சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

ஒரு நண்டுக் கதை Khan11

ஒரு நண்டுக் கதை

+2
அப்துல்லாஹ்
பானுஷபானா
6 posters

Go down

ஒரு நண்டுக் கதை Empty ஒரு நண்டுக் கதை

Post by பானுஷபானா Mon 26 Dec 2011 - 14:48

மீரா 16 வயதிலேயே வேலைக்குப் போய்
விட்டாள். மாத சம்பளத்தில் வீட்டுக்குத் தேவையான ஏதாவது பொருளை வாங்கி
வருவது அவள் வழக்கம். பொருளின் விலை 50 ரூ என்று வைத்துக் கொள்ளுங்கள்.
மீராவின் அம்மா அதன் விலை என்ன என்று கேட்பாளா; மீரா “நீ சொல் விலையை?”
என்பாள். ”என்ன, 5 ரூபாய் கொடுக்கலாம்” என்பாள் மீராவின் அம்மா.
வாயடைத்துப் போவாள் மீரா. உண்மை விலையைச் சொன்னால் அம்மா அதிர்ச்சியில்
மூர்ச்சை அடைந்து விடக் கூடும். அதனால் 10 ரூபாய் என்பாள். அதற்கே அன்று
பூராவும் மீராவுக்கு அவள் அம்மாவிடமிருந்து பாட்டு விழும்.

இந்தக் கதையை அடிக்கடி பெருமாளிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பாள் மீரா.

சென்ற வாரத்தில் ஒருநாள் சென்னை ராணி
மேரிக் கல்லூரிக்குப் பக்கத்திலுள்ள நடுக்குப்பம் மீன் சந்தைக்குப் போனான்
பெருமாள். ஏரியில் பிடித்த பெரிய பச்சை நண்டு இருந்தது. உயிர் நண்டு.
விலை கேட்டான். ஐந்து நண்டு 500 ரூ. ம்ஹும், சான்ஸே இல்லை.
எக்காரணத்தைக் கொண்டும் ஒப்புக் கொள்ள மாட்டாள் மீரா. விலகி வந்து வேறு
மீன்களின் பக்கம் சென்றான் பெருமாள். இருந்தாலும் அவன் கவனமெல்லாம்
நண்டிலேயே இருந்தது.

ஒரு ஆள் வந்து நண்டை விலை கேட்டான். அதே
விலை. ஐந்து நண்டு 500 ரூ. முதலில் 200-இல் ஆரம்பித்து 400க்கு வந்து
முடிந்தது பேரம். ஐந்தோடு கொசுறாக இன்னொரு சிறிய நண்டும் போட்டாள்
மீன்காரப் பெண். எல்லாவற்றையும் கவனிக்காதது போல் கவனித்துக்
கொண்டிருந்தான் பெருமாள். அடுத்து இன்னொரு ஆள் வந்து பேரத்தை
ஆரம்பித்தான். கடைசி விலை 300 என்றான். ஆகாது என்று கையை விரித்தாள்
மீன்காரப்பெண். போய் விட்டான். இவளும் விட்டு விட்டாள். பிறகு அவனும்
கொஞ்ச நேரம் மற்ற மீன்களை நோட்டம் விட்டுவிட்டு அதே பச்சை நண்டுக்காரியிடம்
சென்று மீண்டும் பேசி 350க்கு வாங்கிக் கொண்டு போனான். முதல் ஆளுக்கும்
இரண்டாவது ஆளுக்கும் ஒரே வித்தியாசம், அந்தக் கொசுறு நண்டை கொஞ்சம் பெரிய
சைஸ் நண்டாக வாங்கிக் கொண்டு போனான் இரண்டாவது ஆள். அதைப் பார்த்த
பெருமாள் தானும் சென்று 350 ரூபாய் கொடுத்து ஆறு நண்டுகளை வாங்கினான்.
நண்டுகளைப் பார்த்து விட்டு விலை கேட்டாள் மீரா.

எவ்வளவு இருக்கும், சொல்லேன் பார்ப்போம்.

ம்… என்று சிறிது நேரம் யோசித்தவள்
“ஐம்பது ரூபாய்” என்றாள் மிகவும் தீர்மானமாக. அதற்கு மேல் ஒரு பைசா
கொடுத்தால் கூட அது ஏமாளித்தனம் என்ற உறுதி அவள் குரலில் தெரிந்தது.

”அது சரி, எவன் கொடுப்பான் ஐம்பது ரூபாய்க்கு? நூறு ரூபாய்” என்றான் பெருமாள்.

அன்று பூராவும் ஐம்பது ரூபாய் நண்டை நூறு
ரூபாய்க்கு வாங்கிய முட்டாள்தனத்தைப் பற்றி மாய்ந்து மாய்ந்து அரற்றிக்
கொண்டிருந்தாள் மீரா.

நன்றி தமிழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by அப்துல்லாஹ் Mon 26 Dec 2011 - 14:51

அப்டியா.... நல்ல கத தான்.... நீங்க இப்படி கதை சொல்லியே பாட்டியாப் போனீங்க தங்கச்சி... நெறைய குட்டிப் பசங்க கதைகளா படிக்கிறீங்க போல....
சும்மா தமாசு தான்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by பானுஷபானா Mon 26 Dec 2011 - 14:53

அப்துல்லாஹ் wrote:அப்டியா.... நல்ல கத தான்.... நீங்க இப்படி கதை சொல்லியே பாட்டியாப் போனீங்க தங்கச்சி... நெறைய குட்டிப் பசங்க கதைகளா படிக்கிறீங்க போல....
சும்மா தமாசு தான்.
ஒரு நண்டுக் கதை 741156 ஒரு நண்டுக் கதை 517195
எனக்கு கதை கவிதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஒரு நண்டுக் கதை 528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by மீனு Mon 26 Dec 2011 - 19:20

உண்மையில் இது போன்ற சிலர் இப்போதும் உள்ளார்கள் சம்மதிக்கவே மாட்டார்கள் {)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by முfதாக் Mon 26 Dec 2011 - 20:18

சிந்தனையான சிரிப்பு,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 6:42

மீனு wrote:உண்மையில் இது போன்ற சிலர் இப்போதும் உள்ளார்கள் சம்மதிக்கவே மாட்டார்கள் {)) {))
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 14:13

நல்ல கதை விலை கொடுத்து வாங்கவும் மாட்டார்கள் மற்றவர்கள் வாங்கியதை ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஒரு நண்டுக் கதை Empty Re: ஒரு நண்டுக் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum