரணையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பார்கள். இது குறித்து இடைக்கால அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
லிபியா இப்போது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது அதன் மூல பொருளாதாரமான ஆயில் இன்றைய கோரப்பல் ஐரோப்பிய அரக்கர்களால் உரிஞ்சப்பட்டுக்கொண்டு இருக்கின்றன மக்கள் சீக்கிரம் விழிக்காவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் மக்களுக்குத்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
» சைப் அல் இஸ்லாம் தொடர்பில் விளக்கமில்லை
» பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
» சைப் அல் இஸ்லாம் தொடர்பில் விளக்கமில்லை
» பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|