Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அனானின் அமைதி முயற்சியை 10 ஆம் திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அனானின் அமைதி முயற்சியை 10 ஆம் திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்
அனானின் அமைதி முயற்சியை 10 ஆம்
திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்
செஞ்சிலுவை சங்க தலைவர் டமஸ்கஸ் பயணம்
ஐ.நா. மற்றும் அரபு லீக் விசேட பிரதிநிதி கொபி அனானில் ஆறு அம்ச அமைதி முயற்சியை
எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர சிரிய அரசு இணக்கம்
தெரிவித்துள்ளது.
கொபி அன்னானின் அமைதி கோரிக்கையின்படி, சிரியாவில் அனைத்து தரப்புகளும் ஐ. நா.
மேற்பார்வையின் கீழ் யுத்த நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நகரங்களில்
இருந்து கனரக ஆயுதங்கள், வீரர்கள் வெளியேற வேண்டும். அத்துடன் மனிதாபிமான
உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய கொபி அனான் சிரியாவின்
நிலைப்பாடு குறித்து குறிப்பிட்டார். அதில் சிரியா ஏப்ரல் 10 க்குள் தனது ஆறு அம்ச
கோரிக்கையை நடைமுறைப்படுத்த இணங்கியதாக தெரிவித்தார்.
எனினும் சிரியாவில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகிறது. இத்லில் மற்றும் ஹோம்ஸ்
நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெறுவதாக எதிர்ப்பாளர்கள் கூறினர்.
சிரிய அரசு ஆறு அம்ச அமைதி முயற்சியை எதிர்வரும் செவ்வாய்க் கிழமைக்குள்
நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் என கொபி அனான்
கோரிக்கை விடுத்தார். கொபி அனான் முன்வைத்த ஆறு அம்ச அமைதி முயற்சிக்கு சிரிய அரசு
கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் பஷர் அல் அஸாத் அரசு அந்த திட்டத்தை
இதுவரையில் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
பாதுகாப்புச் சபையில் கொபி அனானின் உரைக்கு பின்னர் பேசிய ஐ. நாவுக்கான அமெரிக்க
தூதுவர் சுசான் ரைஸ், ‘நாம் வாக்குறுதிகளையும் அதனை மீறுபவர்களையும் நாம்
கண்டிருக்றோம். இதுபோன்ற கடந்தகால அனுபவங்களை கொண்டு சந்தேகத்துட னேயே இதனை எம்மால்
பார்க்க முடிகிறது’ என்றார்.
எனினும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் 6 அம்ச அமைதி முயற்சியை கடைபிடிப்பதை ஐ.நா.
வுக்கான சிரிய தூதுவர் பஷர் ஜாபர் உறுதி செய்தார். ஆனால் அனான் எதிர்த்தரப்பினரையும்
இதுபோன்று இணங்கச் செய்ய வேண்டும் என்றார்.
கொபி அனானின் பிரதி பிரதிநிதியான நாஸர் அல்கித்வா மேற்படி அமைதி முயற்சியை
நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்த்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதன்படி சிரிய அரசு அமைதி முயற்சியை கடைபிடித்து 48 மணித்தியாலயங்க ளுக்குள்
எதிர்த்தரப்பினர் அதனை நடைமுறைப்படுத்த அழுத்த கொடுக்கப்பட்டு வருவதாக சுசான் ரைஸ்
கூறினார்.
எனினும் எதிர்த்தரப்பினர் தமது தாக்குதல்களை நிறுத்தும் வரை நகரங்களில் இருந்து
இராணுவத்தினரையும், ஆயுதங்களையும் திருப்பிப் பெற சிரிய அரசு தயார் இல்லை என்றும்
அன்னான் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச
செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகப் கெலன்வகர் டமஸ்கஸ் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட
பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பது மற்றும் கைதிகளுக்கான மனிதாபினமான
உதவிகளுக்கு அனுமதி கோருவது குறித்து சிரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கெலன்வகர் இருநாள் சுற்றுப் பயணத்தின்போது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்
பார்வையிடவுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்
செஞ்சிலுவை சங்க தலைவர் டமஸ்கஸ் பயணம்
ஐ.நா. மற்றும் அரபு லீக் விசேட பிரதிநிதி கொபி அனானில் ஆறு அம்ச அமைதி முயற்சியை
எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர சிரிய அரசு இணக்கம்
தெரிவித்துள்ளது.
கொபி அன்னானின் அமைதி கோரிக்கையின்படி, சிரியாவில் அனைத்து தரப்புகளும் ஐ. நா.
மேற்பார்வையின் கீழ் யுத்த நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நகரங்களில்
இருந்து கனரக ஆயுதங்கள், வீரர்கள் வெளியேற வேண்டும். அத்துடன் மனிதாபிமான
உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய கொபி அனான் சிரியாவின்
நிலைப்பாடு குறித்து குறிப்பிட்டார். அதில் சிரியா ஏப்ரல் 10 க்குள் தனது ஆறு அம்ச
கோரிக்கையை நடைமுறைப்படுத்த இணங்கியதாக தெரிவித்தார்.
எனினும் சிரியாவில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகிறது. இத்லில் மற்றும் ஹோம்ஸ்
நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெறுவதாக எதிர்ப்பாளர்கள் கூறினர்.
சிரிய அரசு ஆறு அம்ச அமைதி முயற்சியை எதிர்வரும் செவ்வாய்க் கிழமைக்குள்
நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் என கொபி அனான்
கோரிக்கை விடுத்தார். கொபி அனான் முன்வைத்த ஆறு அம்ச அமைதி முயற்சிக்கு சிரிய அரசு
கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் பஷர் அல் அஸாத் அரசு அந்த திட்டத்தை
இதுவரையில் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
பாதுகாப்புச் சபையில் கொபி அனானின் உரைக்கு பின்னர் பேசிய ஐ. நாவுக்கான அமெரிக்க
தூதுவர் சுசான் ரைஸ், ‘நாம் வாக்குறுதிகளையும் அதனை மீறுபவர்களையும் நாம்
கண்டிருக்றோம். இதுபோன்ற கடந்தகால அனுபவங்களை கொண்டு சந்தேகத்துட னேயே இதனை எம்மால்
பார்க்க முடிகிறது’ என்றார்.
எனினும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் 6 அம்ச அமைதி முயற்சியை கடைபிடிப்பதை ஐ.நா.
வுக்கான சிரிய தூதுவர் பஷர் ஜாபர் உறுதி செய்தார். ஆனால் அனான் எதிர்த்தரப்பினரையும்
இதுபோன்று இணங்கச் செய்ய வேண்டும் என்றார்.
கொபி அனானின் பிரதி பிரதிநிதியான நாஸர் அல்கித்வா மேற்படி அமைதி முயற்சியை
நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்த்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதன்படி சிரிய அரசு அமைதி முயற்சியை கடைபிடித்து 48 மணித்தியாலயங்க ளுக்குள்
எதிர்த்தரப்பினர் அதனை நடைமுறைப்படுத்த அழுத்த கொடுக்கப்பட்டு வருவதாக சுசான் ரைஸ்
கூறினார்.
எனினும் எதிர்த்தரப்பினர் தமது தாக்குதல்களை நிறுத்தும் வரை நகரங்களில் இருந்து
இராணுவத்தினரையும், ஆயுதங்களையும் திருப்பிப் பெற சிரிய அரசு தயார் இல்லை என்றும்
அன்னான் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச
செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகப் கெலன்வகர் டமஸ்கஸ் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட
பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பது மற்றும் கைதிகளுக்கான மனிதாபினமான
உதவிகளுக்கு அனுமதி கோருவது குறித்து சிரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கெலன்வகர் இருநாள் சுற்றுப் பயணத்தின்போது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்
பார்வையிடவுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» ஜப்பான் பிரதமர் நவோட்டோகான் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகல்
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
» சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ
» இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
» ஜப்பான் பிரதமர் நவோட்டோகான் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகல்
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
» சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ
» இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|