Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
+5
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
jasmin
நண்பன்
பானுஷபானா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்..
இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் ,
மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும்
விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன
கற்பனை..
நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி…..
கோவைத் தமிழ் இதுவா?.
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!
யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
சென்னை தமிழ்:
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்
பாலக்காடு தமிழ்
யேய்… நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?
வடாற்காடு மாவட்டம் தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு…
இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் ,
மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும்
விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன
கற்பனை..
நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி…..
கோவைத் தமிழ் இதுவா?.
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!
யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
சென்னை தமிழ்:
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்
பாலக்காடு தமிழ்
யேய்… நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?
வடாற்காடு மாவட்டம் தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு…
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
:”: :”:நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
நண்பன் wrote:நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
இதுவும் நல்லாருக்கு #+
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
இதுவும் நல்லாருக்கு #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
நண்பன் wrote:யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
இதுவும் நல்லாருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
எல்லாஞ் சொன்னீங்க மதுரை தமிழ உட்டுபுட்டியல ராசா ..ஒ...லி யாருடா அது சும்மா சும்மா கூப்புட்டுகிட்டு ..பிஞ்சுரும் பிஞ்சு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
இதுவும் நல்லா இருக்குjasmin wrote:எல்லாஞ் சொன்னீங்க மதுரை தமிழ உட்டுபுட்டியல ராசா ..ஒ...லி யாருடா அது சும்மா சும்மா கூப்புட்டுகிட்டு ..பிஞ்சுரும் பிஞ்சு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
jasmin wrote:எல்லாஞ் சொன்னீங்க மதுரை தமிழ உட்டுபுட்டியல ராசா ..ஒ...லி யாருடா அது சும்மா சும்மா கூப்புட்டுகிட்டு ..பிஞ்சுரும் பிஞ்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
நேசமுடன் ஹாசிம் wrote:நன்னாயிருக்குங்க கலக்கல்தானுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
நெல்லைத்தமிழ் கொஞ்சம் எலே போலே என இழைந்தாலும் அதுதான் வெள்ளைத் தமிழ்..உண்மைத் தமிழின் ஊற்றுக்கண் அது தாண்டே .... இன்னும் கலப்படமில்லாத மக்களின் கள்ளமில்லாத சொரனையுள்ள உயிருள்ள பூமி... கொஞ்சம் உன் வீட்டுக்கு சாப்பிட வரணுமின்ன ஒன்னுக்கு நூறு வாட்டி கூப்பிட்டாதான் வந்து கை நனைப்பான்...உன் முகத்தைப் பாத்துட்டு உனக்கு ஒரு சின்ன கஸ்டமின்னாலும்...இரு மூதி அப்படின்னு சொல்லிட்டு ஆயிரம் பேரஅங்கனையே தெறட்டிட்டு அருவா கம்போட போயி செத்திட்டு அதோட சாம்பாலாப் போவான் ...
தாமிர பரணியும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவார மேகங்களும் அவர்களுக்கு அன்னையின் மடிப பாலை நீராய் அள்ளித்தருபவை...யாரப பாத்தாலும் உறவு சொல்லி அன்னாச்சின்னு கூப்பிடுற அந்த குருதி வழக்கம் கொண்ட ஒரு மண்ணை வேற எங்கயாவது கொஞ்சம் காட்டுங்க...அப்படியே போறவழியில எங்க கிராமங்களில் ஊத்தப்படும் (உங்களின் ஊத்தப்பங்கள்) எங்களின் தோசைகள் தேங்காய் சட்டினியும் பருப்பு சாம்பாரும் மூணு தோசை அஞ்சு ரூவாதான் அண்ணாச்சி மணக்க மணக்க அந்த பச்சரிசி உளுந்துடன் அதை சுட்டுத்தரும் ஆச்சியின் மனசின் மணமும் ஒரு சேரக் கிடைக்குது இப்பவும்... எய்யா போதுமா நானில்லை அந்த ஆச்சி கேக்குது நெறஞ்சிடுதா....
தாமிர பரணியும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவார மேகங்களும் அவர்களுக்கு அன்னையின் மடிப பாலை நீராய் அள்ளித்தருபவை...யாரப பாத்தாலும் உறவு சொல்லி அன்னாச்சின்னு கூப்பிடுற அந்த குருதி வழக்கம் கொண்ட ஒரு மண்ணை வேற எங்கயாவது கொஞ்சம் காட்டுங்க...அப்படியே போறவழியில எங்க கிராமங்களில் ஊத்தப்படும் (உங்களின் ஊத்தப்பங்கள்) எங்களின் தோசைகள் தேங்காய் சட்டினியும் பருப்பு சாம்பாரும் மூணு தோசை அஞ்சு ரூவாதான் அண்ணாச்சி மணக்க மணக்க அந்த பச்சரிசி உளுந்துடன் அதை சுட்டுத்தரும் ஆச்சியின் மனசின் மணமும் ஒரு சேரக் கிடைக்குது இப்பவும்... எய்யா போதுமா நானில்லை அந்த ஆச்சி கேக்குது நெறஞ்சிடுதா....
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
அப்துல்லாஹ் wrote:நெல்லைத்தமிழ் கொஞ்சம் எலே போலே என இழைந்தாலும் அதுதான் வெள்ளைத் தமிழ்..உண்மைத் தமிழின் ஊற்றுக்கண் அது தாண்டே .... இன்னும் கலப்படமில்லாத மக்களின் கள்ளமில்லாத சொரனையுள்ள உயிருள்ள பூமி... கொஞ்சம் உன் வீட்டுக்கு சாப்பிட வரணுமின்ன ஒன்னுக்கு நூறு வாட்டி கூப்பிட்டாதான் வந்து கை நனைப்பான்...உன் முகத்தைப் பாத்துட்டு உனக்கு ஒரு சின்ன கஸ்டமின்னாலும்...இரு மூதி அப்படின்னு சொல்லிட்டு ஆயிரம் பேரஅங்கனையே தெறட்டிட்டு அருவா கம்போட போயி செத்திட்டு அதோட சாம்பாலாப் போவான் ...
தாமிர பரணியும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவார மேகங்களும் அவர்களுக்கு அன்னையின் மடிப பாலை நீராய் அள்ளித்தருபவை...யாரப பாத்தாலும் உறவு சொல்லி அன்னாச்சின்னு கூப்பிடுற அந்த குருதி வழக்கம் கொண்ட ஒரு மண்ணை வேற எங்கயாவது கொஞ்சம் காட்டுங்க...அப்படியே போறவழியில எங்க கிராமங்களில் ஊத்தப்படும் (உங்களின் ஊத்தப்பங்கள்) எங்களின் தோசைகள் தேங்காய் சட்டினியும் பருப்பு சாம்பாரும் மூணு தோசை அஞ்சு ரூவாதான் அண்ணாச்சி மணக்க மணக்க அந்த பச்சரிசி உளுந்துடன் அதை சுட்டுத்தரும் ஆச்சியின் மனசின் மணமும் ஒரு சேரக் கிடைக்குது இப்பவும்... எய்யா போதுமா நானில்லை அந்த ஆச்சி கேக்குது நெறஞ்சிடுதா....
என்னமோ அப்துல்லா அண்ணாச்சி... இதெல்லாம் முன்பொரு காலத்துல நடந்தமாதிரியே இருக்கு. இப்போ எந்த பேபர் எடுத்தாலும்.... கொலை கொள்ளை ...மற்றும் இதர சம்பவங்களெல்லாம்... நெல்லையில்தான் அதிகமா நடக்குது....
சரிதானுங்களே அண்ணாச்சி...?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
நீங்க சொல்றது எல்லா பக்கமும் உள்ள வரலாறு ஆனா நெல்லை கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் மக்களை உள்ளடக்கியது.. அதனால் தானோ என்னவோ இங்கே பதிந்ததை அப்படியே முகப்புத்தத்திலும் இட்டேன் பத்து நிமிடத்தில் பலபேர் விரும்பி வாக்களித்து விட்டனர் பாருங்கள் நான் சொன்னது உண்மை தாயே...தமிழின் தொன்மை தாமிரபரணியாற்று நாகரீகம் அம்மா..மற்றதெல்லாம் சும்மா...யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:நெல்லைத்தமிழ் கொஞ்சம் எலே போலே என இழைந்தாலும் அதுதான் வெள்ளைத் தமிழ்..உண்மைத் தமிழின் ஊற்றுக்கண் அது தாண்டே .... இன்னும் கலப்படமில்லாத மக்களின் கள்ளமில்லாத சொரனையுள்ள உயிருள்ள பூமி... கொஞ்சம் உன் வீட்டுக்கு சாப்பிட வரணுமின்ன ஒன்னுக்கு நூறு வாட்டி கூப்பிட்டாதான் வந்து கை நனைப்பான்...உன் முகத்தைப் பாத்துட்டு உனக்கு ஒரு சின்ன கஸ்டமின்னாலும்...இரு மூதி அப்படின்னு சொல்லிட்டு ஆயிரம் பேரஅங்கனையே தெறட்டிட்டு அருவா கம்போட போயி செத்திட்டு அதோட சாம்பாலாப் போவான் ...
தாமிர பரணியும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவார மேகங்களும் அவர்களுக்கு அன்னையின் மடிப பாலை நீராய் அள்ளித்தருபவை...யாரப பாத்தாலும் உறவு சொல்லி அன்னாச்சின்னு கூப்பிடுற அந்த குருதி வழக்கம் கொண்ட ஒரு மண்ணை வேற எங்கயாவது கொஞ்சம் காட்டுங்க...அப்படியே போறவழியில எங்க கிராமங்களில் ஊத்தப்படும் (உங்களின் ஊத்தப்பங்கள்) எங்களின் தோசைகள் தேங்காய் சட்டினியும் பருப்பு சாம்பாரும் மூணு தோசை அஞ்சு ரூவாதான் அண்ணாச்சி மணக்க மணக்க அந்த பச்சரிசி உளுந்துடன் அதை சுட்டுத்தரும் ஆச்சியின் மனசின் மணமும் ஒரு சேரக் கிடைக்குது இப்பவும்... எய்யா போதுமா நானில்லை அந்த ஆச்சி கேக்குது நெறஞ்சிடுதா....
என்னமோ அப்துல்லா அண்ணாச்சி... இதெல்லாம் முன்பொரு காலத்துல நடந்தமாதிரியே இருக்கு. இப்போ எந்த பேபர் எடுத்தாலும்.... கொலை கொள்ளை ...மற்றும் இதர சம்பவங்களெல்லாம்... நெல்லையில்தான் அதிகமா நடக்குது....
சரிதானுங்களே அண்ணாச்சி...?
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
அப்துல்லாஹ் wrote:நீங்க சொல்றது எல்லா பக்கமும் உள்ள வரலாறு ஆனா நெல்லை கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் மக்களை உள்ளடக்கியது.. அதனால் தானோ என்னவோ இங்கே பதிந்ததை அப்படியே முகப்புத்தத்திலும் இட்டேன் பத்து நிமிடத்தில் பலபேர் விரும்பி வாக்களித்து விட்டனர் பாருங்கள் நான் சொன்னது உண்மை தாயே...தமிழின் தொன்மை தாமிரபரணியாற்று நாகரீகம் அம்மா..மற்றதெல்லாம் சும்மா...யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:நெல்லைத்தமிழ் கொஞ்சம் எலே போலே என இழைந்தாலும் அதுதான் வெள்ளைத் தமிழ்..உண்மைத் தமிழின் ஊற்றுக்கண் அது தாண்டே .... இன்னும் கலப்படமில்லாத மக்களின் கள்ளமில்லாத சொரனையுள்ள உயிருள்ள பூமி... கொஞ்சம் உன் வீட்டுக்கு சாப்பிட வரணுமின்ன ஒன்னுக்கு நூறு வாட்டி கூப்பிட்டாதான் வந்து கை நனைப்பான்...உன் முகத்தைப் பாத்துட்டு உனக்கு ஒரு சின்ன கஸ்டமின்னாலும்...இரு மூதி அப்படின்னு சொல்லிட்டு ஆயிரம் பேரஅங்கனையே தெறட்டிட்டு அருவா கம்போட போயி செத்திட்டு அதோட சாம்பாலாப் போவான் ...
தாமிர பரணியும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவார மேகங்களும் அவர்களுக்கு அன்னையின் மடிப பாலை நீராய் அள்ளித்தருபவை...யாரப பாத்தாலும் உறவு சொல்லி அன்னாச்சின்னு கூப்பிடுற அந்த குருதி வழக்கம் கொண்ட ஒரு மண்ணை வேற எங்கயாவது கொஞ்சம் காட்டுங்க...அப்படியே போறவழியில எங்க கிராமங்களில் ஊத்தப்படும் (உங்களின் ஊத்தப்பங்கள்) எங்களின் தோசைகள் தேங்காய் சட்டினியும் பருப்பு சாம்பாரும் மூணு தோசை அஞ்சு ரூவாதான் அண்ணாச்சி மணக்க மணக்க அந்த பச்சரிசி உளுந்துடன் அதை சுட்டுத்தரும் ஆச்சியின் மனசின் மணமும் ஒரு சேரக் கிடைக்குது இப்பவும்... எய்யா போதுமா நானில்லை அந்த ஆச்சி கேக்குது நெறஞ்சிடுதா....
என்னமோ அப்துல்லா அண்ணாச்சி... இதெல்லாம் முன்பொரு காலத்துல நடந்தமாதிரியே இருக்கு. இப்போ எந்த பேபர் எடுத்தாலும்.... கொலை கொள்ளை ...மற்றும் இதர சம்பவங்களெல்லாம்... நெல்லையில்தான் அதிகமா நடக்குது....
சரிதானுங்களே அண்ணாச்சி...?
நீங்க சொன்னா மறுப்பில்லை அப்துல்லா அன்னாசி...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
அதானே யாருமே கண்டுக்கிறார்கள் இல்லையே யார் அங்கே அழைத்து வாருங்கள் அட்மின் அவர்களைஅப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
பானுகமால் wrote:செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்..
இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் ,
மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும்
விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன
கற்பனை..
நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி…..
கோவைத் தமிழ் இதுவா?.
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!
யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
சென்னை தமிழ்:
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்
பாலக்காடு தமிழ்
யேய்… நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?
வடாற்காடு மாவட்டம் தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு…
:”: :”: :”: :”: :”: :”: :”:
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
:} :} :} :} :running: :running:யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கக் கோருதல் சரியா? விடுங்கள் சகோதரி....நண்பன் போன்று இருக்கும் பிழை களைத்தான் தண்டிக்க வேண்டும்...
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
சபாஷ் சரியான கண்டு பிடிப்பு :!#: :!#:அப்துல்லாஹ் wrote:யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கக் கோருதல் சரியா? விடுங்கள் சகோதரி....நண்பன் போன்று இருக்கும் பிழை களைத்தான் தண்டிக்க வேண்டும்...
காமெடிப் பீஷு இந்த நண்பன் :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
அப்துல்லாஹ் wrote:யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கக் கோருதல் சரியா? விடுங்கள் சகோதரி....நண்பன் போன்று இருக்கும் பிழை களைத்தான் தண்டிக்க வேண்டும்...
நண்பனை தாக்கும் எதிரிகளுக்கு ஒன்று சொல்லவேண்டும் .ஒன்று ... :”: :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
அப்துல்லாஹ் wrote:யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கக் கோருதல் சரியா? விடுங்கள் சகோதரி....நண்பன் போன்று இருக்கும் பிழை களைத்தான் தண்டிக்க வேண்டும்...
நண்பனை தாக்கும் எதிரிகளுக்கு ஒன்று சொல்லவேண்டும் .ஒன்று ... :”: :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
ஐயா ராசா வாங்க ராசா நம்மபள பத்தி கொஞ்சம் சொல்லுங்க சரியா தெரியல போல இருக்குkalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:எல்லாத் திரியிலும் தமாஷா.... நம்முடைய தளத்தில் மட்டும் தான் எல்லாத் திரியிலும் அரட்டை அடிக்கலாம்.....அரட்டைத் திரியில் என்ன செய்ய சொல்லுங்களேன்
அச்சச்சோ... மன்னிச்சுடுங்க அப்துல்லாஹ் ... நான் டைப் பண்ணினது அண்ணாச்சி தான் அது கன்வெர்ட் ஆகும் போது அன்னாசி ன்னு வந்திருக்கு. கவனிக்காம வேகத்துல போஸ்ட் பண்ணிட்டு போயிருக்கேன்.
மன்னிக்க வேண்டும்.
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கக் கோருதல் சரியா? விடுங்கள் சகோதரி....நண்பன் போன்று இருக்கும் பிழை களைத்தான் தண்டிக்க வேண்டும்...
நண்பனை தாக்கும் எதிரிகளுக்கு ஒன்று சொல்லவேண்டும் .ஒன்று ... :”: :”: :”:
:drunken: :drunken:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
» பேசினால் காசி போகுமா சார்!!!!!!
» அதிகம் பேசினால் ஆபத்து..!
» காட்டில் இவர்கள் பேசினால்
» புகழ்ந்து பேசினால் மனைவி...!! { கவிதை }
» பேசினால் காசி போகுமா சார்!!!!!!
» அதிகம் பேசினால் ஆபத்து..!
» காட்டில் இவர்கள் பேசினால்
» புகழ்ந்து பேசினால் மனைவி...!! { கவிதை }
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|