Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
தூத்துக்குடி மாவட்டம்
Page 1 of 1
தூத்துக்குடி மாவட்டம்
மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi))
தூத்துக்குடி மாவட்டம்
முத்துக்குளியலுக்கு பெயர் பெற்ற துறைமுக நகரம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் தூத்துக்குடி
பரப்பு 4,621 ச.கி.மீ.
மக்கள்தொகை 15,72,273
ஆண்கள் 7,66,523
பெண்கள் 8,05,450
மக்கள் நெருக்கம் 340
ஆண்-பெண் 1,050
எழுத்தறிவு விகிதம் 81.52%
இந்துக்கள் 12,35,718
கிருத்தவர்கள் 2,62,718
இஸ்லாமியர் 72,875
இணையதளம்:
www.thoothukudi.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtut@tn.nic.in
தொலைபேசி: 0461-23406000
நிர்வாகப் பிரிவுகள்
வருவாய் கோட்டங்கள் - 3: தூத்துக்குடி, கோவில் பட்டி, திருச்செந்தூர், தாலுகாக்கள் - 8த தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், எட்டயபுரம். மாநகராட்சி - 1: தூத்துக்குடி. நகராட்சிகள் - 2: காயல்பட்டினம், கோவில்பட்டி. ஊராட்சி ஒன்றியங்கள் - 12: தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்நகரி, ஸ்ரீ வைகுண்டம், கருங்குளம், உடன்குடி, சாத்தான் குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு.
எல்லைகள்: தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டம். இதன் வடங்கே திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும்; கிழக்கு மற்றும ்தெற்கில் மன்னார் வளைகுடாவும்ந மேற்கு மற்றும் தென் - மேற்கே திருநெல்வேலி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திருநெல்வேலி மாவட்டலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, 1985 அக்டோபர் 20-இல் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
குறிப்பிடதக்க இடங்கள்
கட்டபொம்மன் நினைவுக்கோட்டை: மாவீரன் கட்டப்பொம்மன் நினைவாக 1974 இல் கட்டப்பட்டது. கட்டப்பொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா கோயிலும் இங்குள்ளது.
கயத்தாறு: 1799-இல் இங்குள்ள ஒரு புயிலமரத்தில்தான் கட்டபொம்மனை ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.
குலசேகரப்பட்டினம்: அழகிய கடற்கரை கிராம்ம். முத்தாரம்மன் கோயில் புகழ்மிக்கது.
மணப்பாடு: இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இங்குள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக்க் கூறப்படுகிறது.
ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கபட்டுள்ளன. தற்போது தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எட்டயபுரம்: மகாகவி பாரதியாரால் பெருமை பெற்ற ஊர். பாரதியாருக்கு மணி மண்டபமும் (எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது) உமறுப்புலவருக்கு தனி நினைவிடமும் இங்குள்ளது. 'இலச நாடு' என்பது இதன் பழைய பெயர். 1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என அழைகப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டிருக்கும் வைணவத்தலம். திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவு.
வழிபாட்டிடங்கள்: திருச்செந்தூர் முருகன் ஆலையம். கழுகு மலை முருகன் ஆலையம், நவ திருப்பதிகள்.
சரணாயலயமும் விலங்குகளும்
முதுமலை - யானை
கிண்டி தேசியப்பூங்கா - மான்
முண்டந்துறை - புலி
களக்காடு - சிங்கவால் குரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் - அணில்
விராலிமலை - மயில்
வேடந்தாங்கல் - அயல்நாட்டுப் பறவைகள்
ஆனைமலை - ஹெட்கேகோக்
முக்குறுத்தி - புலி
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 580 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள மக்கள் பாரம்பரியத் தொழிலான உப்பு தயாரிப்பை தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.
சரக்குப் பெட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம்.
ஸ்பிக்(SPIC), இராசயன தொழில்சாலை(CHEMICAL FACTORY) மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை(Heavy water plant), மின் ஆலை(Power plant) போன்றவை குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்.
உமறுப்புலவர், பாரதியார் பிறந்த மண்.
http://www.thangampalani.com/2011/11/story-of-thoothukudi-district-tamil.html
தூத்துக்குடி மாவட்டம்
முத்துக்குளியலுக்கு பெயர் பெற்ற துறைமுக நகரம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் தூத்துக்குடி
பரப்பு 4,621 ச.கி.மீ.
மக்கள்தொகை 15,72,273
ஆண்கள் 7,66,523
பெண்கள் 8,05,450
மக்கள் நெருக்கம் 340
ஆண்-பெண் 1,050
எழுத்தறிவு விகிதம் 81.52%
இந்துக்கள் 12,35,718
கிருத்தவர்கள் 2,62,718
இஸ்லாமியர் 72,875
இணையதளம்:
www.thoothukudi.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtut@tn.nic.in
தொலைபேசி: 0461-23406000
நிர்வாகப் பிரிவுகள்
வருவாய் கோட்டங்கள் - 3: தூத்துக்குடி, கோவில் பட்டி, திருச்செந்தூர், தாலுகாக்கள் - 8த தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், எட்டயபுரம். மாநகராட்சி - 1: தூத்துக்குடி. நகராட்சிகள் - 2: காயல்பட்டினம், கோவில்பட்டி. ஊராட்சி ஒன்றியங்கள் - 12: தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்நகரி, ஸ்ரீ வைகுண்டம், கருங்குளம், உடன்குடி, சாத்தான் குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு.
எல்லைகள்: தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டம். இதன் வடங்கே திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும்; கிழக்கு மற்றும ்தெற்கில் மன்னார் வளைகுடாவும்ந மேற்கு மற்றும் தென் - மேற்கே திருநெல்வேலி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திருநெல்வேலி மாவட்டலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, 1985 அக்டோபர் 20-இல் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
குறிப்பிடதக்க இடங்கள்
கட்டபொம்மன் நினைவுக்கோட்டை: மாவீரன் கட்டப்பொம்மன் நினைவாக 1974 இல் கட்டப்பட்டது. கட்டப்பொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா கோயிலும் இங்குள்ளது.
கயத்தாறு: 1799-இல் இங்குள்ள ஒரு புயிலமரத்தில்தான் கட்டபொம்மனை ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.
குலசேகரப்பட்டினம்: அழகிய கடற்கரை கிராம்ம். முத்தாரம்மன் கோயில் புகழ்மிக்கது.
மணப்பாடு: இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இங்குள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக்க் கூறப்படுகிறது.
ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கபட்டுள்ளன. தற்போது தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எட்டயபுரம்: மகாகவி பாரதியாரால் பெருமை பெற்ற ஊர். பாரதியாருக்கு மணி மண்டபமும் (எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது) உமறுப்புலவருக்கு தனி நினைவிடமும் இங்குள்ளது. 'இலச நாடு' என்பது இதன் பழைய பெயர். 1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என அழைகப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டிருக்கும் வைணவத்தலம். திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவு.
வழிபாட்டிடங்கள்: திருச்செந்தூர் முருகன் ஆலையம். கழுகு மலை முருகன் ஆலையம், நவ திருப்பதிகள்.
சரணாயலயமும் விலங்குகளும்
முதுமலை - யானை
கிண்டி தேசியப்பூங்கா - மான்
முண்டந்துறை - புலி
களக்காடு - சிங்கவால் குரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் - அணில்
விராலிமலை - மயில்
வேடந்தாங்கல் - அயல்நாட்டுப் பறவைகள்
ஆனைமலை - ஹெட்கேகோக்
முக்குறுத்தி - புலி
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 580 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள மக்கள் பாரம்பரியத் தொழிலான உப்பு தயாரிப்பை தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.
சரக்குப் பெட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம்.
ஸ்பிக்(SPIC), இராசயன தொழில்சாலை(CHEMICAL FACTORY) மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை(Heavy water plant), மின் ஆலை(Power plant) போன்றவை குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்.
உமறுப்புலவர், பாரதியார் பிறந்த மண்.
http://www.thangampalani.com/2011/11/story-of-thoothukudi-district-tamil.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் விபத்து:
» தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு
» தூத்துக்குடி பெண் மருத்துவர் கொலையில் 9 பேர் கைது
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» புதுக்கோட்டை மாவட்டம்
» தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு
» தூத்துக்குடி பெண் மருத்துவர் கொலையில் 9 பேர் கைது
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» புதுக்கோட்டை மாவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|