Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா
3 posters
Page 1 of 1
அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா
இலங்கையில் தற்போது உள்ள முறைமை மாற்றி அமைக்கப்படாவிட்டால் எந்த நாளும் அடிமைகளாக வாழ வேண்டி நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடி அமீன், ஹிட்லர் என்று தம்மை வர்ணித்த புனிதர் இன்று தன்னையும் தனது குடும்பத்தாரையும் பழிவாங்குவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இந்த ஊழல் மோசடி மிக்க அரசியல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து மக்கள் நலன் மிக்க ஆட்சியொன்று என்றாவது உருவாக்கப்படும். இந்த முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களினால் அரசியல்வாதிகளை நிர்வாகம் செய்யும் ஓர் முறைமையை உருவாக்கவேண்டும் போரை வென்ற இந்த நாட்டை அரசியல்வாதிகள் சுரண்டுவதனை வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹைகோர்ப் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றிற்கு சென்றபோதே அவர் நேற்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்.
இடி அமீன், ஹிட்லர் என்று தம்மை வர்ணித்த புனிதர் இன்று தன்னையும் தனது குடும்பத்தாரையும் பழிவாங்குவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இந்த ஊழல் மோசடி மிக்க அரசியல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து மக்கள் நலன் மிக்க ஆட்சியொன்று என்றாவது உருவாக்கப்படும். இந்த முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களினால் அரசியல்வாதிகளை நிர்வாகம் செய்யும் ஓர் முறைமையை உருவாக்கவேண்டும் போரை வென்ற இந்த நாட்டை அரசியல்வாதிகள் சுரண்டுவதனை வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹைகோர்ப் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றிற்கு சென்றபோதே அவர் நேற்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா
பொன்சேகாவும் ராஜபக்ஷேயோடு சேர்ந்து தமிழர்களை சித்திரவதை செய்தவர்தானே ஆடு நனைகிறது என்று ஓனாய் வருத்தப்படுகிறது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா
பொன்சேகா சொல்லுவதும் ஒரு வகையில் சரியாகத்தான் படுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கண்டியில் சரத் பொன்சேகா
» சரத் பொன்சேகா விரைவில் விடுதலையாவார் - ஜயலத் நம்பிக்கை
» சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்?
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
» ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வாக்குகள் கொள்ளையிடப்பட்டன – சரத் பொன்சேகா.
» சரத் பொன்சேகா விரைவில் விடுதலையாவார் - ஜயலத் நம்பிக்கை
» சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்?
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
» ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வாக்குகள் கொள்ளையிடப்பட்டன – சரத் பொன்சேகா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|