Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 12:08 am
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm
» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
மந்தமான காலநிலை தொடரும்: வடக்கு, கிழக்கு, தெற்கில் மழை
Page 1 of 1
மந்தமான காலநிலை தொடரும்: வடக்கு, கிழக்கு, தெற்கில் மழை
இலங்கையின் தென் பகுதி வளிமண்டலத்தின் கீழ்ப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் தற்போதைய மப்பும் மந்தாரமுமான காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலை யாளர் சமிந்திர டி சில்வா நேற்று தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்தி, தென் மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடல் கொந்தளிப்பதாக காணப்படுவதால் கப்பல் பணியாளர்களும், மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம்மழை, வெள்ளம் காரணமாக 10 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்று கூறினார்.
இவர்களில் 2019 குடும்பங்களைச் சேர்ந்த 7406 பேர் 43 முகாம்களில் தற்காலிகமாகத் தங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் நேற்று முன்தினம் மாலை முதல் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நீர் மட்டத்தைப் பேணவென திறக்கப்பட்டிருந்த பல குளங்களின் வான்கதவுகள் நேற்று மூடப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.
இதேவேளை, கடல் கொந்தளிப்பதாக காணப்படுவதால் கப்பல் பணியாளர்களும், மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம்மழை, வெள்ளம் காரணமாக 10 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்று கூறினார்.
இவர்களில் 2019 குடும்பங்களைச் சேர்ந்த 7406 பேர் 43 முகாம்களில் தற்காலிகமாகத் தங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் நேற்று முன்தினம் மாலை முதல் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நீர் மட்டத்தைப் பேணவென திறக்கப்பட்டிருந்த பல குளங்களின் வான்கதவுகள் நேற்று மூடப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.
Similar topics
» வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
» இலங்கையில் காலநிலை படிப்படியாக சீரடையும்
» வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி!
» வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
» இலங்கையில் காலநிலை படிப்படியாக சீரடையும்
» வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி!
» வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|