Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
சிறுநீரக பாதிப்பில் இறந்த மோப்ப நாய் அரசு மரியாதையுடன் அடக்கம்
4 posters
Page 1 of 1
சிறுநீரக பாதிப்பில் இறந்த மோப்ப நாய் அரசு மரியாதையுடன் அடக்கம்
சிறுநீரக பாதிப்பில் இறந்த மோப்ப நாய் அரசு மரியாதையுடன் அடக்கம்
சிவகங்கை ஆயுதப்படையில், சிறுநீரக பாதிப்பில் உயிரிழந்த, சாம்ராட் என்ற மோப்ப நாய், நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை ஆயுதப்படை பிரிவில், சாம்ராட் (டாபர்மேன் வகை) மோப்ப நாய், 2003ம் ஆண்டில் இருந்து வளர்க்கப்பட்டது.
இது, ஆந்திர மாநில நெல் லூரில் இருந்து கொண்டுவரப் பட்டது. திரு ட்டு, கொள்ளை யில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க, சென் னையில் பயிற் சியளிக்கப்ப ட்டு, சிவகங்கை யில் பணியாற்றி வந்தது. பதினொரு வயதான இந்த நாய், 2003 முதல் 2011 வரை, 130 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை, மோப்பம் செய்யும் பணியில் ஈடுபட்டது.
இதில், தேவக்கோட்டை, பள்ளத்தூர் உள்ளிட்ட கொலை வழக்கு குற்றவாளிகளை, கண்டுபிடித்தது. சில மாதங்களாக, இந்த நாய், சிறுசீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலமின்றி காணப்பட்டது. டாக்டர் பாலசந்திரன் சிகிச்சையளித்தார். நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு, சிகிச்சை பலனின்றி இறந்தது.
நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் எஸ்.பி. முன்னிலையில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை ஆயுதப்படையில், சிறுநீரக பாதிப்பில் உயிரிழந்த, சாம்ராட் என்ற மோப்ப நாய், நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை ஆயுதப்படை பிரிவில், சாம்ராட் (டாபர்மேன் வகை) மோப்ப நாய், 2003ம் ஆண்டில் இருந்து வளர்க்கப்பட்டது.
இது, ஆந்திர மாநில நெல் லூரில் இருந்து கொண்டுவரப் பட்டது. திரு ட்டு, கொள்ளை யில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க, சென் னையில் பயிற் சியளிக்கப்ப ட்டு, சிவகங்கை யில் பணியாற்றி வந்தது. பதினொரு வயதான இந்த நாய், 2003 முதல் 2011 வரை, 130 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை, மோப்பம் செய்யும் பணியில் ஈடுபட்டது.
இதில், தேவக்கோட்டை, பள்ளத்தூர் உள்ளிட்ட கொலை வழக்கு குற்றவாளிகளை, கண்டுபிடித்தது. சில மாதங்களாக, இந்த நாய், சிறுசீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலமின்றி காணப்பட்டது. டாக்டர் பாலசந்திரன் சிகிச்சையளித்தார். நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு, சிகிச்சை பலனின்றி இறந்தது.
நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் எஸ்.பி. முன்னிலையில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுநீரக பாதிப்பில் இறந்த மோப்ப நாய் அரசு மரியாதையுடன் அடக்கம்
கண்ட கண்ட நாய்க்கெல்லாம் அரச மரியாதை என்பது இதுதானோ :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுநீரக பாதிப்பில் இறந்த மோப்ப நாய் அரசு மரியாதையுடன் அடக்கம்
தமிழ்நாடு நல்ல முன்னேற்றம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறுநீரக பாதிப்பில் இறந்த மோப்ப நாய் அரசு மரியாதையுடன் அடக்கம்
:!.: சரவணா இது :,;: :,;: :,;: :!.: :!.: :!.:
Similar topics
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
» தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!
» நுரையீரல் புற்றுநோயை கண்டறியும் மோப்ப நாய்கள்: ஆய்வாளர்கள் முயற்சி
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!
» நுரையீரல் புற்றுநோயை கண்டறியும் மோப்ப நாய்கள்: ஆய்வாளர்கள் முயற்சி
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|